يُوْصِيْكُمُ اللّٰهُ فِيْٓ اَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ ۚ فَاِنْ كُنَّ نِسَاۤءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ۗ وَلِاَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنْ لَّمْ يَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗٓ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ۚ فَاِنْ كَانَ لَهٗٓ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِيْ بِهَآ اَوْ دَيْنٍ ۗ اٰبَاۤؤُكُمْ وَاَبْنَاۤؤُكُمْۚ لَا تَدْرُوْنَ اَيُّهُمْ اَقْرَبُ لَكُمْ نَفْعًا ۗ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ۗ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا ١١
- yūṣīkumu
- يُوصِيكُمُ
- உங்களுக்கு உபதேசிக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- fī awlādikum
- فِىٓ أَوْلَٰدِكُمْۖ
- பிள்ளைகளில் /உங்கள்
- lildhakari
- لِلذَّكَرِ
- ஆணுக்கு
- mith'lu
- مِثْلُ
- போன்று
- ḥaẓẓi l-unthayayni
- حَظِّ ٱلْأُنثَيَيْنِۚ
- பங்கு/இருபெண்கள்
- fa-in kunna
- فَإِن كُنَّ
- அவர்கள் இருந்தால்
- nisāan
- نِسَآءً
- பெண்களாக
- fawqa
- فَوْقَ
- மேல்
- ith'natayni
- ٱثْنَتَيْنِ
- இரு பெண்கள்
- falahunna
- فَلَهُنَّ
- அவர்களுக்கு உண்டு
- thuluthā
- ثُلُثَا
- மூன்றில் இரண்டு
- mā taraka
- مَا تَرَكَۖ
- எது/விட்டுச் சென்றார்
- wa-in kānat
- وَإِن كَانَتْ
- இருந்தால்
- wāḥidatan
- وَٰحِدَةً
- ஒருத்தியாக
- falahā
- فَلَهَا
- அவளுக்கு
- l-niṣ'fu
- ٱلنِّصْفُۚ
- பாதி
- wali-abawayhi
- وَلِأَبَوَيْهِ
- இன்னும் அவருடைய தாய் தந்தைக்கு
- likulli wāḥidin
- لِكُلِّ وَٰحِدٍ
- ஒவ்வொருவருக்கும்
- min'humā
- مِّنْهُمَا
- அவ்விருவரிலிருந்து
- l-sudusu
- ٱلسُّدُسُ
- ஆறில் ஒன்று
- mimmā
- مِمَّا
- எதிலிருந்து
- taraka
- تَرَكَ
- விட்டுச் சென்றார்
- in kāna
- إِن كَانَ
- இருந்தால்
- lahu
- لَهُۥ
- அவருக்கு
- waladun
- وَلَدٌۚ
- பிள்ளை
- fa-in lam yakun
- فَإِن لَّمْ يَكُن
- இல்லையெனில்
- lahu
- لَّهُۥ
- அவருக்கு
- waladun
- وَلَدٌ
- பிள்ளை
- wawarithahu
- وَوَرِثَهُۥٓ
- இன்னும் அவருக்கு வாரிசானார்
- abawāhu
- أَبَوَاهُ
- அவருடைய தாய் தந்தை
- fali-ummihi
- فَلِأُمِّهِ
- அவருடைய தாய்க்கு
- l-thuluthu
- ٱلثُّلُثُۚ
- மூன்றில் ஒன்று
- fa-in kāna
- فَإِن كَانَ
- இருந்தால்
- lahu
- لَهُۥٓ
- அவருக்கு
- ikh'watun
- إِخْوَةٌ
- சகோதரர்கள்
- fali-ummihi
- فَلِأُمِّهِ
- அவருடைய தாய்க்கு
- l-sudusu
- ٱلسُّدُسُۚ
- ஆறில் ஒன்று
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- waṣiyyatin
- وَصِيَّةٍ
- மரண சாசனம்
- yūṣī
- يُوصِى
- மரண சாசனம் கூறுகிறார்
- bihā
- بِهَآ
- அதை
- aw daynin
- أَوْ دَيْنٍۗ
- அல்லது கடன்
- ābāukum
- ءَابَآؤُكُمْ
- உங்கள் தந்தைகள்
- wa-abnāukum
