Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஆம் - Page: 7

Al-An'am

(al-ʾAnʿām)

௬௧

وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً ۗحَتّٰٓى اِذَا جَاۤءَ اَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُوْنَ ٦١

wahuwa
وَهُوَ
அவன்தான்
l-qāhiru
ٱلْقَاهِرُ
ஆதிக்கமுள்ளவன்
fawqa
فَوْقَ
மேல்
ʿibādihi
عِبَادِهِۦۖ
தன் அடியார்கள்
wayur'silu
وَيُرْسِلُ
இன்னும் அனுப்புகிறான்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
ḥafaẓatan
حَفَظَةً
காவலர்களை
ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā jāa
إِذَا جَآءَ
வந்தால்
aḥadakumu
أَحَدَكُمُ
உங்களில் ஒருவருக்கு
l-mawtu
ٱلْمَوْتُ
மரணம்
tawaffathu
تَوَفَّتْهُ
கைப்பற்றுகின்றனர்/ அவரை
rusulunā
رُسُلُنَا
நம் தூதர்கள்
wahum
وَهُمْ
அவர்கள்
lā yufarriṭūna
لَا يُفَرِّطُونَ
குறைவு செய்யமாட்டார்கள்
அவன் தன் அடியார்களை அடக்கியே ஆளுகின்றான்; அன்றி உங்களுக்குப் பாதுகாப்பாளர்களையும் ஏற்படுத்துகின்றான். அவர்கள் உங்களில் ஒவ்வொருவரையும் மரண (கால)ம் வரும் வரையில் பாதுகாத்து, பின்னர் அவரை இறக்கச் செய்கின்றனர்.அவர்கள் (குறித்த காலத்திற்கு முன்னரோ, பின்னரோ உயிரைக் கைப்பற்றி) ஏதும் தவறிழைப்பதில்லை. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௬௧)
Tafseer
௬௨

ثُمَّ رُدُّوْٓا اِلَى اللّٰهِ مَوْلٰىهُمُ الْحَقِّۗ اَلَا لَهُ الْحُكْمُ وَهُوَ اَسْرَعُ الْحَاسِبِيْنَ ٦٢

thumma
ثُمَّ
பிறகு
ruddū
رُدُّوٓا۟
திருப்பப்படுவார்கள்
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்விடம்
mawlāhumu
مَوْلَىٰهُمُ
அவர்களின் எஜமான்
l-ḥaqi
ٱلْحَقِّۚ
உண்மையானவன்
alā
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
lahu
لَهُ
அவனுக்கே
l-ḥuk'mu
ٱلْحُكْمُ
அதிகாரம்
wahuwa
وَهُوَ
அவன்
asraʿu
أَسْرَعُ
மிகத் தீவிரமானவன்
l-ḥāsibīna
ٱلْحَٰسِبِينَ
கணக்கிடுபவர்களில்
(இதன்) பின்னர் அவர்கள் தங்களின் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்விடமே கொண்டு வரப்படுவார்கள். (அந்நேரத்தில்) தீர்ப்பு கூறும் அதிகாரம் அவனுக்கே உரியது என்பதை அவர்கள் அறிந்துகொள்ளட்டும். அன்றி அவன் கணக்கைத் தீர்ப்பதிலும் மிகத் தீவிரமானவன். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௬௨)
Tafseer
௬௩

قُلْ مَنْ يُّنَجِّيْكُمْ مِّنْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ تَدْعُوْنَهٗ تَضَرُّعًا وَّخُفْيَةً ۚ لَىِٕنْ اَنْجٰىنَا مِنْ هٰذِهٖ لَنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ ٦٣

qul
قُلْ
கூறுவீராக
man
مَن
யார்
yunajjīkum
يُنَجِّيكُم
பாதுகாப்பவன்/உங்களை
min ẓulumāti
مِّن ظُلُمَٰتِ
இருள்களில்
l-bari
ٱلْبَرِّ
தரை
wal-baḥri
وَٱلْبَحْرِ
இன்னும் கடல்
tadʿūnahu
تَدْعُونَهُۥ
பிரார்த்திக்கிறீர்கள்/அவனிடம்
taḍarruʿan
تَضَرُّعًا
பணிவாக
wakhuf'yatan
وَخُفْيَةً
இன்னும் மறைவாக
la-in anjānā
لَّئِنْ أَنجَىٰنَا
பாதுகாத்தால்/எங்களை
min
مِنْ
இருந்து
hādhihi
هَٰذِهِۦ
இதில்
lanakūnanna
لَنَكُونَنَّ
நிச்சயம் ஆகிவிடுவோம்
mina l-shākirīna
مِنَ ٱلشَّٰكِرِينَ
நன்றியாளர்களில்
நீங்கள் "தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் சிக்கி (மிக கஷ்டத்திற்குள்ளாகிவிட்ட சமயத்தில்) எங்களை இதிலிருந்து பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துபவர் களாகி விடுவோம் என்று மறைவாகவும், பணிவாகவும் நீங்கள் பிரார்த்திக்கும் சமயத்தில் உங்களை பாதுகாப்பவன் யார்?" என்று (நபியே!) நீங்கள் (அவர்களைக்) கேட்டு, ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௬௩)
Tafseer
௬௪

