Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 24

Al-Baqarah

(al-Baq̈arah)

௨௩௧

وَاِذَا طَلَّقْتُمُ النِّسَاۤءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَاَمْسِكُوْهُنَّ بِمَعْرُوْفٍ اَوْ سَرِّحُوْهُنَّ بِمَعْرُوْفٍۗ وَلَا تُمْسِكُوْهُنَّ ضِرَارًا لِّتَعْتَدُوْا ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ ۗ وَلَا تَتَّخِذُوْٓا اٰيٰتِ اللّٰهِ هُزُوًا وَّاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ وَمَآ اَنْزَلَ عَلَيْكُمْ مِّنَ الْكِتٰبِ وَالْحِكْمَةِ يَعِظُكُمْ بِهٖ ۗوَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ࣖ ٢٣١

wa-idhā ṭallaqtumu
وَإِذَا طَلَّقْتُمُ
நீங்கள் விவாகரத்து செய்தால்
l-nisāa
ٱلنِّسَآءَ
பெண்களை
fabalaghna
فَبَلَغْنَ
அவர்கள் அடைந்தார்கள்
ajalahunna
أَجَلَهُنَّ
தங்கள் தவணையை
fa-amsikūhunna
فَأَمْسِكُوهُنَّ
அவர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள்
bimaʿrūfin
بِمَعْرُوفٍ
நல்ல முறையில்
aw
أَوْ
அல்லது
sarriḥūhunna
سَرِّحُوهُنَّ
அவர்களை விட்டுவிடுங்கள்
bimaʿrūfin
بِمَعْرُوفٍۚ
நல்ல முறையில்
walā tum'sikūhunna
وَلَا تُمْسِكُوهُنَّ
அவர்களைத் தடுக்காதீர்கள்
ḍirāran
ضِرَارًا
தீங்கிழைத்தல்
litaʿtadū
لِّتَعْتَدُوا۟ۚ
நீங்கள் அநியாயம் செய்வதற்காக
waman
وَمَن
யார்
yafʿal
يَفْعَلْ
செய்வார்
dhālika
ذَٰلِكَ
அதை
faqad
فَقَدْ
திட்டமாக
ẓalama
ظَلَمَ
அநீதி இழைத்தார்
nafsahu
نَفْسَهُۥۚ
தனக்கே
walā tattakhidhū
وَلَا تَتَّخِذُوٓا۟
இன்னும் எடுத்துக் கொள்ளாதீர்கள்
āyāti
ءَايَٰتِ
வசனங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
huzuwan
هُزُوًاۚ
கேலியாக
wa-udh'kurū
وَٱذْكُرُوا۟
இன்னும் நினைவு கூருங்கள்
niʿ'mata
نِعْمَتَ
அருளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
wamā
وَمَآ
இன்னும் எது
anzala
أَنزَلَ
இறக்கினான்
ʿalaykum
عَلَيْكُم
உங்கள் மீது
mina
مِّنَ
இருந்து
l-kitābi
ٱلْكِتَٰبِ
வேதம்
wal-ḥik'mati
وَٱلْحِكْمَةِ
இன்னும் ஞானம்
yaʿiẓukum
يَعِظُكُم
உங்களுக்கு உபதேசிக்கிறான்
bihi
بِهِۦۚ
இதன் மூலம்
wa-ittaqū
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறியுங்கள்
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
bikulli
بِكُلِّ
எல்லாவற்றையும்
shayin
شَىْءٍ
பொருள்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
(உங்கள்) மனைவிகளை நீங்கள் (ரஜயியான) தலாக்குக் கூறி, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையிலிருந்தால் (அத்தவணை முடிவதற்குள்) அவர்களை முறைப்படி (மனைவி களாகவே) நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது (இத்தாவின் தவணையை முடித்துக் கொண்டு) முறைப்படி விட்டுவிடுங்கள். ஆனால், நீங்கள் அநியாயமாகத் துன்புறுத்துவதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள். இவ்விதம் எவரேனும் செய்தால் நிச்சயமாக அவர் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டவராவார். ஆகவே, அல்லாஹ்வுடைய வசனங்(களில் கூறப்பட்டுள்ள விஷயங்)களைப் பரிகாசமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையையும், உங்கள் மீது அவன் இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்து (ஆராய்ந்து) பாருங்கள். அவன் இதனைக் கொண்டு உங்களுக்கு உபதேசிக்கின்றான். அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிவான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௩௧)
Tafseer
௨௩௨

