وَكَيْفَ تَكْفُرُوْنَ وَاَنْتُمْ تُتْلٰى عَلَيْكُمْ اٰيٰتُ اللّٰهِ وَفِيْكُمْ رَسُوْلُهٗ ۗ وَمَنْ يَّعْتَصِمْ بِاللّٰهِ فَقَدْ هُدِيَ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ࣖ ١٠١
- wakayfa
- وَكَيْفَ
- எவ்வாறு
- takfurūna
- تَكْفُرُونَ
- நிராகரிப்பீர்கள்
- wa-antum
- وَأَنتُمْ
- நீங்களோ
- tut'lā
- تُتْلَىٰ
- ஓதப்பட
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- āyātu l-lahi
- ءَايَٰتُ ٱللَّهِ
- வசனங்கள்/ அல்லாஹ்வின்
- wafīkum
- وَفِيكُمْ
- உங்களுடன் இருக்க
- rasūluhu
- رَسُولُهُۥۗ
- அவனுடைய தூதர்
- waman
- وَمَن
- எவர்
- yaʿtaṣim
- يَعْتَصِم
- பலமாகப் பற்றிக் கொள்கிறார்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- faqad hudiya
- فَقَدْ هُدِىَ
- திட்டமாக நேர்வழி காட்டப்படுவார்
- ilā
- إِلَىٰ
- பக்கம்
- ṣirāṭin
- صِرَٰطٍ
- ஒரு பாதை
- mus'taqīmin
- مُّسْتَقِيمٍ
- நேரானது
நீங்கள் எவ்வாறு அல்லாஹ்வை நிராகரிப்பவராக ஆகிவிட முடியும்? அல்லாஹ்வுடைய தூதர் உங்கள் மத்தியில் இருந்து கொண்டு அவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக்காண்பித்துக் கொண்டும் இருக்கின்றார். ஆகவே, எவர் அல்லாஹ்வை (அவனது மார்க்கத்தை) பலமாகப் பற்றிக் கொள்கிறாரோ அவர் நிச்சயமாக நேரான பாதையில் செலுத்தப்பட்டு விட்டார். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦௧)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰىتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْتُمْ مُّسْلِمُوْنَ ١٠٢
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- ittaqū
- ٱتَّقُوا۟
- அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- ḥaqqa
- حَقَّ
- உண்மையான முறை
- tuqātihi
- تُقَاتِهِۦ
- அவனைஅஞ்சுதல்
- walā tamūtunna
- وَلَا تَمُوتُنَّ
- இன்னும் இறந்துவிடாதீர்கள்
- illā wa-antum
- إِلَّا وَأَنتُم
- நீங்கள் இருந்தே தவிர
- mus'limūna
- مُّسْلِمُونَ
- முஸ்லிம்கள்
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦௨)Tafseer
وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا ۖوَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَاۤءً فَاَلَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖٓ اِخْوَانًاۚ وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ۗ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ١٠٣
- wa-iʿ'taṣimū
- وَٱعْتَصِمُوا۟
- இன்னும் பற்றிப்பிடியுங்கள்
- biḥabli
- بِحَبْلِ
- கயிற்றை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- jamīʿan
- جَمِيعًا
- அனைவரும்
- walā tafarraqū
- وَلَا تَفَرَّقُوا۟ۚ
- இன்னும் பிரிந்து விடாதீர்கள்
- wa-udh'kurū
- وَٱذْكُرُوا۟
- இன்னும் நினைவு கூருங்கள்
- niʿ'mata
- نِعْمَتَ
- அருளை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- idh kuntum
- إِذْ كُنتُمْ
- போது/இருந்தீர்கள்
- aʿdāan
- أَعْدَآءً
- எதிரிகளாக
- fa-allafa
- فَأَلَّفَ
- இணக்கத்தை ஏற்படுத்தினான்
- bayna
- بَيْنَ
- மத்தியில்
- qulūbikum
