Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 3

Al-Baqarah

(al-Baq̈arah)

௨௧

يٰٓاَيُّهَا النَّاسُ اعْبُدُوْا رَبَّكُمُ الَّذِيْ خَلَقَكُمْ وَالَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ ٢١

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே
uʿ'budū
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
rabbakumu
رَبَّكُمُ
உங்கள் இறைவனை
alladhī
ٱلَّذِى
எவன்
khalaqakum
خَلَقَكُمْ
உங்களைப் படைத்தான்
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
min qablikum
مِن قَبْلِكُمْ
முன்னர்/உங்களுக்கு
laʿallakum tattaqūna
لَعَلَّكُمْ تَتَّقُونَ
நீங்கள் அஞ்சுவதற்காக
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧)
Tafseer
௨௨

الَّذِيْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَاۤءَ بِنَاۤءً ۖوَّاَنْزَلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّكُمْ ۚ فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْتُمْ تَعْلَمُوْنَ ٢٢

alladhī
ٱلَّذِى
எவன்
jaʿala
جَعَلَ
ஆக்கினான்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
firāshan
فِرَٰشًا
விரிப்பாக
wal-samāa
وَٱلسَّمَآءَ
இன்னும் வானத்தை
bināan
بِنَآءً
முகடாக
wa-anzala
وَأَنزَلَ
இன்னும் இறக்கினான்
mina
مِنَ
இருந்து
l-samāi
ٱلسَّمَآءِ
வானம்
māan
مَآءً
நீரை
fa-akhraja
فَأَخْرَجَ
உற்பத்தி செய்தான்
bihi
بِهِۦ
அதன் மூலம்
mina
مِنَ
இருந்து
l-thamarāti
ٱلثَّمَرَٰتِ
கனிகள்
riz'qan
رِزْقًا
உணவை
lakum
لَّكُمْۖ
உங்களுக்கு
falā tajʿalū
فَلَا تَجْعَلُوا۟
ஆகவே, ஏற்படுத்தாதீர்கள்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
andādan
أَندَادًا
இணைகளை
wa-antum
وَأَنتُمْ
நீங்கள்
taʿlamūna
تَعْلَمُونَ
அறிகிறீர்கள்
அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதனைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனி வர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகின்றான். ஆகவே (இவைகளையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௨)
Tafseer
௨௩

وَاِنْ كُنْتُمْ فِيْ رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰى عَبْدِنَا فَأْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ ۖ وَادْعُوْا شُهَدَاۤءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٢٣

wa-in kuntum
وَإِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
fī raybin
فِى رَيْبٍ
சந்தேகத்தில்
mimmā
مِّمَّا
எதில்
nazzalnā
نَزَّلْنَا
இறக்கினோம்
ʿalā
عَلَىٰ
மீது
ʿabdinā
عَبْدِنَا
அடிமை/நம்
fatū
فَأْتُوا۟
எனவே, வாருங்கள்
bisūratin
بِسُورَةٍ
ஓர் அத்தியாயத்தைக் கொண்டு
min mith'lihi
مِّن مِّثْلِهِۦ
அது போன்ற
wa-id'ʿū
وَٱدْعُوا۟
இன்னும் அழையுங்கள்
shuhadāakum
شُهَدَآءَكُم
ஆதரவாளர்களை உங்கள்
min dūni
مِّن دُونِ
அல்லாத
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
நாம் (நமது தூதர் முஹம்மது என்னும்) நமது அடியாருக்கு இறக்கிய இ(வ்வேதத்)தில் நீங்கள் சந்தேகப்பட்டு (இது அல்லாஹ்வினால் அருளப்பட்டதல்ல என்று கூறுகின்ற) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர உங்களை ஆமோதிப்பவர்களையும் (திறமையாளர்களையும் உதவியாளர் களையும்) நீங்கள் அழைத்து(ச் சேர்த்து)க்கொண்டு இதைப் போன்ற ஒரு அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள் ([௨] ஸூரத்துல் பகரா: ௨௩)
Tafseer
௨௪