وَاِذَا طَلَّقْتُمُ النِّسَاۤءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوْهُنَّ اَنْ يَّنْكِحْنَ اَزْوَاجَهُنَّ اِذَا تَرَاضَوْا بَيْنَهُمْ بِالْمَعْرُوْفِ ۗ ذٰلِكَ يُوْعَظُ بِهٖ مَنْ كَانَ مِنْكُمْ يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ ۗ ذٰلِكُمْ اَزْكٰى لَكُمْ وَاَطْهَرُ ۗ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ٢٣٢

wa-idhā ṭallaqtumu
وَإِذَا طَلَّقْتُمُ
நீங்கள் விவாகரத்து செய்தால்
l-nisāa
ٱلنِّسَآءَ
பெண்களை
fabalaghna
فَبَلَغْنَ
அடைந்தார்கள்
ajalahunna
أَجَلَهُنَّ
தங்கள் தவணையை
falā taʿḍulūhunna
فَلَا تَعْضُلُوهُنَّ
அவர்களைத் தடுக்காதீர்கள்
an yankiḥ'na
أَن يَنكِحْنَ
அவர்கள் மணப்பதை
azwājahunna
أَزْوَٰجَهُنَّ
தங்கள் கணவர்களை
idhā tarāḍaw
إِذَا تَرَٰضَوْا۟
அவர்கள் திருப்தியடைந்தால்
baynahum
بَيْنَهُم
தங்களுக்கு மத்தியில்
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِۗ
நல்ல முறையில்
dhālika
ذَٰلِكَ
இது
yūʿaẓu
يُوعَظُ
உபதேசிக்கப்படுகிறார்
bihi
بِهِۦ
இதன் மூலம்
man
مَن
எவர்
kāna
كَانَ
ஆகிவிட்டார்
minkum
مِنكُمْ
உங்களிலிருந்து
yu'minu
يُؤْمِنُ
நம்பிக்கைகொள்கிறார்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wal-yawmi l-ākhiri
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۗ
இன்னும் இறுதி நாள்
dhālikum
ذَٰلِكُمْ
இதுதான்
azkā
أَزْكَىٰ
மிகத் தூய்மையானது
lakum
لَكُمْ
உங்களுக்கு
wa-aṭharu
وَأَطْهَرُۗ
இன்னும் மிகப்பரிசுத்தமானது
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
அறிவான்
wa-antum
وَأَنتُمْ
நீங்கள்
lā taʿlamūna
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்
நீங்கள் தலாக்குக் கூறிய பெண்கள், தங்களுடைய (இத்தாவின்) தவணையை முழுமைப்படுத்திவிட்ட பின்னர் அவர்கள் தாங்கள் விரும்பிய ஆண்களுடன் ஒழுங்கான முறையில் திருமணம் செய்துகொள்வதை நீங்கள் தடுக்காதீர்கள். உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவர் இதனைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறார். இது உங்களை மிக தூய்மைப்படுத்துவதாகவும், மிக பரிசுத்தமாக்குவதாகவும் இருக்கிறது. (இதிலுள்ள நன்மைகளை) அல்லாஹ்வே அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௩௨)
Tafseer
௨௩௩

۞ وَالْوَالِدٰتُ يُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ اَرَادَ اَنْ يُّتِمَّ الرَّضَاعَةَ ۗ وَعَلَى الْمَوْلُوْدِ لَهٗ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِۗ لَا تُكَلَّفُ نَفْسٌ اِلَّا وُسْعَهَا ۚ لَا تُضَاۤرَّ وَالِدَةٌ ۢبِوَلَدِهَا وَلَا مَوْلُوْدٌ لَّهٗ بِوَلَدِهٖ وَعَلَى الْوَارِثِ مِثْلُ ذٰلِكَ ۚ فَاِنْ اَرَادَا فِصَالًا عَنْ تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا ۗوَاِنْ اَرَدْتُّمْ اَنْ تَسْتَرْضِعُوْٓا اَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ اِذَا سَلَّمْتُمْ مَّآ اٰتَيْتُمْ بِالْمَعْرُوْفِۗ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ ٢٣٣