- وَأَبْنَآؤُكُمْ
- பிள்ளைகள்/உங்கள்
- lā tadrūna
- لَا تَدْرُونَ
- அறியமாட்டீர்கள்
- ayyuhum
- أَيُّهُمْ
- அவர்களில் யார்
- aqrabu
- أَقْرَبُ
- நெருங்கியவர்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- nafʿan
- نَفْعًاۚ
- பலனளிப்பதில்
- farīḍatan
- فَرِيضَةً
- சட்டமாகும்
- mina
- مِّنَ
- இருந்து
- l-lahi
- ٱللَّهِۗ
- அல்லாஹ்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- kāna
- كَانَ
- இருக்கிறான்
- ʿalīman
- عَلِيمًا
- நன்கறிந்தவனாக
- ḥakīman
- حَكِيمًا
- மகா ஞானவானாக
உங்கள் சந்ததியில் (ஆணும், பெண்ணும் இருந்தால்) ஒரு ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். (உங்கள் சந்ததிகளாகிய) அவர்கள் (ஆணன்றிப்) பெண்களாகவே இருந்து அவர்கள் (இருவராகவும் அல்லது) இருவருக்கு அதிகமாகவும் இருந்தால் (எத்தனை பேர்கள் இருந்தபோதிலும்) அவர் (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் மூன்றில் இரண்டையே (சமமாக) அடைவார்கள். ஒரே பெண்ணாக இருந்தால் அவளுக்கு (இறந்தவர் விட்டுச் சென்ற பொருளில்) பாதி உண்டு. (உங்களில்) இறந்தவருக்கு சந்ததியுமிருந்து (தாய் தந்தையும் இருந்தால்) தாய், தந்தை ஒவ்வொருவருக்கும் (இறந்தவர்) விட்டுச்சென்ற (சொத்)தில் ஆறில் ஒரு பாகமுண்டு. இறந்தவருக்கு வாரிசு இல்லாமலிருந்து தாய், தந்தைகளே, வாரிசுக்காரர்களானால் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்தான். (மற்ற இரு பாகமும் தந்தையைச் சாரும். இத்தகைய நிலைமையில் இறந்தவருக்கு பல) சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒன்றுதான் (மீதமுள்ளது தந்தையைச் சாரும். ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு. இவை அனைத்தும் வஸீயத் எனும்) மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே (மீதமுள்ள சொத்தில் பங்கு பிரிக்க வேண்டும்.) உங்கள் தந்தைகளோ அல்லது உங்கள் சந்ததிகளோ (இவர்களில்) உங்களுக்குப் பலனளிப்பதில் நெருங்கியவர்கள் யாரென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (ஆகவே இவை) அல்லாஹ்வினால் (உங்கள் மீது) விதிக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஆகையால் அவன் விதித்தபடி பங்கிட்டுக் கொள்ளுங்கள்.) ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௧)Tafseer
۞ وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ اَزْوَاجُكُمْ اِنْ لَّمْ يَكُنْ لَّهُنَّ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِيْنَ بِهَآ اَوْ دَيْنٍ ۗ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ اِنْ لَّمْ يَكُنْ لَّكُمْ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ مِّنْۢ بَعْدِ وَصِيَّةٍ تُوْصُوْنَ بِهَآ اَوْ دَيْنٍ ۗ وَاِنْ كَانَ رَجُلٌ يُّوْرَثُ كَلٰلَةً اَوِ امْرَاَةٌ وَّلَهٗٓ اَخٌ اَوْ اُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُۚ فَاِنْ كَانُوْٓا اَكْثَرَ مِنْ ذٰلِكَ فَهُمْ شُرَكَاۤءُ فِى الثُّلُثِ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصٰى بِهَآ اَوْ دَيْنٍۙ غَيْرَ مُضَاۤرٍّ ۚ وَصِيَّةً مِّنَ اللّٰهِ ۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَلِيْمٌۗ ١٢