فَاِنْ لَّمْ تَفْعَلُوْا وَلَنْ تَفْعَلُوْا فَاتَّقُوا النَّارَ الَّتِيْ وَقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ ۖ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَ ٢٤

fa-in lam tafʿalū
فَإِن لَّمْ تَفْعَلُوا۟
நீங்கள் செய்யவில்லையென்றால்
walan tafʿalū
وَلَن تَفْعَلُوا۟
நீங்கள் செய்யவே மாட்டீர்கள்
fa-ittaqū
فَٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
l-nāra
ٱلنَّارَ
(நரக) நெருப்பை
allatī
ٱلَّتِى
எது
waqūduhā
وَقُودُهَا
எரிபொருள்/அதன்
l-nāsu
ٱلنَّاسُ
மக்கள்
wal-ḥijāratu
وَٱلْحِجَارَةُۖ
இன்னும் கற்கள்
uʿiddat
أُعِدَّتْ
தயாரிக்கப்பட்டுள்ளது
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
நீங்கள் அவ்விதம் (கொண்டுவர) இயலாதுபோனால் - உங்களால் நிச்சயம் அவ்வாறு செய்ய முடியாது - மனிதர்களும் கற்களும் இரையாகின்ற (நரக) நெருப்புக்குப் பயந்துகொள்ளுங்கள். அது நிராகரிப்பவர்களுக்கென தயார் செய்யப்பட்டுள்ளது. ([௨] ஸூரத்துல் பகரா: ௨௪)
Tafseer
௨௫

وَبَشِّرِ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۗ كُلَّمَا رُزِقُوْا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِّزْقًا ۙ قَالُوْا هٰذَا الَّذِيْ رُزِقْنَا مِنْ قَبْلُ وَاُتُوْا بِهٖ مُتَشَابِهًا ۗوَلَهُمْ فِيْهَآ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّهُمْ فِيْهَا خٰلِدُوْنَ ٢٥

wabashiri
وَبَشِّرِ
நற்செய்தி கூறுவீராக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்களை
anna
أَنَّ
நிச்சயமாக
lahum
لَهُمْ
அவர்களுக்கு
jannātin
جَنَّٰتٍ
சொர்க்கங்கள்
tajrī
تَجْرِى
ஓடும்
min
مِن
இருந்து
taḥtihā
تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُۖ
ஆறுகள்
kullamā ruziqū
كُلَّمَا رُزِقُوا۟
அவர்களுக்கு வழங்கப்படும் போதெல்லாம்
min'hā
مِنْهَا
அவற்றிலிருந்து
min thamaratin
مِن ثَمَرَةٍ
ஒரு கனியின்
riz'qan
رِّزْقًاۙ
உணவு
qālū
قَالُوا۟
கூறுவார்கள்
hādhā
هَٰذَا
இது
alladhī
ٱلَّذِى
எது
ruziq'nā
رُزِقْنَا
நமக்குவழங்கப்பட்டது
min qablu
مِن قَبْلُۖ
முன்னர்
wa-utū
وَأُتُوا۟
இன்னும் அவர்களிடம் வரப்படும்
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
mutashābihan
مُتَشَٰبِهًاۖ
ஒரே விதமாகத் தோன்றக் கூடியதாகவே
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
fīhā azwājun
فِيهَآ أَزْوَٰجٌ
அவற்றில்/மனைவிகள்
muṭahharatun
مُّطَهَّرَةٌۖ
தூய்மையான
wahum
وَهُمْ
இன்னும் அவர்கள்
fīhā
فِيهَا
அவற்றில்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்
(நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு (அதில் கூறப்பட்டுள்ளபடி) நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு (சுவனபதியில்) நிச்சயமாக சோலைகள் உண்டு என்று நீங்கள் நற்செய்தி கூறுங்கள். அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றிலிருந்து (அவர்களுக்கு) ஒரு கனி புசிக்கக் கொடுக்கப்படும்போதெல்லாம் முன்னர் நமக்குக் கொடுக்கப்பட்டதும் இதுதானே! என (ஆச்சரியப்பட்டு)க் கூறுவார்கள். (ஏனென்றால்) பார்வைக்கு ஒரே விதமாகத் தோன்றக் கூடியவைகளையே கொடுக்கப் பெறுவார்கள். (எனினும் அவை சுவையில் விதவிதமாக இருக்கும்) பரிசுத்தமான மனைவிகளும் அங்கு அவர்களுக்கு கிடைப்பார்கள். அன்றி அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௫)
Tafseer
௨௬