wal-wālidātu
وَٱلْوَٰلِدَٰتُ
தாய்மார்கள்
yur'ḍiʿ'na
يُرْضِعْنَ
பாலூட்டுவார்கள்
awlādahunna
أَوْلَٰدَهُنَّ
தங்கள் குழந்தைகளுக்கு
ḥawlayni
حَوْلَيْنِ
ஈராண்டுகள்
kāmilayni
كَامِلَيْنِۖ
(இரு) முழுமையான
liman
لِمَنْ
யாருக்கு
arāda
أَرَادَ
நாடினார்
an yutimma
أَن يُتِمَّ
அவர் முழுமைப்படுத்துவதை
l-raḍāʿata
ٱلرَّضَاعَةَۚ
பாலூட்டுதலை
waʿalā
وَعَلَى
மீது
l-mawlūdi lahu
ٱلْمَوْلُودِ لَهُۥ
எவருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவர் (தந்தை)
riz'quhunna
رِزْقُهُنَّ
அவர்களுக்கு உணவளிப்பது
wakis'watuhunna
وَكِسْوَتُهُنَّ
இன்னும் அவர்களுக்கு ஆடை கொடுப்பது
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِۚ
நல்ல முறையில்
lā tukallafu
لَا تُكَلَّفُ
நிர்ப்பந்திக்கப்படாது
nafsun illā
نَفْسٌ إِلَّا
ஓர் ஆத்மா/தவிர
wus'ʿahā
وُسْعَهَاۚ
அதன் வசதி
lā tuḍārra
لَا تُضَآرَّ
துன்புறுத்தப்பட மாட்டாள்
wālidatun
وَٰلِدَةٌۢ
ஒரு தாய்
biwaladihā
بِوَلَدِهَا
தன் குழந்தைக்காக
walā mawlūdun lahu
وَلَا مَوْلُودٌ لَّهُۥ
இன்னும் இல்லை/ தந்தை
biwaladihi
بِوَلَدِهِۦۚ
அவருடைய குழந்தை மூலம்
waʿalā l-wārithi
وَعَلَى ٱلْوَارِثِ
வாரிசுதாரர் மீது
mith'lu
مِثْلُ
போன்றே
dhālika
ذَٰلِكَۗ
அது
fa-in arādā
فَإِنْ أَرَادَا
அவ்விருவரும் நாடினால்
fiṣālan
فِصَالًا
பால்குடி நிறுத்த
ʿan tarāḍin
عَن تَرَاضٍ
பரஸ்பர திருப்தியுடன்
min'humā
مِّنْهُمَا
அவ்விருவரின்/ (தங்கள்)
watashāwurin
وَتَشَاوُرٍ
இன்னும் பரஸ்பர ஆலோசனை
falā junāḥa
فَلَا جُنَاحَ
குற்றமே இல்லை
ʿalayhimā
عَلَيْهِمَاۗ
அவ்விருவர் மீது
wa-in aradttum
وَإِنْ أَرَدتُّمْ
நீங்கள் விரும்பினால்
an tastarḍiʿū
أَن تَسْتَرْضِعُوٓا۟
நீங்கள் பாலூட்டத் தேடுவது
awlādakum
أَوْلَٰدَكُمْ
உங்கள் குழந்தைகளுக்கு
falā junāḥa
فَلَا جُنَاحَ
குற்றமே இல்லை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
idhā sallamtum
إِذَا سَلَّمْتُم
நீங்கள் ஒப்படைத்தால்
مَّآ
எதை
ātaytum
ءَاتَيْتُم
நீங்கள் கொடுத்தீர்கள்
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِۗ
நல்ல முறையில்
wa-ittaqū
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறியுங்கள்
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
bimā
بِمَا
எதை
taʿmalūna
تَعْمَلُونَ
நீங்கள் செய்கிறீர்கள்
baṣīrun
بَصِيرٌ
உற்று நோக்குபவன்
எவரேனும் (தலாக்குக் கூறப்பட்ட மனைவிகளிடம் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்குத் தலாக்குக் கூறப்பட்ட மனைவிகளைக் கொண்டே) பாலூட்டுவதை முழுமையாக்க விரும்பினால், தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு (அவை பிறந்ததிலிருந்து) இரண்டு ஆண்டுகள்வரை முழுமையாகப் பாலூட்டுவார்கள். தவிர (அத்தாய்மார்கள் பாலூட்டும் வரையில்) அவர்களுக்கு ஆடையும், உணவும் முறைப்படிக் கொடுத்து வருவது குழந்தையின் தந்தை மீது கடமையாகும். யாதொரு ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (செய்யும்படியாக) நிர்பந்திக்கப்படமாட்டாது. (ஆகவே) குழந்தைக்காக (தனக்கு வேண்டிய உணவின்றியே பாலூட்டும்படி) அதன் தாயையோ அல்லது (சக்திக்கு அதிகமாகக் கொடுக்கும்படி) தந்தையையோ துன்புறுத்தப்படமாட்டாது. தவிர இவ்வாறே (குழந்தையின் தந்தை இறந்துவிட்டால் அதனை பராமரிப்பது) வாரிசுகள் மீது கடமையாகும். (குழந்தையின் தாய், தந்தை) இருவரும் ஆலோசனை செய்து (குழந்தையின்) பால்குடியை (இரண்டு ஆண்டுகளுக்குள்) மறக்கடிக்க(வோ அல்லது தாயை விட்டுக் குழந்தையைப் பிரித்துவிடவோ) நாடினால் (அவ்வாறு செய்வது) அவர்கள் மீது குற்றமல்ல. அன்றி, நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்கு செவிலித் தாயைக் கொண்டு பாலூட்டக் கருதி (அதுவரையில் பாலூட்டி வந்த பெற்ற தாய்க்கு) நீங்கள் கொடுக்க வேண்டியதை முறைப்படிக் கொடுத்துவிட்டால் (அவ்வாறு செவிலித் தாயைக் கொண்டு பாலூட்டுவது) உங்கள் மீது குற்றமாகாது. (இவற்றில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கினவ னாகவே இருக்கின்றான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௩௩)
Tafseer
௨௩௪

وَالَّذِيْنَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُوْنَ اَزْوَاجًا يَّتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّعَشْرًا ۚ فاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا فَعَلْنَ فِيْٓ اَنْفُسِهِنَّ بِالْمَعْرُوْفِۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ ٢٣٤

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
yutawaffawna
يُتَوَفَّوْنَ
இறந்து விடுகிறார்கள்
minkum
مِنكُمْ
உங்களில்
wayadharūna
وَيَذَرُونَ
இன்னும் விட்டுவிடுகிறார்கள்
azwājan
أَزْوَٰجًا
மனைவிகளை
yatarabbaṣna
يَتَرَبَّصْنَ
எதிர்பார்ப்பார்கள்
bi-anfusihinna
بِأَنفُسِهِنَّ
தங்களுக்கு
arbaʿata
أَرْبَعَةَ
நான்கு
ashhurin
أَشْهُرٍ
மாதங்கள்
waʿashran
وَعَشْرًاۖ
இன்னும் பத்து (நாள்கள்)
fa-idhā balaghna
فَإِذَا بَلَغْنَ
அவர்கள் அடைந்து விட்டால்
ajalahunna
أَجَلَهُنَّ
தங்கள் தவணையை
falā junāḥa
فَلَا جُنَاحَ
குற்றமே இல்லை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
fīmā
فِيمَا
எதில்
faʿalna
فَعَلْنَ
செய்கிறார்கள்
fī anfusihinna
فِىٓ أَنفُسِهِنَّ
தங்களுக்கு
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِۗ
நல்ல முறையில்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
bimā
بِمَا
எதை
taʿmalūna
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
khabīrun
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்
உங்களில் எவரேனும் மனைவிகளை விட்டு இறந்தால், மனைவிகள் நான்கு மாதம் பத்து நாட்கள் எதிர்பார்த்திருக்கவும். (இதற்கு "மரண இத்தா" என்று பெயர்.) ஆதலால் அவர்கள் தங்களுடைய (இத்தாவின்) தவணையை முடித்துவிட்டால் (அவர்களில் மறுமணம் செய்ய விருப்பமுள்ளவர்கள்) தங்களை ஒழுங்கான முறையில் (அலங்காரம்) ஏதும் செய்து கொள்வதைப் பற்றி குற்றமில்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்த வனாகவே இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௩௪)
Tafseer
௨௩௫

وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا عَرَّضْتُمْ بِهٖ مِنْ خِطْبَةِ النِّسَاۤءِ اَوْ اَكْنَنْتُمْ فِيْٓ اَنْفُسِكُمْ ۗ عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ سَتَذْكُرُوْنَهُنَّ وَلٰكِنْ لَّا تُوَاعِدُوْهُنَّ سِرًّا اِلَّآ اَنْ تَقُوْلُوْا قَوْلًا مَّعْرُوْفًا ەۗ وَلَا تَعْزِمُوْا عُقْدَةَ النِّكَاحِ حَتّٰى يَبْلُغَ الْكِتٰبُ اَجَلَهٗ ۗوَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِيْٓ اَنْفُسِكُمْ فَاحْذَرُوْهُ ۚوَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِيْمٌ ࣖ ٢٣٥

walā junāḥa
وَلَا جُنَاحَ
இன்னும் குற்றமில்லை
ʿalaykum fīmā
عَلَيْكُمْ فِيمَا
உங்கள் மீது/எதில்
ʿarraḍtum
عَرَّضْتُم
சூசகமாக எடுத்துக் கூறினீர்கள்
bihi
بِهِۦ
அதை
min
مِنْ
இருந்து
khiṭ'bati l-nisāi
خِطْبَةِ ٱلنِّسَآءِ
பெண் பேசுவது
aw
أَوْ
அல்லது
aknantum
أَكْنَنتُمْ
மறைத்தீர்கள்
fī anfusikum
فِىٓ أَنفُسِكُمْۚ
உங்கள் உள்ளங்களில்
ʿalima
عَلِمَ
அறிவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
annakum
أَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
satadhkurūnahunna
سَتَذْكُرُونَهُنَّ
அவர்களை நினைப்பீர்கள்
walākin
وَلَٰكِن
எனினும்
lā tuwāʿidūhunna
لَّا تُوَاعِدُوهُنَّ
அவர்களுக்கு வாக்குறுதி அளிக்காதீர்கள்
sirran
سِرًّا
இரகசியமாக
illā
إِلَّآ
தவிர
an taqūlū
أَن تَقُولُوا۟
நீங்கள் கூறுவது
qawlan
قَوْلًا
கூற்று
maʿrūfan
مَّعْرُوفًاۚ
நல்ல
walā taʿzimū
وَلَا تَعْزِمُوا۟
உறுதி செய்யாதீர்கள்
ʿuq'data
عُقْدَةَ
ஒப்பந்தத்தை
l-nikāḥi
ٱلنِّكَاحِ
திருமணம்
ḥattā yablugha
حَتَّىٰ يَبْلُغَ
அடையும் வரை
l-kitābu
ٱلْكِتَٰبُ
விதிக்கப்பட்ட சட்டம்
ajalahu
أَجَلَهُۥۚ
அதனுடைய தவணை
wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறியுங்கள்
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
அறிவான்
مَا
எவற்றை
fī anfusikum
فِىٓ أَنفُسِكُمْ
உங்கள் உள்ளங்களில்
fa-iḥ'dharūhu
فَٱحْذَرُوهُۚ
எனவே, அவனைப் பயப்படுங்கள்
wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறியுங்கள்
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
ḥalīmun
حَلِيمٌ
பெரும் சகிப்பாளன்
(இத்தா இருக்கும் யாதொரு பெண்ணை நீங்கள் திருமணம் செய்துகொள்ளக் கருதினால் உங்களின்) திருமண விருப்பத்தை நீங்கள் ஜாடையாக அறிவிப்பதினாலோ அல்லது உங்கள் மனதில் மறைவாக வைத்துக் கொள்வதினாலோ உங்கள் மீது குற்றமில்லை. (ஏனெனில்) நீங்கள் (உங்கள் எண்ணத்தை இத்தா முடிந்தபின்) அவர்களிடம் நிச்சயமாகக் கூறுவீர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆதலால், நீங்கள் கண்ணியமான முறையில் (ஜாடையாகக்) கூறுவதைத் தவிர (இத்தாவுடைய காலத்தில், திருமணம் பற்றி) அவர்களுடன் இரகசியமாகவும் வாக்குறுதி செய்துகொள்ள வேண்டாம். அன்றி, இத்தாவின் தவணை முடிவதற்குள் (அவர்களை) திருமணம் செய்து கொள்ளவும் நாடாதீர்கள். உங்கள் மனதிலுள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து அவனுக்குப் பயந்து கொள்ளுங்கள். (இத்தகைய எண்ணத்தைத் தவிர்த்துக் கொண்டால்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் பொறுமையுடைய வனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௩௫)
Tafseer
௨௩௬