قُلِ اللّٰهُ يُنَجِّيْكُمْ مِّنْهَا وَمِنْ كُلِّ كَرْبٍ ثُمَّ اَنْتُمْ تُشْرِكُوْنَ ٦٤

quli
قُلِ
கூறுவீராக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
yunajjīkum
يُنَجِّيكُم
பாதுகாக்கிறான்/உங்களை
min'hā
مِّنْهَا
இதிலிருந்து
wamin
وَمِن
இன்னும் இருந்து
kulli
كُلِّ
எல்லா
karbin
كَرْبٍ
கஷ்டம்
thumma
ثُمَّ
பிறகு
antum
أَنتُمْ
நீங்கள்
tush'rikūna
تُشْرِكُونَ
இணைவைக்கிறீர்கள்
"இதிலிருந்தும் மற்ற கஷ்டங்களிலிருந்தும் உங்களை பாதுகாப்பவன் அல்லாஹ்தான். (இவ்வாறிருந்தும்) பின்னும் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே!" என்று நீங்கள் கூறுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௬௪)
Tafseer
௬௫

قُلْ هُوَ الْقَادِرُ عَلٰٓى اَنْ يَّبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِّنْ فَوْقِكُمْ اَوْ مِنْ تَحْتِ اَرْجُلِكُمْ اَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَّيُذِيْقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍۗ اُنْظُرْ كَيْفَ نُصَرِّفُ الْاٰيٰتِ لَعَلَّهُمْ يَفْقَهُوْنَ ٦٥

qul
قُلْ
கூறுவீராக
huwa
هُوَ
அவன்தான்
l-qādiru
ٱلْقَادِرُ
சக்தியுள்ளவன்
ʿalā
عَلَىٰٓ
மீது
an yabʿatha
أَن يَبْعَثَ
அனுப்புவதற்கு
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
ʿadhāban
عَذَابًا
வேதனையை
min
مِّن
இருந்து
fawqikum
فَوْقِكُمْ
உங்களுக்கு மேல்
aw
أَوْ
அல்லது
min
مِن
இருந்து
taḥti
تَحْتِ
கீழ்
arjulikum
أَرْجُلِكُمْ
உங்கள் கால்கள்
aw
أَوْ
அல்லது
yalbisakum
يَلْبِسَكُمْ
கலந்து/உங்களை
shiyaʿan
شِيَعًا
(பல) பிரிவுகளாக
wayudhīqa
وَيُذِيقَ
இன்னும் சுவைக்க வைப்பதற்கும்
baʿḍakum
بَعْضَكُم
உங்களில் சிலருக்கு
basa
بَأْسَ
ஆற்றலை
baʿḍin
بَعْضٍۗ
சிலருடைய
unẓur
ٱنظُرْ
கவனிப்பீராக
kayfa
كَيْفَ
எவ்வாறு
nuṣarrifu
نُصَرِّفُ
விவரிக்கிறோம்
l-āyāti
ٱلْءَايَٰتِ
வசனங்களை
laʿallahum yafqahūna
لَعَلَّهُمْ يَفْقَهُونَ
அவர்கள் விளங்குவதற்காக
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "உங்க(ள் தலைக)ளுக்கு மேலிருந்தோ அல்லது பாதங்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்கு (யாதொரு) வேதனை உண்டுபண்ணவும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி, உங்களுக்குள் சிலர் சிலருடன் போர் புரியும்படிச் (செய்து அதனால் உண்டாகும் துன்பத்தை நீங்கள் அனுபவிக்கும்படிச்) செய்யவும் அவன் சக்தி உடையவனாகவே இருக்கின்றான்." அவர்கள் விளங்கிக்கொள்வதற்காக நாம் (நம்முடைய) வசனங்களை எவ்வாறு பல வகைகளில் (தெளிவு படுத்திக்) கூறுகின்றோம் என்று நீங்கள் கவனியுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௬௫)
Tafseer
௬௬