۞ اِنَّ اللّٰهَ لَا يَسْتَحْيٖٓ اَنْ يَّضْرِبَ مَثَلًا مَّا بَعُوْضَةً فَمَا فَوْقَهَا ۗ فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا فَيَعْلَمُوْنَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ۚ وَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْا فَيَقُوْلُوْنَ مَاذَآ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهٖ كَثِيْرًا وَّيَهْدِيْ بِهٖ كَثِيْرًا ۗ وَمَا يُضِلُّ بِهٖٓ اِلَّا الْفٰسِقِيْنَۙ ٢٦

inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lā yastaḥyī
لَا يَسْتَحْىِۦٓ
வெட்கப்படமாட்டான்
an yaḍriba
أَن يَضْرِبَ
அவன் கூறுவதற்கு
mathalan
مَثَلًا
உதாரணமாக
mā baʿūḍatan
مَّا بَعُوضَةً
கொசுவைக் கூட
famā fawqahā
فَمَا فَوْقَهَاۚ
இன்னும் /எது/மேல்/அதற்கு
fa-ammā
فَأَمَّا
ஆகவே
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்கள்
fayaʿlamūna
فَيَعْلَمُونَ
அறிவார்கள்
annahu
أَنَّهُ
நிச்சயமாக அது
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மைதான்
min
مِن
இருந்து
rabbihim
رَّبِّهِمْۖ
இறைவன்/தங்கள்
wa-ammā
وَأَمَّا
ஆகவே
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்கள்
fayaqūlūna
فَيَقُولُونَ
கூறுவார்கள்
mādhā arāda
مَاذَآ أَرَادَ
என்ன/நாடினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bihādhā
بِهَٰذَا
இதன் மூலம்
mathalan
مَثَلاًۘ
உதாரணத்தை
yuḍillu
يُضِلُّ
வழிகெடுக்கிறான்
bihi
بِهِۦ
இதன் மூலம்
kathīran
كَثِيرًا
அதிகமானோரை
wayahdī
وَيَهْدِى
இன்னும் நேர்வழி நடத்துகிறான்
bihi
بِهِۦ
இதன் மூலம்
kathīran
كَثِيرًاۚ
அதிகமானோரை
wamā yuḍillu
وَمَا يُضِلُّ
இன்னும் வழிகெடுக்க மாட்டான்
bihi
بِهِۦٓ
இதன் மூலம்
illā
إِلَّا
தவிர
l-fāsiqīna
ٱلْفَٰسِقِينَ
பாவிகளை
கொசு அல்லது அதைவிட (அற்பத்தில்) மேலான எதையும் உதாரணமாகக் கூறுவதற்கு அல்லாஹ் நிச்சயமாக வெட்கப்பட மாட்டான். ஆதலால் எவர்கள் (உண்மையாக) நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்கள் (அவ்வுதாரணம்) தங்கள் இறைவனால் கூறப்பட்ட உண்மையான உதாரணம்தான் என்று உறுதியாக அறிந்து கொள்வார்கள். எனினும், (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்களோ இதை உதாரணமாக்குவதைக் கொண்டு அல்லாஹ் என்னதான் நாடுகிறான்? எனக் கூறுவார்கள். இதைக் கொண்டு பலரை வழிகெடும்படியும் செய்கிறான். இதைக் கொண்டு பலரை நேர்வழி பெறும்படியும் செய்கிறான். (ஆனால், இவ்வேதத்தை மனமுரண்டாக நிராகரிக்கும்) பாவிகளைத் தவிர (மற்றவர்களை) இதைக் கொண்டு வழிகெடும்படி அவன் செய்யமாட்டான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௬)
Tafseer
௨௭