- قُلُوبِكُمْ
- உள்ளங்கள்/உங்கள்
- fa-aṣbaḥtum
- فَأَصْبَحْتُم
- ஆகவே ஆகிவிட்டீர்கள்
- biniʿ'matihi
- بِنِعْمَتِهِۦٓ
- அவனுடைய அருட் கொடையால்
- ikh'wānan
- إِخْوَٰنًا
- சகோதரர்களாக
- wakuntum
- وَكُنتُمْ
- இன்னும் இருந்தீர்கள்
- ʿalā shafā
- عَلَىٰ شَفَا
- ஓரத்தில்
- ḥuf'ratin
- حُفْرَةٍ
- ஒரு குழியின்
- mina l-nāri
- مِّنَ ٱلنَّارِ
- நரகத்தின்
- fa-anqadhakum
- فَأَنقَذَكُم
- காப்பாற்றினான் உங்களை
- min'hā
- مِّنْهَاۗ
- அதிலிருந்து
- kadhālika
- كَذَٰلِكَ
- இவ்வாறு
- yubayyinu
- يُبَيِّنُ
- தெளிவுப்படுத்துகிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- āyātihi
- ءَايَٰتِهِۦ
- தன் வசனங்களை
- laʿallakum tahtadūna
- لَعَلَّكُمْ تَهْتَدُونَ
- நீங்கள் நேர்வழி பெறுவதற்காக
மேலும், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்திட வேண்டாம். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) எதிரிகளாக(ப் பிரிந்து) இருந்த சமயத்தில் உங்கள் உள்ளங்களுக்குள் (இஸ்லாமின் மூலம்) அன்பை ஊட்டி ஒன்று சேர்த்தான். ஆகவே, அல்லாஹ்வின் அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக் கிடங்கிற்கு அருகில் இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களை காப்பாற்றிக் கொண்டான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்திக் காண்பிக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦௩)Tafseer
وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَأْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ ۗ وَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ١٠٤
- waltakun
- وَلْتَكُن
- இருக்கட்டும்
- minkum
- مِّنكُمْ
- உங்களில்
- ummatun
- أُمَّةٌ
- ஒரு குழு
- yadʿūna
- يَدْعُونَ
- அழைக்கிறார்கள்
- ilā
- إِلَى
- பக்கம்
- l-khayri
- ٱلْخَيْرِ
- சிறந்தது
- wayamurūna
- وَيَأْمُرُونَ
- இன்னும் ஏவுகிறார்கள்
- bil-maʿrūfi
- بِٱلْمَعْرُوفِ
- நன்மையை
- wayanhawna
- وَيَنْهَوْنَ
- இன்னும் தடுக்கிறார்கள்
- ʿani l-munkari
- عَنِ ٱلْمُنكَرِۚ
- பாவத்திலிருந்து
- wa-ulāika humu
- وَأُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- l-muf'liḥūna
- ٱلْمُفْلِحُونَ
- வெற்றியாளர்கள்
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கவும். இத்தகையவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦௪)Tafseer
وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ تَفَرَّقُوْا وَاخْتَلَفُوْا مِنْۢ بَعْدِ مَا جَاۤءَهُمُ الْبَيِّنٰتُ ۗ وَاُولٰۤىِٕكَ لَهُمْ عَذَابٌ عَظِيْمٌ ۙ ١٠٥
- walā takūnū
- وَلَا تَكُونُوا۟
- ஆகிவிடாதீர்கள்
- ka-alladhīna
- كَٱلَّذِينَ
- எவர்கள் போல்
- tafarraqū
- تَفَرَّقُوا۟
- பிரிந்தார்கள்
- wa-ikh'talafū
- وَٱخْتَلَفُوا۟
- இன்னும் முரண்பட்டார்கள்
- min baʿdi mā
- مِنۢ بَعْدِ مَا
- வந்த பின்னர்
- jāahumu
- جَآءَهُمُ
- தங்களிடம்
- l-bayinātu
- ٱلْبَيِّنَٰتُۚ
- தெளிவான அத்தாட்சிகள்
- wa-ulāika
- وَأُو۟لَٰٓئِكَ
