Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஆம் - Page: 5

Al-An'am

(al-ʾAnʿām)

௪௧

بَلْ اِيَّاهُ تَدْعُوْنَ فَيَكْشِفُ مَا تَدْعُوْنَ اِلَيْهِ اِنْ شَاۤءَ وَتَنْسَوْنَ مَا تُشْرِكُوْنَ ࣖ ٤١

bal
بَلْ
மாறாக
iyyāhu
إِيَّاهُ
அவனையே
tadʿūna
تَدْعُونَ
அழைப்பீர்கள்
fayakshifu
فَيَكْشِفُ
அகற்றுவான்
مَا
எதை
tadʿūna
تَدْعُونَ
அழைக்கிறீர்கள்
ilayhi
إِلَيْهِ
அதன் பக்கம்
in shāa
إِن شَآءَ
அவன் நாடினால்
watansawna
وَتَنسَوْنَ
இன்னும் மறந்து விடுவீர்கள்
mā tush'rikūna
مَا تُشْرِكُونَ
எவற்றை/இணைவைக்கிறீர்கள்
அவ்வாறன்று! நீங்கள் இணைவைத்தவைகளை எல்லாம் மறந்துவிட்டு அவனையே அழைப்பீர்கள். நீங்கள் எ(வ்வேதனையை நீக்குவ)தற்காக அவனை அழைப்பீர்களோ அதனை அவன் விரும்பினால் நீக்கியும் விடுவான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௪௧)
Tafseer
௪௨

وَلَقَدْ اَرْسَلْنَآ اِلٰٓى اُمَمٍ مِّنْ قَبْلِكَ فَاَخَذْنٰهُمْ بِالْبَأْسَاۤءِ وَالضَّرَّاۤءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُوْنَ ٤٢

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
arsalnā
أَرْسَلْنَآ
அனுப்பினோம்
ilā
إِلَىٰٓ
பக்கம்
umamin
أُمَمٍ
(பல) சமுதாயங்கள்
min qablika
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
fa-akhadhnāhum
فَأَخَذْنَٰهُم
பிடித்தோம்/அவர்களை
bil-basāi
بِٱلْبَأْسَآءِ
வறுமையைக் கொண்டு
wal-ḍarāi
وَٱلضَّرَّآءِ
இன்னும் நோய்
laʿallahum yataḍarraʿūna
لَعَلَّهُمْ يَتَضَرَّعُونَ
அவர்கள் பணிவதற்காக
(நபியே!) உங்களுக்கு முன்னிருந்த பல வகுப்பினருக்கும் நாம் (நம்முடைய தூதர்களை) நிச்சயமாக அனுப்பி வைத்தோம். (எனினும் அத்தூதர்களை அவர்கள் நிராகரித்துவிட்டனர். ஆகவே) அவர்கள் பணிந்து வருவதற்காக நோயைக் கொண்டும், வறுமையைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடித்தோம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௪௨)
Tafseer
௪௩

فَلَوْلَآ اِذْ جَاۤءَهُمْ بَأْسُنَا تَضَرَّعُوْا وَلٰكِنْ قَسَتْ قُلُوْبُهُمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ مَا كَانُوْا يَعْمَلُوْنَ ٤٣

falawlā idh
فَلَوْلَآ إِذْ
வேண்டாமா?/போது
jāahum
جَآءَهُم
வந்தது/அவர்களுக்கு
basunā
بَأْسُنَا
நம் வேதனை
taḍarraʿū
تَضَرَّعُوا۟
பணிந்தனர்
walākin qasat
وَلَٰكِن قَسَتْ
எனினும்/இறுகின
qulūbuhum
قُلُوبُهُمْ
உள்ளங்கள்/அவர்களுடைய
wazayyana
وَزَيَّنَ
இன்னும் அலங்கரித்தான்
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
mā kānū yaʿmalūna
مَا كَانُوا۟ يَعْمَلُونَ
எதை/இருந்தனர்/செய்கின்றனர்
நம்முடைய வேதனை அவர்களிடம் வருவதற்குள் அவர்கள் பணிந்துவிட வேண்டாமா? ஆனால் அவர்களுடைய உள்ளங்கள் இறுகி விட்டன. அன்றி, அவர்கள் செய்து கொண்டிருந்ததையே ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௪௩)
Tafseer
௪௪

فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖ فَتَحْنَا عَلَيْهِمْ اَبْوَابَ كُلِّ شَيْءٍۗ حَتّٰٓى اِذَا فَرِحُوْا بِمَآ اُوْتُوْٓا اَخَذْنٰهُمْ بَغْتَةً فَاِذَا هُمْ مُّبْلِسُوْنَ ٤٤

falammā nasū
فَلَمَّا نَسُوا۟
போது/மறந்தனர்
mā dhukkirū
مَا ذُكِّرُوا۟
எதை/உபதேசிக்கப் பட்டனர்
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
fataḥnā
فَتَحْنَا
திறந்தோம்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களுக்கு
abwāba
أَبْوَٰبَ
வாசல்களை
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
ḥattā
حَتَّىٰٓ
முடிவாக
idhā fariḥū
إِذَا فَرِحُوا۟
மகிழ்ச்சியடைந்த போது
bimā
بِمَآ
எதைக் கொண்டு
ūtū
أُوتُوٓا۟
கொடுக்கப்பட்டனர்
akhadhnāhum
أَخَذْنَٰهُم
பிடித்தோம்/அவர்களை
baghtatan
بَغْتَةً
திடீரென
fa-idhā hum
فَإِذَا هُم
அப்போது அவர்கள்
mub'lisūna
مُّبْلِسُونَ
நம்பிக்கை இழந்து விடுகிறார்கள்
அவர்களுக்குச் செய்யப்பட்ட நல்லுபதேசத்தை அவர்கள் மறந்துவிடவே (அவர்களைச் சோதிப்பதற்காக) ஒவ்வொரு பொரு(ள் செல்வங்க)ளின் வாயிலையும் நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம். (அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் தாராளமாக கிடைத்துக் கொண்டிருந்தன.) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு அவர்கள் ஆனந்தமடைந்து கொண்டிருந்த சமயத்தில் (நம் வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரென பிடித்துக் கொண்டோம் (தண்டித்தோம்). அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௪௪)
Tafseer
௪௫

فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِيْنَ ظَلَمُوْاۗ وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ ٤٥

faquṭiʿa
فَقُطِعَ
ஆகவே அறுக்கப்பட்டது
dābiru l-qawmi
دَابِرُ ٱلْقَوْمِ
வேர்/கூட்டம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ẓalamū
ظَلَمُوا۟ۚ
அநியாயமிழைத்தனர்
wal-ḥamdu
وَٱلْحَمْدُ
புகழ்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கே
rabbi
رَبِّ
இறைவன்
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தார்களின்
ஆகவே, அநியாயம் செய்து கொண்டிருந்த அந்த மக்களின் வேர் அறுபட்டு விட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே உலகத்தாரின் இறைவன். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௪௫)
Tafseer
௪௬

قُلْ اَرَاَيْتُمْ اِنْ اَخَذَ اللّٰهُ سَمْعَكُمْ وَاَبْصَارَكُمْ وَخَتَمَ عَلٰى قُلُوْبِكُمْ مَّنْ اِلٰهٌ غَيْرُ اللّٰهِ يَأْتِيْكُمْ بِهٖۗ اُنْظُرْ كَيْفَ نُصَرِّفُ الْاٰيٰتِ ثُمَّ هُمْ يَصْدِفُوْنَ ٤٦