الَّذِيْنَ يَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْۢ بَعْدِ مِيْثَاقِهٖۖ وَيَقْطَعُوْنَ مَآ اَمَرَ اللّٰهُ بِهٖٓ اَنْ يُّوْصَلَ وَيُفْسِدُوْنَ فِى الْاَرْضِۗ اُولٰۤىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ٢٧

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yanquḍūna
يَنقُضُونَ
முறிக்கின்றனர்
ʿahda
عَهْدَ
ஒப்பந்தத்தை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
mīthāqihi
مِيثَٰقِهِۦ
அது உறுதி(யாகிவிட்ட)
wayaqṭaʿūna
وَيَقْطَعُونَ
இன்னும் துண்டிக்கின்றனர்
mā amara
مَآ أَمَرَ
எதை/ஏவினான்
l-lahu bihi
ٱللَّهُ بِهِۦٓ
அல்லாஹ்/அதை
an yūṣala
أَن يُوصَلَ
சேர்க்கப்படவேண்டும்
wayuf'sidūna
وَيُفْسِدُونَ
இன்னும் விஷமம் செய்கின்றனர்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِۚ
பூமியில்
ulāika humu
أُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-khāsirūna
ٱلْخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்
அல்லாஹ்விடத்தில் (இவர்கள்) செய்த உடன்படிக்கையை இவர்கள் உறுதிப்படுத்திய பின்னும் அதை முறித்து விடுகின்றனர். எ(ந்த இரத்த சொந்தத்)தைச் சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளையிட்டானோ அதைப் பிரித்தும் விடுகின்றனர். பூமியில் விஷமம் செய்துகொண்டும் இருக்கின்றனர். இத்தகையவர்கள்தான் நஷ்டமடைந்தவர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௭)
Tafseer
௨௮

كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَكُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاكُمْۚ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ ٢٨

kayfa
كَيْفَ
எப்படி
takfurūna
تَكْفُرُونَ
நிராகரிக்கிறீர்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wakuntum
وَكُنتُمْ
இருந்தீர்களே
amwātan
أَمْوَٰتًا
இறந்தவர்களாக
fa-aḥyākum
فَأَحْيَٰكُمْۖ
உயிர்ப்பித்தான்/ உங்களை
thumma yumītukum
ثُمَّ يُمِيتُكُمْ
பிறகு/மரணிக்கச் செய்கிறான்/உங்களை
thumma
ثُمَّ
பிறகு
yuḥ'yīkum
يُحْيِيكُمْ
உயிர்ப்பிப்பான்/ உங்களை
thumma ilayhi
ثُمَّ إِلَيْهِ
பிறகு/அவனிடமே
tur'jaʿūna
تُرْجَعُونَ
திருப்பப்படுவீர்கள்
(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை எவ்வாறு நிராகரிக்கிறீர்கள்? உயிரற்றவர்களாக இருந்த உங்களை அவனே உயிர்ப்பித்தான். பின்னும் அவனே உங்களை மரணிக்கச் செய்வான். பின்னும் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். அதன் பின்னும் நீங்கள் (உங்கள் செயல்களுக்குரிய கூலியை அடைவதற்காக) அவனிடமே (விசாரணைக்குக்) கொண்டு வரப்படுவீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௮)
Tafseer
௨௯