لَا جُنَاحَ عَلَيْكُمْ اِنْ طَلَّقْتُمُ النِّسَاۤءَ مَا لَمْ تَمَسُّوْهُنَّ اَوْ تَفْرِضُوْا لَهُنَّ فَرِيْضَةً ۖ وَّمَتِّعُوْهُنَّ عَلَى الْمُوْسِعِ قَدَرُهٗ وَعَلَى الْمُقْتِرِ قَدَرُهٗ ۚ مَتَاعًا ۢبِالْمَعْرُوْفِۚ حَقًّا عَلَى الْمُحْسِنِيْنَ ٢٣٦

lā junāḥa
لَّا جُنَاحَ
குற்றமே இல்லை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
in ṭallaqtumu
إِن طَلَّقْتُمُ
நீங்கள் விவாகரத்து செய்தால்
l-nisāa
ٱلنِّسَآءَ
பெண்களை
mā lam tamassūhunna
مَا لَمْ تَمَسُّوهُنَّ
அவர்களை நீங்கள் தொடாமல்
aw
أَوْ
அல்லது
tafriḍū
تَفْرِضُوا۟
நீங்கள் நிர்ணயிக்காமல்
lahunna
لَهُنَّ
அவர்களுக்கு
farīḍatan
فَرِيضَةًۚ
மஹ்ரை
wamattiʿūhunna
وَمَتِّعُوهُنَّ
பொருள் கொடுங்கள் அவர்களுக்கு
ʿalā
عَلَى
மீது
l-mūsiʿi
ٱلْمُوسِعِ
செல்வந்தர்
qadaruhu
قَدَرُهُۥ
அவருடைய அளவு
waʿalā
وَعَلَى
இன்னும் மீது
l-muq'tiri
ٱلْمُقْتِرِ
ஏழை
qadaruhu
قَدَرُهُۥ
அவருடைய அளவு
matāʿan
مَتَٰعًۢا
பொருள்
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِۖ
நல்ல முறையில்
ḥaqqan
حَقًّا
கடமை
ʿalā
عَلَى
மீது
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிவோர்
பெண்களின் மஹரைக் குறிப்பிடாமல் (திருமணம் செய்து) அவர்களுடன் நீங்கள் வீடு கூடாமல் தலாக்குக் கூறிவிட்டாலும் உங்கள்மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்கு ஏதும் கொடுத்துப் பயனடையச் செய்யவும். பணக்காரன் தன் தகுதிக்கேற்பவும், ஏழை தன் சக்திக்கேற்பவும் கண்ணியத்தோடு (அவர்களுக்குக் கொடுத்து) பயனடையச் செய்ய வேண்டியது நல்லோர்கள் மீது கடமையாகும். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௩௬)
Tafseer
௨௩௭

وَاِنْ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيْضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ اِلَّآ اَنْ يَّعْفُوْنَ اَوْ يَعْفُوَا الَّذِيْ بِيَدِهٖ عُقْدَةُ النِّكَاحِ ۗ وَاَنْ تَعْفُوْٓا اَقْرَبُ لِلتَّقْوٰىۗ وَلَا تَنْسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ ۗ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ ٢٣٧