qul
قُلْ
கூறுவீராக
ara-aytum
أَرَءَيْتُمْ
அறிவியுங்கள்
in akhadha
إِنْ أَخَذَ
எடுத்தால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
samʿakum
سَمْعَكُمْ
கேள்விப்புலனை/உங்கள்
wa-abṣārakum
وَأَبْصَٰرَكُمْ
இன்னும் பார்வைகள்/உங்கள்
wakhatama
وَخَتَمَ
இன்னும் முத்திரையிட்டால்
ʿalā
عَلَىٰ
மீது
qulūbikum
قُلُوبِكُم
உங்கள் உள்ளங்கள்
man
مَّنْ
யார்?
ilāhun
إِلَٰهٌ
வணங்கப்படும்கடவுள்
ghayru
غَيْرُ
அல்லாத
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
yatīkum
يَأْتِيكُم
வருவார்/உங்களுக்கு
bihi
بِهِۗ
அதைக் கொண்டு
unẓur
ٱنظُرْ
கவனிப்பீராக
kayfa
كَيْفَ
எவ்வாறு
nuṣarrifu
نُصَرِّفُ
விவரிக்கிறோம்
l-āyāti
ٱلْءَايَٰتِ
அத்தாட்சிகளை
thumma
ثُمَّ
பிறகு
hum
هُمْ
அவர்கள்
yaṣdifūna
يَصْدِفُونَ
புறக்கணிக்கின்றனர்
"அல்லாஹ், உங்களுடைய கேள்விப்புலனையும் பார்வைகளையும் எடுத்துவிட்டு உங்கள் உள்ளங்களின் மீது முத்திரை வைத்துவிட்டால், அல்லாஹ்வை அன்றி எந்த இறைவன் அவைகளை உங்களுக்குக் கொடுப்பான் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?" என்று (நபியே!) நீங்கள் (அவர்களைக்) கேளுங்கள். (நம்முடைய ஆற்றலுக்குரிய) அத்தாட்சிகளை எவ்வாறு (விதவிதமாக) விவரிக்கின்றோம் என்பதை நீங்கள் கவனியுங்கள். (இவ்வாறிருந்தும்) பின்னும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௪௬)
Tafseer
௪௭

قُلْ اَرَاَيْتَكُمْ اِنْ اَتٰىكُمْ عَذَابُ اللّٰهِ بَغْتَةً اَوْ جَهْرَةً هَلْ يُهْلَكُ اِلَّا الْقَوْمُ الظّٰلِمُوْنَ ٤٧

qul
قُلْ
கூறுவீராக
ara-aytakum
أَرَءَيْتَكُمْ
அறிவியுங்கள்
in atākum
إِنْ أَتَىٰكُمْ
வந்தால்/உங்களிடம்
ʿadhābu
عَذَابُ
வேதனை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
baghtatan
بَغْتَةً
திடீரென
aw
أَوْ
அல்லது
jahratan
جَهْرَةً
வெளிப்படையாக
hal yuh'laku
هَلْ يُهْلَكُ
அழிக்கப்படுவார்களா?
illā
إِلَّا
தவிர
l-qawmu
ٱلْقَوْمُ
மக்களை
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கேளுங்கள்: "திடீரெனவோ அல்லது முன்னெச்சரிக்கையுடனோ அல்லாஹ் வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால் (என்னாகும் என்பதை) நீங்கள் சிந்தித்தீர்களா? (அந்நேரத்தில் இந்த) அநியாயக்கார மக்களைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப் படுவார்களா?" ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௪௭)
Tafseer
௪௮

وَمَا نُرْسِلُ الْمُرْسَلِيْنَ اِلَّا مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَۚ فَمَنْ اٰمَنَ وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ٤٨