هُوَ الَّذِيْ خَلَقَ لَكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰٓى اِلَى السَّمَاۤءِ فَسَوّٰىهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ ۗ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ࣖ ٢٩

huwa
هُوَ
அவன்
alladhī
ٱلَّذِى
எவன்
khalaqa
خَلَقَ
படைத்தான்
lakum
لَكُم
உங்களுக்கு
mā fī l-arḍi
مَّا فِى ٱلْأَرْضِ
எவற்றை/பூமியில்
jamīʿan
جَمِيعًا
அனைத்தையும்
thumma is'tawā
ثُمَّ ٱسْتَوَىٰٓ
பிறகு/உயர்ந்தான்
ilā
إِلَى
மேல்
l-samāi
ٱلسَّمَآءِ
வானம்
fasawwāhunna
فَسَوَّىٰهُنَّ
அமைத்தான்/அவற்றை
sabʿa
سَبْعَ
ஏழு
samāwātin
سَمَٰوَٰتٍۚ
வானங்களாக
wahuwa
وَهُوَ
இன்னும் அவன்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லாப் பொருளையும்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். மேலும், அவன் வானத்தைப் படைக்கக் கருதி அதனை ஏழாகவும் அமைத்தான். அன்றி (அவற்றிலும் அகிலத்திலும் உள்ள) அனைத்தையும் அவன் நன்கறிந்தவனாகவும் இருக்கிறான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௯)
Tafseer
௩௦

وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰۤىِٕكَةِ ِانِّيْ جَاعِلٌ فِى الْاَرْضِ خَلِيْفَةً ۗ قَالُوْٓا اَتَجْعَلُ فِيْهَا مَنْ يُّفْسِدُ فِيْهَا وَيَسْفِكُ الدِّمَاۤءَۚ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ۗ قَالَ اِنِّيْٓ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ ٣٠

wa-idh qāla
وَإِذْ قَالَ
சமயம்/கூறினான்
rabbuka
رَبُّكَ
உன் இறைவன்
lil'malāikati
لِلْمَلَٰٓئِكَةِ
வானவர்களுக்கு
innī
إِنِّى
நிச்சயமாக நான்
jāʿilun
جَاعِلٌ
படைக்கப்போகிறேன்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
khalīfatan
خَلِيفَةًۖ
ஒரு பிரதிநிதியை
qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
atajʿalu
أَتَجْعَلُ
படைக்கிறாயா?
fīhā
فِيهَا
அதில்
man
مَن
எவர்
yuf'sidu
يُفْسِدُ
விஷமம் செய்வார்
fīhā
فِيهَا
அதில்
wayasfiku
وَيَسْفِكُ
இன்னும் சிந்துவார்
l-dimāa
ٱلدِّمَآءَ
இரத்தங்களை
wanaḥnu
وَنَحْنُ
நாங்களோ
nusabbiḥu
نُسَبِّحُ
துதிக்கிறோம்
biḥamdika
بِحَمْدِكَ
புகழை/உன்
wanuqaddisu laka
وَنُقَدِّسُ لَكَۖ
இன்னும் பரிசுத்தப்படுத்துகிறோம்/உன்னை
qāla
قَالَ
கூறினான்
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
aʿlamu
أَعْلَمُ
அறிவேன்
mā lā taʿlamūna
مَا لَا تَعْلَمُونَ
நீங்கள் அறியாதவற்றை
(நபியே!) உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி "நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஏற்படுத்தப் போகிறேன்" எனக் கூறிய சமயத்தில் (அதற்கு) அவர்கள் "(பூமியில்) விஷமம் செய்து இரத்தம் சிந்தக்கூடிய (சந்ததிகளைப் பெறும்) அவரை அதில் (உன்னுடைய பிரதிநிதியாக) ஆக்குகிறாயா? நாங்களோ உன்னுடைய பரிசுத்தத் தன்மையைக் கூறி உன்னுடைய புகழைக் கொண்டு உன்னை புகழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்கள். அதற்கவன் "நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்" எனக் கூறிவிட்டான். ([௨] ஸூரத்துல் பகரா: ௩௦)
Tafseer