وَكَذَّبَ بِهٖ قَوْمُكَ وَهُوَ الْحَقُّۗ قُلْ لَّسْتُ عَلَيْكُمْ بِوَكِيْلٍ ۗ ٦٦

wakadhaba bihi
وَكَذَّبَ بِهِۦ
பொய்ப்பித்தனர்/இதை
qawmuka
قَوْمُكَ
உம் சமுதாயம்
wahuwa
وَهُوَ
இதுதான்
l-ḥaqu
ٱلْحَقُّۚ
உண்மை
qul
قُل
கூறுவீராக
lastu
لَّسْتُ
நானில்லை
ʿalaykum
عَلَيْكُم
உங்கள் மீது
biwakīlin
بِوَكِيلٍ
பொறுப்பாளனாக
(நபியே! திருக்குர்ஆனாகிய) இது முற்றிலும் உண்மையாயிருந்தும், உங்களுடைய மக்கள் இதனையும் பொய்யாக்குகின்றனர். ஆகவே (அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நான் உங்களுடைய பொறுப்பை ஏற்றுக் கொள்பவனல்ல." ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௬௬)
Tafseer
௬௭

لِكُلِّ نَبَاٍ مُّسْتَقَرٌّ وَّسَوْفَ تَعْلَمُوْنَ ٦٧

likulli
لِّكُلِّ
ஒவ்வொரு
naba-in
نَبَإٍ
செய்தி
mus'taqarrun
مُّسْتَقَرٌّۚ
நிகழும் நேரமுண்டு
wasawfa taʿlamūna
وَسَوْفَ تَعْلَمُونَ
அறியத்தான் போகிறீர்கள்
ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காலமுண்டு. (நான் சொல்வதன் உண்மையை) பின்னர் (வேதனை வரும்போது) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௬௭)
Tafseer
௬௮

وَاِذَا رَاَيْتَ الَّذِيْنَ يَخُوْضُوْنَ فِيْٓ اٰيٰتِنَا فَاَعْرِضْ عَنْهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِيْ حَدِيْثٍ غَيْرِهٖۗ وَاِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطٰنُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرٰى مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ ٦٨

wa-idhā ra-ayta
وَإِذَا رَأَيْتَ
நீர் கண்டால்
alladhīna
ٱلَّذِينَ
எவர்களை
yakhūḍūna
يَخُوضُونَ
மூழ்குகிறார்கள்
fī āyātinā
فِىٓ ءَايَٰتِنَا
நம் வசனங்களில்
fa-aʿriḍ
فَأَعْرِضْ
புறக்கணிப்பீராக
ʿanhum
عَنْهُمْ
அவர்களை
ḥattā
حَتَّىٰ
வரை
yakhūḍū
يَخُوضُوا۟
மூழ்குவார்கள்
fī ḥadīthin
فِى حَدِيثٍ
பேச்சில்
ghayrihi
غَيْرِهِۦۚ
அது அல்லாத
wa-immā yunsiyannaka
وَإِمَّا يُنسِيَنَّكَ
மறக்கடித்தால்/உம்மை
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
falā taqʿud
فَلَا تَقْعُدْ
அமராதீர்
baʿda
بَعْدَ
பின்னர்
l-dhik'rā
ٱلذِّكْرَىٰ
நினைவு
maʿa
مَعَ
உடன்
l-qawmi
ٱلْقَوْمِ
கூட்டம்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
(நபியே!) நம் வசனங்களைப் பற்றி (வீண்) விவாதங்களில் மூழ்கிப் போவோர்களை நீங்கள் கண்டால், அவர்கள் அதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் பிரவேசிக்கும் வரையில் நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். (இக்கட்டளையை) ஷைத்தான் உங்களுக்கு மறக்கடித்து (அவர்களுடன் நீங்களும் இருந்து) விட்டால், அது நினைவுக்கு வந்ததன் பின்னர் அந்த அநியாயக்கார மக்களுடன் அமர்ந்திருக்க வேண்டாம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௬௮)
Tafseer
௬௯

وَمَا عَلَى الَّذِيْنَ يَتَّقُوْنَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَيْءٍ وَّلٰكِنْ ذِكْرٰى لَعَلَّهُمْ يَتَّقُوْنَ ٦٩

wamā
وَمَا
இல்லை
ʿalā
عَلَى
மீது
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yattaqūna
يَتَّقُونَ
அஞ்சுகிறார்கள்
min
مِنْ
இருந்து
ḥisābihim
حِسَابِهِم
அவர்களுடைய கணக்கு
min shayin
مِّن شَىْءٍ
எதுவும்
walākin
وَلَٰكِن
எனினும்
dhik'rā
ذِكْرَىٰ
உபதேசித்தல்
laʿallahum yattaqūna
لَعَلَّهُمْ يَتَّقُونَ
அவர்கள் தவிர்ந்து கொள்வதற்காக
(வீண் விவாதத்தில் மூழ்கிக் கிடக்கும்) அவர்களுடைய (செய்கையின்) கணக்கிலிருந்து யாதொன்றும் இறை அச்சமுடையவர்களின் பொறுப்பாகாது. எனினும், அவர்கள் (இதனைத்) தவிர்த்துக் கொள்வதற்காக அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது (இவர்கள் மீது) கடமையாகும். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௬௯)
Tafseer
௭௦