wamā nur'silu
وَمَا نُرْسِلُ
நாம் அனுப்புவதில்லை
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
தூதர்களை
illā
إِلَّا
தவிர
mubashirīna
مُبَشِّرِينَ
நற்செய்தியாளர்களாக
wamundhirīna
وَمُنذِرِينَۖ
இன்னும் எச்சரிப்பவர்களாக
faman
فَمَنْ
ஆகவே, எவர்(கள்)
āmana
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்(கள்)
wa-aṣlaḥa
وَأَصْلَحَ
சீர்திருத்தினார்(கள்)
falā khawfun
فَلَا خَوْفٌ
பயமில்லை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
walā hum
وَلَا هُمْ
இல்லை/அவர்கள்
yaḥzanūna
يَحْزَنُونَ
கவலைப்படுவார்கள்
(நன்மையைக் கொண்டு) நற்செய்தி கூறுபவர்களாகவும், (தீமையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவுமே அன்றி (நம்முடைய) தூதர்களை நாம் அனுப்பவில்லை. ஆகவே, எவர்கள் (இந்நபியை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் கவலை கொள்ளவும் மாட்டார்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௪௮)
Tafseer
௪௯

وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا يَمَسُّهُمُ الْعَذَابُ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ ٤٩

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தார்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
yamassuhumu
يَمَسُّهُمُ
பிடிக்கும்/அவர்களை
l-ʿadhābu
ٱلْعَذَابُ
வேதனை
bimā
بِمَا
எதன் காரணமாக
kānū
كَانُوا۟
இருந்தனர்
yafsuqūna
يَفْسُقُونَ
பாவம் செய்கிறார்கள்
ஆனால் (உங்களில்) எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களை, அவர்களுடைய (இப்) பாவத்தின் காரணமாக வேதனை பிடித்துக்கொள்ளும். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௪௯)
Tafseer
௫௦

قُلْ لَّآ اَقُوْلُ لَكُمْ عِنْدِيْ خَزَاۤىِٕنُ اللّٰهِ وَلَآ اَعْلَمُ الْغَيْبَ وَلَآ اَقُوْلُ لَكُمْ اِنِّيْ مَلَكٌۚ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا يُوْحٰٓى اِلَيَّۗ قُلْ هَلْ يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُۗ اَفَلَا تَتَفَكَّرُوْنَ ࣖ ٥٠

qul
قُل
கூறுவீராக
lā aqūlu
لَّآ أَقُولُ
கூறமாட்டேன்
lakum
لَكُمْ
உங்களுக்கு
ʿindī
عِندِى
என்னிடம்
khazāinu
خَزَآئِنُ
பொக்கிஷங்கள்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
walā aʿlamu
وَلَآ أَعْلَمُ
இன்னும் அறியமாட்டேன்
l-ghayba
ٱلْغَيْبَ
மறைவானவற்றை
walā aqūlu
وَلَآ أَقُولُ
இன்னும் கூறமாட்டேன்
lakum
لَكُمْ
உங்களுக்கு
innī
إِنِّى
நிச்சயமாக நான்
malakun
مَلَكٌۖ
ஒரு வானவர்
in attabiʿu
إِنْ أَتَّبِعُ
நான் பின்பற்ற மாட்டேன்
illā
إِلَّا
தவிர
mā yūḥā
مَا يُوحَىٰٓ
எது/வஹீ அறிவிக்கப்படுகிறது
ilayya
إِلَىَّۚ
எனக்கு
qul
قُلْ
கூறுவீராக
hal yastawī
هَلْ يَسْتَوِى
சமமாவார்களா?
l-aʿmā
ٱلْأَعْمَىٰ
குருடர்
wal-baṣīru
وَٱلْبَصِيرُۚ
இன்னும் பார்வையுடையவர்
afalā tatafakkarūna
أَفَلَا تَتَفَكَّرُونَ
நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
(நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கிறதென்று நான் உங்களுக்குக் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். உண்மையாகவே நான் ஒரு மலக்கு என்றும் நான் உங்களிடம் கூறவில்லை. எனினும், எனக்கு வஹீயின் மூலம் அறிவிக்கப் பட்டவைகளை அன்றி (வேறொன்றையும்) நான் பின்பற்றுவது இல்லை" என்று கூறி, "குருடனும், பார்வையுடையவனும் சமம் ஆவார்களா? (இவ்வளவு கூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?" என்றும் கேளுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௫௦)
Tafseer