wa-in ṭallaqtumūhunna
وَإِن طَلَّقْتُمُوهُنَّ
அவர்களை நீங்கள் விவாகரத்து செய்தால்
min qabli
مِن قَبْلِ
முன்னர்
an
أَن
நீங்கள் தொடுவதற்கு
tamassūhunna
تَمَسُّوهُنَّ
நீங்கள் தொடுவதற்கு அவர்களை
waqad faraḍtum
وَقَدْ فَرَضْتُمْ
நிர்ணயித்துவிட்டீர்கள்
lahunna
لَهُنَّ
அவர்களுக்கு
farīḍatan
فَرِيضَةً
மஹ்ரை
faniṣ'fu
فَنِصْفُ
ஆகவே, பாதி
mā faraḍtum
مَا فَرَضْتُمْ
நீங்கள் நிர்ணயித்ததில்
illā
إِلَّآ
தவிர
an yaʿfūna
أَن يَعْفُونَ
அவர்கள் மன்னிப்பது
aw
أَوْ
அல்லது
yaʿfuwā
يَعْفُوَا۟
மன்னிப்பான்
alladhī
ٱلَّذِى
எவன்
biyadihi
بِيَدِهِۦ
அவனுடைய கையில்
ʿuq'datu
عُقْدَةُ
ஒப்பந்தம்
l-nikāḥi
ٱلنِّكَاحِۚ
திருமணம்
wa-an taʿfū
وَأَن تَعْفُوٓا۟
நீங்கள் மன்னிப்பது
aqrabu
أَقْرَبُ
மிக நெருக்கமானது
lilttaqwā
لِلتَّقْوَىٰۚ
அல்லாஹ்வை அஞ்சுவதற்கு
walā tansawū
وَلَا تَنسَوُا۟
மறக்காதீர்கள்
l-faḍla
ٱلْفَضْلَ
சிறப்பு உபகாரம் செய்வதை
baynakum
بَيْنَكُمْۚ
உங்களுக்கு மத்தியில்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
baṣīrun
بَصِيرٌ
உற்று நோக்குபவன்
ஆனால் அவர்களுடைய மஹரை நீங்கள் குறிப்பிட்டிருந்து, அவர்களைத் தீண்டுவதற்கு முன்னதாகவே தலாக்குக் கூறிவிட்டால் நீங்கள் (மஹராகக்) குறிப்பிட்டிருந்ததில் பாதி அப்பெண்களுக்கு உண்டு. எனினும், யாருடைய கையில் திருமண தொடர்பு இருக்கின்றதோ அவன் (கணவன்) அல்லது அவள் (மனைவி) விட்டுக் கொடுத்தாலன்றி (அதாவது கணவன் முழு மஹரையும் கொடுத்திடலாம் அல்லது மனைவி பாதி மஹரையும் வாங்காமல் விட்டுக்கொடுத்திடலாம்.) ஆயினும், நீங்கள் (ஆண்கள்) விட்டுக் கொடுப்பது இறையச்சத்திற்கு மிக நெருக்கமானதாகும். ஆதலால், உங்களுக்குள் உபகாரம் செய்து கொள்வதை மறந்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கினவனாக இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௩௭)
Tafseer
௨௩௮

حَافِظُوْا عَلَى الصَّلَوٰتِ وَالصَّلٰوةِ الْوُسْطٰى وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِيْنَ ٢٣٨

ḥāfiẓū
حَٰفِظُوا۟
பேணுங்கள்
ʿalā l-ṣalawāti
عَلَى ٱلصَّلَوَٰتِ
தொழுகைகளை
wal-ṣalati
وَٱلصَّلَوٰةِ
இன்னும் தொழுகையை
l-wus'ṭā
ٱلْوُسْطَىٰ
நடு
waqūmū
وَقُومُوا۟
இன்னும் நில்லுங்கள்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
qānitīna
قَٰنِتِينَ
பணிந்தவர்களாக
(நம்பிக்கையாளர்களே!) அனைத்து தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத்தொழுகையையும் (நேரம் தவறாமல்) பேணி(த் தொழுது) கொள்ளுங்கள். மேலும், (தொழுகையில்) அல்லாஹ்வுக்குப் பயந்து மிக்க உள்ளச்சத்தோடு நில்லுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௩௮)
Tafseer
௨௩௯