وَذَرِ الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَعِبًا وَّلَهْوًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا وَذَكِّرْ بِهٖٓ اَنْ تُبْسَلَ نَفْسٌۢ بِمَا كَسَبَتْۖ لَيْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ وَلِيٌّ وَّلَا شَفِيْعٌ ۚوَاِنْ تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا يُؤْخَذْ مِنْهَاۗ اُولٰۤىِٕكَ الَّذِيْنَ اُبْسِلُوْا بِمَا كَسَبُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌ ۢبِمَا كَانُوْا يَكْفُرُوْنَ ࣖ ٧٠

wadhari
وَذَرِ
விடுவீராக
alladhīna
ٱلَّذِينَ
எவர்களை
ittakhadhū
ٱتَّخَذُوا۟
எடுத்துக் கொண்டனர்
dīnahum
دِينَهُمْ
தங்கள் மார்க்கத்தை
laʿiban
لَعِبًا
விளையாட்டாக
walahwan
وَلَهْوًا
இன்னும் கேளிக்கையாக
wagharrathumu
وَغَرَّتْهُمُ
இன்னும் மயக்கியது/அவர்களை
l-ḥayatu
ٱلْحَيَوٰةُ
வாழ்க்கை
l-dun'yā
ٱلدُّنْيَاۚ
உலகம்
wadhakkir
وَذَكِّرْ
இன்னும் நினைவூட்டுவீராக
bihi
بِهِۦٓ
இதன் மூலம்
an tub'sala
أَن تُبْسَلَ
ஆபத்திற்குள்ளாகும்
nafsun
نَفْسٌۢ
ஓர் ஆன்மா
bimā
بِمَا
எதன் காரணமாக
kasabat
كَسَبَتْ
செய்தது
laysa
لَيْسَ
இருக்க மாட்டார்
lahā
لَهَا
அதற்கு
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வைத் தவிர
waliyyun
وَلِىٌّ
பாதுகாவலர்
walā
وَلَا
இன்னும் இல்லை
shafīʿun
شَفِيعٌ
பரிந்துரையாளர்
wa-in taʿdil
وَإِن تَعْدِلْ
அது ஈடுகொடுத்தால்
kulla ʿadlin
كُلَّ عَدْلٍ
எவ்வளவு ஈடு
lā yu'khadh
لَّا يُؤْخَذْ
ஏற்கப்படாது
min'hā
مِنْهَآۗ
அதனிடமிருந்து
ulāika
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ub'silū
أُبْسِلُوا۟
ஆபத்திற்குள்ளாக்கப் பட்டனர்
bimā kasabū
بِمَا كَسَبُوا۟ۖ
எதன் காரணமாக/செய்தனர்
lahum
لَهُمْ
இவர்களுக்கு
sharābun
شَرَابٌ
குடிபானமும்
min ḥamīmin
مِّنْ حَمِيمٍ
இருந்து/கொதி நீர்
waʿadhābun
وَعَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌۢ
துன்புறுத்தக்கூடியது
bimā
بِمَا
எதன் காரணமாக
kānū
كَانُوا۟
இருந்தனர்
yakfurūna
يَكْفُرُونَ
நிராகரிக்கிறார்கள்
(நபியே!) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையால் மயக்கப்பட்டு, தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் எடுத்துக்கொண்டார்களோ அவர்களை (அவர்கள் போக்கில்) விட்டு விடுங்கள். எனினும், ஒவ்வொரு ஆத்மாவும் தன் (தீய) செயல்களின் காரணமாக (மறுமை நாளில்) ஆபத்திற்குள்ளாகும் என்ற உண்மையை நீங்கள் (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துங்கள். (அந்நாளில்) அதற்குப் பரிந்து பேசுபவர்களோ, உதவி செய்பவர்களோ அல்லாஹ்வையன்றி ஒருவரும் இருக்க மாட்டார். (சாத்தியமான) அனைத்தையும் (பாவிகள் தங்கள் வேதனைக்குப்) பிரதியாகக் கொடுத்தபோதிலும் அது அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள் தங்கள் (தீய) செயல்களின் காரணமாகவே ஆபத்திற்குள்ளானார்கள். இவர்களின் நிராகரிப்பின் காரணமாக மிக்க துன்புறுத்தும் வேதனையுடன் (குடிப்பதற்கு) கொதிக்கும் பானமே இவர்களுக்குக் கிடைக்கும். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௭௦)
Tafseer