- இன்னும் அவர்கள்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- ʿaẓīmun
- عَظِيمٌ
- பெரியது
எவர்கள் தங்களிடம் அல்லாஹ்வின் தெளிவான வசனங்கள் வந்த பின்னரும் தங்களுக்குள் (கருத்து) வேறுபட்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். இத்தகையவர்களுக்கே (மறுமையில்) மகத்தான வேதனையும் உண்டு. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦௫)Tafseer
يَّوْمَ تَبْيَضُّ وُجُوْهٌ وَّتَسْوَدُّ وُجُوْهٌ ۚ فَاَمَّا الَّذِيْنَ اسْوَدَّتْ وُجُوْهُهُمْۗ اَ كَفَرْتُمْ بَعْدَ اِيْمَانِكُمْ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ١٠٦
- yawma
- يَوْمَ
- நாள்
- tabyaḍḍu
- تَبْيَضُّ
- வெண்மையாகும்
- wujūhun
- وُجُوهٌ
- (சில) முகங்கள்
- wataswaddu
- وَتَسْوَدُّ
- இன்னும் கறுக்கும்
- wujūhun
- وُجُوهٌۚ
- (சில) முகங்கள்
- fa-ammā
- فَأَمَّا
- ஆக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- is'waddat
- ٱسْوَدَّتْ
- கறுத்தன
- wujūhuhum
- وُجُوهُهُمْ
- அவர்களுடைய முகங்கள்
- akafartum
- أَكَفَرْتُم
- நிராகரித்தீர்களா?
- baʿda
- بَعْدَ
- பின்னர்
- īmānikum
- إِيمَٰنِكُمْ
- நீங்கள் நம்பிக்கை கொள்ளுதல்
- fadhūqū
- فَذُوقُوا۟
- ஆகவே சுவையுங்கள்
- l-ʿadhāba
- ٱلْعَذَابَ
- வேதனையை
- bimā kuntum
- بِمَا كُنتُمْ
- நீங்கள் இருந்த காரணத்தால்
- takfurūna
- تَكْفُرُونَ
- நிராகரிக்கிறீர்கள்
ஒருநாளில் சில முகங்கள் (சந்தோஷத்தால் பிரகாசமுள்ள) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கறுத்து (வாடியு)மிருக்கும். எவர்களுடைய முகங்கள் கறுத்து (வாடி) இருக்கின்றனவோ (அவர்களை நோக்கி) "நீங்கள் நம்பிக்கை கொண்டபின் (அதனை) நிராகரித்து விட்டீர்களா? ஆகவே, உங்கள் நிராகரிப்பின் காரணமாக நரக வேதனையை சுவைத்துக் கொண்டு இருங்கள்" (என்று கூறப்படும்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦௬)Tafseer
وَاَمَّا الَّذِيْنَ ابْيَضَّتْ وُجُوْهُهُمْ فَفِيْ رَحْمَةِ اللّٰهِ ۗ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ١٠٧
- wa-ammā alladhīna
- وَأَمَّا ٱلَّذِينَ
- ஆக, எவர்கள்
- ib'yaḍḍat
- ٱبْيَضَّتْ
- வெண்மையாகின
- wujūhuhum
- وُجُوهُهُمْ
- அவர்களுடைய முகங்கள்
- fafī raḥmati
- فَفِى رَحْمَةِ
- அருளில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- hum
- هُمْ
- அவர்கள்
- fīhā
- فِيهَا
- அதில்
- khālidūna
- خَٰلِدُونَ
- நிரந்தரமானவர்கள்
எவர்களுடைய முகங்கள் (மகிழ்ச்சியால் பிரகாசமுள்ள) வெண்மையாக இருக்கின்றனவோ (அவர்களை நோக்கி) "நீங்கள் அல்லாஹ்வின் அருளில் தங்கிவிடுங்கள்" (என்று கூறப்படும்.) அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦௭)Tafseer
تِلْكَ اٰيٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَيْكَ بِالْحَقِّ ۗ وَمَا اللّٰهُ يُرِيْدُ ظُلْمًا لِّلْعٰلَمِيْنَ ١٠٨
- til'ka
- تِلْكَ
- இவை
- āyātu
- ءَايَٰتُ
- வசனங்கள்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- natlūhā
- نَتْلُوهَا
- ஓதுகிறோம் அவற்றை
- ʿalayka
- عَلَيْكَ
- உம்மீது
- bil-ḥaqi
- بِٱلْحَقِّۗ
- உண்மையாகவே