فَاِنْ خِفْتُمْ فَرِجَالًا اَوْ رُكْبَانًا ۚ فَاِذَآ اَمِنْتُمْ فَاذْكُرُوا اللّٰهَ كَمَا عَلَّمَكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ ٢٣٩

fa-in khif'tum
فَإِنْ خِفْتُمْ
நீங்கள் பயந்தால்
farijālan
فَرِجَالًا
நடந்தவர்களாக
aw
أَوْ
அல்லது
ruk'bānan
رُكْبَانًاۖ
வாகனித்தவர்களாக
fa-idhā amintum
فَإِذَآ أَمِنتُمْ
நீங்கள் பாதுகாப்புப் பெற்றால்
fa-udh'kurū
فَٱذْكُرُوا۟
நினைவு கூருங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
kamā ʿallamakum
كَمَا عَلَّمَكُم
அவன் உங்களுக்கு கற்பிப்பதற்காக
mā lam takūnū
مَّا لَمْ تَكُونُوا۟
எவற்றை/நீங்கள்இல்லை
taʿlamūna
تَعْلَمُونَ
அறிகிறீர்கள்
ஆனால், (தொழுகையின் நேரம் வந்து, எதிரி போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் ஓரிடத்தில் நின்று தொழ) நீங்கள் பயந்தால், நடந்து கொண்டேனும் அல்லது வாகனத்தின் மீது இருந்துகொண்டேனும் (தொழுங்கள்.) தவிர (உங்களுடைய பயம் நீங்கி) நீங்கள் அச்சம் தீர்ந்தவர்களாகிவிட்டால் நீங்கள் (தொழுகையை) அறியாமலிருந்த சமயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் (தொழுகையை) கற்றுக்கொடுத்தபடி (தொழுது) அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௩௯)
Tafseer
௨௪௦

وَالَّذِيْنَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُوْنَ اَزْوَاجًاۖ وَّصِيَّةً لِّاَزْوَاجِهِمْ مَّتَاعًا اِلَى الْحَوْلِ غَيْرَ اِخْرَاجٍ ۚ فَاِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْ مَا فَعَلْنَ فِيْٓ اَنْفُسِهِنَّ مِنْ مَّعْرُوْفٍۗ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ ٢٤٠

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
yutawaffawna
يُتَوَفَّوْنَ
மரணிக்கிறார்கள்
minkum
مِنكُمْ
உங்களிலிருந்து
wayadharūna
وَيَذَرُونَ
இன்னும் விட்டுவிடுகிறார்கள்
azwājan
أَزْوَٰجًا
மனைவிகளை
waṣiyyatan
وَصِيَّةً
மரணசாசனம் கூறவும்
li-azwājihim
لِّأَزْوَٰجِهِم
தங்கள் மனைவிகளுக்கு
matāʿan
مَّتَٰعًا
பொருள் வழங்குமாறு
ilā l-ḥawli
إِلَى ٱلْحَوْلِ
ஓராண்டு வரை
ghayra ikh'rājin
غَيْرَ إِخْرَاجٍۚ
வெளியேற்றாமல்
fa-in kharajna
فَإِنْ خَرَجْنَ
அவர்கள் வெளியேறினால்
falā junāḥa
فَلَا جُنَاحَ
குற்றமே இல்லை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
fī mā faʿalna
فِى مَا فَعَلْنَ
அவர்கள் செய்வதில்
fī anfusihinna
فِىٓ أَنفُسِهِنَّ
அவர்களுக்கு
min maʿrūfin
مِن مَّعْرُوفٍۗ
நல்லதிலிருந்து
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
மிகைத்தவன்
ḥakīmun
حَكِيمٌ
ஞானவான்
மனைவிகளை விட்டு இறக்கும் உங்களிலுள்ளவர்கள், தங்கள் மனைவிகளை (வீட்டைவிட்டு) அப்புறப்படுத்திவிடாது ஓர் ஆண்டு வரையில் உணவு உடை போன்ற செலவுகளை வழங்குமாறு (வாரிசுகளுக்கு) மரண சாசனம் கூறவும். ஆனால், அவர்கள் (தாமாகவே) வெளியில் சென்று தங்களுக்கு முறைப்படி (திருமணம்) ஏதும் செய்து கொண்ட(ôல், அ)தனால் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாக இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௪௦)
Tafseer