Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௬௯

Qur'an Surah Al-An'am Verse 69

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا عَلَى الَّذِيْنَ يَتَّقُوْنَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَيْءٍ وَّلٰكِنْ ذِكْرٰى لَعَلَّهُمْ يَتَّقُوْنَ (الأنعام : ٦)

wamā
وَمَا
And not
இல்லை
ʿalā
عَلَى
(is) on
மீது
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
yattaqūna
يَتَّقُونَ
fear (Allah)
அஞ்சுகிறார்கள்
min
مِنْ
of
இருந்து
ḥisābihim
حِسَابِهِم
their account
அவர்களுடைய கணக்கு
min shayin
مِّن شَىْءٍ
[of] anything;
எதுவும்
walākin
وَلَٰكِن
but
எனினும்
dhik'rā
ذِكْرَىٰ
(for) reminder
உபதேசித்தல்
laʿallahum yattaqūna
لَعَلَّهُمْ يَتَّقُونَ
so that they may fear (Allah)
அவர்கள் தவிர்ந்து கொள்வதற்காக

Transliteration:

Wa maa 'alal lazeena yattaqoona min hisaabihim min shai'inw wa laakin zikraa la'allahum yattaqoon (QS. al-ʾAnʿām:69)

English Sahih International:

And those who fear Allah are not held accountable for them [i.e., the disbelievers] at all, but [only for] a reminder – that perhaps they will fear Him. (QS. Al-An'am, Ayah ௬௯)

Abdul Hameed Baqavi:

(வீண் விவாதத்தில் மூழ்கிக் கிடக்கும்) அவர்களுடைய (செய்கையின்) கணக்கிலிருந்து யாதொன்றும் இறை அச்சமுடையவர்களின் பொறுப்பாகாது. எனினும், அவர்கள் (இதனைத்) தவிர்த்துக் கொள்வதற்காக அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது (இவர்கள் மீது) கடமையாகும். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௬௯)

Jan Trust Foundation

(வீண் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்) அவர்களுடைய (செய்கைகளின்) கணக்கில் பயபக்தியுடையவர்களுக்கு யாதொரு பொறுப்பும் இல்லை; எனினும் அவர்கள் பயபக்தியுடையவர்களாகும் பொருட்டு, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது பொறுப்பாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(வீண் விவாதத்தில் மூழ்கும்) அவர்களுடைய (செயல்களின்) கணக்கிலிருந்து எதுவும் (அல்லாஹ்வை) அஞ்சுபவர்கள் மீதில்லை. எனினும், அ(வ்வாறு பரிகசிப்ப)வர்கள் தவிர்ந்து கொள்வதற்காக உபதேசித்தல் (கடமையாகும்).