Skip to content

ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் - Word by Word

Ali 'Imran

(ʾĀl ʿImrān)

bismillaahirrahmaanirrahiim

الۤمّۤ ١

alif-lam-meem
الٓمٓ
அலிஃப், லாம், மீம்
அலிஃப்; லாம்; மீம். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧)
Tafseer

اَللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُۗ ٢

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
இறைவன்
illā huwa
إِلَّا هُوَ
தவிர/அவன்
l-ḥayu
ٱلْحَىُّ
என்றும் உயிருள்ளவன்
l-qayūmu
ٱلْقَيُّومُ
நிலையானவன்
அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை. அவன் நிரந்தரமானவன்; என்றும் நிலையானவன். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨)
Tafseer

نَزَّلَ عَلَيْكَ الْكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَاَنْزَلَ التَّوْرٰىةَ وَالْاِنْجِيْلَۙ ٣

nazzala
نَزَّلَ
இறக்கினான்
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
bil-ḥaqi
بِٱلْحَقِّ
சத்தியத்துடன்
muṣaddiqan
مُصَدِّقًا
உண்மைப்படுத்தக் கூடியதாக
limā bayna yadayhi
لِّمَا بَيْنَ يَدَيْهِ
தனக்கு முன்னுள்ளதை
wa-anzala
وَأَنزَلَ
இன்னும் இறக்கினான்
l-tawrāta
ٱلتَّوْرَىٰةَ
தவ்றாத்தை
wal-injīla
وَٱلْإِنجِيلَ
இன்னும் இன்ஜீலை
(நபியே!) இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உறுதிப்படுத்துகின்ற (முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை அவன்தான் உங்கள் மீது இறக்கி வைத்தான். இதற்கு முன்னரும் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாக இருந்த தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩)
Tafseer

مِنْ قَبْلُ هُدًى لِّلنَّاسِ وَاَنْزَلَ الْفُرْقَانَ ەۗ اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ ۗوَاللّٰهُ عَزِيْزٌ ذُو انْتِقَامٍۗ ٤

min qablu
مِن قَبْلُ
(இதற்கு) முன்னர்
hudan
هُدًى
நேர்வழியாக
lilnnāsi
لِّلنَّاسِ
மக்களுக்கு
wa-anzala
وَأَنزَلَ
இன்னும் இறக்கினான்
l-fur'qāna
ٱلْفُرْقَانَۗ
பிறித்தறிவிக்கக் கூடியதை
inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
shadīdun
شَدِيدٌۗ
கடினமானது
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
மிகைத்தவன்
dhū intiqāmin
ذُو ٱنتِقَامٍ
தண்டிப்பவன்
(அன்றி, நன்மை தீமைகளைப்) பிறித்தறிவிக்கக் கூடிய (மற்ற)வைகளையும் அருள் புரிந்திருக்கின்றான். ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுடைய (அவ்)வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனையுண்டு. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும், (தீயவர்களைத்) தண்டிப்பவனுமாக இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪)
Tafseer

اِنَّ اللّٰهَ لَا يَخْفٰى عَلَيْهِ شَيْءٌ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَاۤءِ ٥

inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lā yakhfā
لَا يَخْفَىٰ
மறையாது
ʿalayhi
عَلَيْهِ
அவனுக்கு
shayon
شَىْءٌ
எதுவும்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
walā fī l-samāi
وَلَا فِى ٱلسَّمَآءِ
இன்னும் வானத்தில்
நிச்சயமாக பூமியிலோ, வானத்திலோ (உள்ள) எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததன்று. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫)
Tafseer

هُوَ الَّذِيْ يُصَوِّرُكُمْ فِى الْاَرْحَامِ كَيْفَ يَشَاۤءُ ۗ لَآ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ٦

huwa alladhī
هُوَ ٱلَّذِى
அவன்/எவன்
yuṣawwirukum
يُصَوِّرُكُمْ
உங்களை உருவமைக்கிறான்
fī l-arḥāmi
فِى ٱلْأَرْحَامِ
கர்ப்பப் பைகளில்
kayfa
كَيْفَ
எவ்வாறு
yashāu
يَشَآءُۚ
நாடுகிறான்
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّا
தவிர
huwa
هُوَ
அவன்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
ஞானவான்
அவன்தான் கர்ப்பப் பைகளில் தான் விரும்பியவாறு (ஆணாகவோ, பெண்ணாகவோ) உருவம் அமைக்கின்றான். (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமான அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௬)
Tafseer