- wamā
- وَمَا
- இல்லை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- yurīdu
- يُرِيدُ
- நாடுகிறான்
- ẓul'man
- ظُلْمًا
- அநியாயத்தை
- lil'ʿālamīna
- لِّلْعَٰلَمِينَ
- அகிலத்தார்களுக்கு
(நபியே!) இவையனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களாகும். அவைகளை உண்மையாகவே நாம் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கின்றோம். அன்றி, அல்லாஹ் உலகத்தாருக்கு சிறிதளவும் அநியாயம் (செய்ய) நாட மாட்டான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦௮)Tafseer
وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ ۗوَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ࣖ ١٠٩
- walillahi
- وَلِلَّهِ
- அல்லாஹ்விற்கு
- mā
- مَا
- எவை
- fī l-samāwāti
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில்
- wamā fī l-arḍi
- وَمَا فِى ٱلْأَرْضِۚ
- இன்னும் எவை/பூமியில்
- wa-ilā
- وَإِلَى
- பக்கம்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்
- tur'jaʿu
- تُرْجَعُ
- திருப்பப்படும்
- l-umūru
- ٱلْأُمُورُ
- காரியங்கள்
வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியதே! (இவை சம்பந்தமான) எல்லா காரியங்களும் அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦௯)Tafseer
كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ ۗ وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَكَانَ خَيْرًا لَّهُمْ ۗ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ ١١٠
- kuntum
- كُنتُمْ
- இருக்கிறீர்கள்
- khayra
- خَيْرَ
- சிறந்த(வர்கள்)
- ummatin
- أُمَّةٍ
- சமுதாயம்
- ukh'rijat
- أُخْرِجَتْ
- வெளியாக்கப்பட்டது
- lilnnāsi
- لِلنَّاسِ
- மக்களுக்காக
- tamurūna
- تَأْمُرُونَ
- ஏவுகிறீர்கள்
- bil-maʿrūfi
- بِٱلْمَعْرُوفِ
- நன்மையைக்கொண்டு
- watanhawna
- وَتَنْهَوْنَ
- இன்னும் தடுக்கிறீர்கள்
- ʿani l-munkari
- عَنِ ٱلْمُنكَرِ
- தீமையை விட்டும்
- watu'minūna
- وَتُؤْمِنُونَ
- இன்னும் நம்பிக்கை கொள்கிறீர்கள்
- bil-lahi
- بِٱللَّهِۗ
- அல்லாஹ்வை
- walaw āmana
- وَلَوْ ءَامَنَ
- நம்பிக்கைகொண்டால்
- ahlu l-kitābi
- أَهْلُ ٱلْكِتَٰبِ
- வேதக்காரர்கள்
- lakāna
- لَكَانَ
- உறுதி ஆகிவிட்டது
- khayran
- خَيْرًا
- சிறந்ததாக
- lahum
- لَّهُمۚ
- அவர்களுக்கு
- min'humu
- مِّنْهُمُ
- அவர்களில்
- l-mu'minūna
- ٱلْمُؤْمِنُونَ
- நம்பிக்கையாளர்கள்
- wa-aktharuhumu l-fāsiqūna
- وَأَكْثَرُهُمُ ٱلْفَٰسِقُونَ
- இன்னும் அதிகமானவர்கள் அவர்களில்/பாவிகள்
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை) நன்மையான காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கின்றீர்கள். (இவ்வாறே) வேதத்தையுடையவர்களும் நம்பிக்கை கொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்ட வர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும் பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகளாகவே இருக்கின்றனர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧௦)Tafseer