هُوَ الَّذِيْٓ اَنْزَلَ عَلَيْكَ الْكِتٰبَ مِنْهُ اٰيٰتٌ مُّحْكَمٰتٌ هُنَّ اُمُّ الْكِتٰبِ وَاُخَرُ مُتَشٰبِهٰتٌ ۗ فَاَمَّا الَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُوْنَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاۤءَ الْفِتْنَةِ وَابْتِغَاۤءَ تَأْوِيْلِهٖۚ وَمَا يَعْلَمُ تَأْوِيْلَهٗٓ اِلَّا اللّٰهُ ۘوَالرَّاسِخُوْنَ فِى الْعِلْمِ يَقُوْلُوْنَ اٰمَنَّا بِهٖۙ كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا ۚ وَمَا يَذَّكَّرُ اِلَّآ اُولُوا الْاَلْبَابِ ٧

huwa
هُوَ
அவன்
alladhī
ٱلَّذِىٓ
எப்படிப்பட்ட
anzala
أَنزَلَ
இறக்கினான்
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
min'hu āyātun
مِنْهُ ءَايَٰتٌ
அதில்/வசனங்கள்
muḥ'kamātun hunna
مُّحْكَمَٰتٌ هُنَّ
பொருள் தெளிவானவை/அவை
ummu l-kitābi
أُمُّ ٱلْكِتَٰبِ
அடிப்படை/வேதம்
wa-ukharu
وَأُخَرُ
இன்னும் வேறு
mutashābihātun
مُتَشَٰبِهَٰتٌۖ
பொருள் தெரியாதவை
fa-ammā alladhīna
فَأَمَّا ٱلَّذِينَ
ஆகவே/எவர்கள்
fī qulūbihim
فِى قُلُوبِهِمْ
தங்கள் உள்ளங்களில்
zayghun
زَيْغٌ
கோணல்
fayattabiʿūna
فَيَتَّبِعُونَ
பின்பற்றுகிறார்கள்
مَا
எதை
tashābaha
تَشَٰبَهَ
பொருள் தெரிய முடி யாமல்ஆகிவிட்டது
min'hu
مِنْهُ
அதில்
ib'tighāa
ٱبْتِغَآءَ
தேடி
l-fit'nati
ٱلْفِتْنَةِ
குழப்பத்தை
wa-ib'tighāa
وَٱبْتِغَآءَ
இன்னும் தேடி
tawīlihi
تَأْوِيلِهِۦۗ
அதன் விளக்கத்தை
wamā yaʿlamu
وَمَا يَعْلَمُ
இன்னும் அறியமாட்டார்
tawīlahu
تَأْوِيلَهُۥٓ
அதன் விளக்கத்தை
illā
إِلَّا
தவிர
l-lahu
ٱللَّهُۗ
அல்லாஹ்
wal-rāsikhūna
وَٱلرَّٰسِخُونَ
தேர்ச்சி அடைந்தவர்கள்
fī l-ʿil'mi
فِى ٱلْعِلْمِ
கல்வியில்
yaqūlūna
يَقُولُونَ
கூறுவார்கள்
āmannā
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
bihi
بِهِۦ
அதை
kullun
كُلٌّ
எல்லாம்
min
مِّنْ
இருந்து
ʿindi
عِندِ
இடம்
rabbinā
رَبِّنَاۗ
எங்கள் இறைவன்
wamā yadhakkaru
وَمَا يَذَّكَّرُ
இன்னும் நல்லறிவுபெறமாட்டார்
illā
إِلَّآ
தவிர
ulū l-albābi
أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
அறிவுள்ளவர்கள்
(நபியே!) அவனே இவ்வேதத்தையும் உங்கள்மீது இறக்கி வைத்தான். இதில் முற்றிலும் தெளிவான பொருள் கொண்ட வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மேலும், (உங்களுக்கு) முழுமையான பொருள் தெரிய முடியாத வசனங்களும் இருக்கின்றன. எவர்களுடைய உள்ளங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள் தெளிவற்ற பொருள்களுடைய வசனங்களையே தேடிப் பின்பற்றுவார்கள். குழப்பத்தை உண்டுபண்ணக் கருதியும் அதை (தங்களின் தவறான நோக்கத்திகேற்ப) மாற்றுவதற்காகவும் இவ்வாறு செய்கின்றனர். ஆயினும், இதன் உண்மைக் கருத்தை அல்லாஹ்வையன்றி ஒருவரும் அறிய மாட்டார்கள். உறுதிமிக்க கல்விமான்களோ (அதன் கருத்து தங்களுக்கு முழுமையாக விளங்காவிட்டாலும்) இதனையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இவ்விருவகை வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான் என்று கூறுவார்கள். அறிவுடையவர்களையன்றி மற்ற எவரும் (இவைகளைக் கொண்டு) நல்லுபதேசம் அடைய மாட்டார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௭)
Tafseer

رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ۚاِنَّكَ اَنْتَ الْوَهَّابُ ٨

rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
lā tuzigh
لَا تُزِغْ
கோணலாக்கி விடாதே
qulūbanā
قُلُوبَنَا
எங்கள் உள்ளங்களை
baʿda
بَعْدَ
பின்னர்
idh hadaytanā
إِذْ هَدَيْتَنَا
எங்களைநேர்வழியில்செலுத்தினாய்
wahab
وَهَبْ
இன்னும் வழங்கு
lanā
لَنَا
எங்களுக்கு
min ladunka
مِن لَّدُنكَ
உன்னிடமிருந்து
raḥmatan
رَحْمَةًۚ
கருணையை
innaka anta
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
l-wahābu
ٱلْوَهَّابُ
வாரி வழங்குபவன்
(அன்றி அவர்கள்) "எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்களுடைய உள்ளங்கள் (அதில் இருந்து) தவறிவிடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!" ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮)
Tafseer

رَبَّنَآ اِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيْهِ ۗاِنَّ اللّٰهَ لَا يُخْلِفُ الْمِيْعَادَ ࣖ ٩

rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீ
jāmiʿu
جَامِعُ
ஒன்று சேர்ப்பவன்
l-nāsi
ٱلنَّاسِ
மக்களை
liyawmin
لِيَوْمٍ
ஒரு நாளில்
لَّا
அறவே இல்லை
rayba
رَيْبَ
சந்தேகம்
fīhi
فِيهِۚ
அதில்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lā yukh'lifu
لَا يُخْلِفُ
மாற்ற மாட்டான்
l-mīʿāda
ٱلْمِيعَادَ
வாக்கை
"எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஒரு நாளில் மனிதர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். அ(ந்நாள் வருவ)தில் சந்தேகமேயில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் தவறுபவனல்ல" (என்று கூறுவார்கள்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯)
Tafseer
௧௦

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ تُغْنِيَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَآ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْـًٔا ۗوَاُولٰۤىِٕكَ هُمْ وَقُوْدُ النَّارِۗ ١٠

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
lan tugh'niya
لَن تُغْنِىَ
அறவே தடுக்காது
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டும்
amwāluhum
أَمْوَٰلُهُمْ
அவர்களுடைய செல்வங்கள்
walā awlāduhum
وَلَآ أَوْلَٰدُهُم
இன்னும் அவர்களுடைய சந்ததிகள்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
shayan
شَيْـًٔاۖ
எதையும்
wa-ulāika hum
وَأُو۟لَٰٓئِكَ هُمْ
இன்னும் அவர்கள்தான்
waqūdu
وَقُودُ
எரிபொருள்கள்
l-nāri
ٱلنَّارِ
நரகத்தின்
நிச்சயமாக எவர்கள் (அந்நாளை) நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு (அந்நாளில்) அவர்களுடைய பொருளும், அவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்வி(னுடைய வேதனையி) லிருந்து எதையும் அறவே தவிர்த்து விடமுடியாது. இவர்கள்தான் (உண்மையாகவே) நரகத்தின் எரிகட்டையாக இருக்கின்றனர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦)
Tafseer