- walakum
- وَلَكُمْ
- உங்களுக்கு
- niṣ'fu
- نِصْفُ
- பாதி
- mā taraka
- مَا تَرَكَ
- எது/விட்டுச் சென்ற
- azwājukum
- أَزْوَٰجُكُمْ
- உங்கள் மனைவிகள்
- in lam yakun
- إِن لَّمْ يَكُن
- இல்லையென்றால்
- lahunna
- لَّهُنَّ
- அவர்களுக்கு
- waladun
- وَلَدٌۚ
- பிள்ளை
- fa-in kāna
- فَإِن كَانَ
- இருந்தால்
- lahunna
- لَهُنَّ
- அவர்களுக்கு
- waladun
- وَلَدٌ
- பிள்ளை
- falakumu
- فَلَكُمُ
- உங்களுக்கு
- l-rubuʿu
- ٱلرُّبُعُ
- கால்
- mimmā tarakna
- مِمَّا تَرَكْنَۚ
- அவர்கள் விட்டுச் சென்ற
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- waṣiyyatin
- وَصِيَّةٍ
- மரண சாசனம்
- yūṣīna
- يُوصِينَ
- மரண சாசனம் செய்கின்றனர்
- bihā
- بِهَآ
- அதை
- aw daynin
- أَوْ دَيْنٍۚ
- அல்லது கடன்
- walahunna
- وَلَهُنَّ
- இன்னும் அவர்களுக்கு
- l-rubuʿu
- ٱلرُّبُعُ
- கால்
- mimmā taraktum
- مِمَّا تَرَكْتُمْ
- நீங்கள் விட்டுச் சென்ற
- in lam yakun
- إِن لَّمْ يَكُن
- இல்லையென்றால்
- lakum
- لَّكُمْ
- உங்களுக்கு
- waladun
- وَلَدٌۚ
- பிள்ளை
- fa-in kāna
- فَإِن كَانَ
- இருந்தால்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- waladun
- وَلَدٌ
- பிள்ளை
- falahunna
- فَلَهُنَّ
- அவர்களுக்கு
- l-thumunu
- ٱلثُّمُنُ
- எட்டில் ஒன்று
- mimmā
- مِمَّا
- எதிலிருந்து
- taraktum
- تَرَكْتُمۚ
- விட்டுச் சென்றீர்கள்
- min baʿdi
- مِّنۢ بَعْدِ
- பின்னர்
- waṣiyyatin
- وَصِيَّةٍ
- மரண சாசனம்
- tūṣūna
- تُوصُونَ
- மரண சாசனம் கூறுகிறீர்கள்
- bihā
- بِهَآ
- அதை
- aw daynin
- أَوْ دَيْنٍۗ
- அல்லது கடன்
- wa-in kāna
- وَإِن كَانَ
- இருந்தால்
- rajulun
- رَجُلٌ
- ஓர் ஆண்
- yūrathu
- يُورَثُ
- வாரிசாக்கப்படுவான்
- kalālatan
- كَلَٰلَةً
- வாரிசு இல்லாதவர்
- awi im'ra-atun
- أَوِ ٱمْرَأَةٌ
- ஒரு பெண்
- walahu
- وَلَهُۥٓ
- இன்னும் அவருக்கு
- akhun
- أَخٌ
- சகோதரன்
- aw
- أَوْ
- அல்லது
- ukh'tun
- أُخْتٌ
- சகோதரி
- falikulli wāḥidin
- فَلِكُلِّ وَٰحِدٍ
- ஒவ்வொருவருக்கும்
- min'humā
- مِّنْهُمَا
- அவ்விருவரில்
- l-sudusu
- ٱلسُّدُسُۚ
- ஆறில் ஒன்று
- fa-in kānū
- فَإِن كَانُوٓا۟
- அவர்கள் இருந்தால்
- akthara
- أَكْثَرَ
- அதிகமாக
- min dhālika
- مِن ذَٰلِكَ
- அதை விட
- fahum
- فَهُمْ
- அவர்கள்
- shurakāu
- شُرَكَآءُ
- பங்குதாரர்கள்
- fī l-thuluthi
- فِى ٱلثُّلُثِۚ
- மூன்றில் ஒன்றில்
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- waṣiyyatin
- وَصِيَّةٍ
- மரண சாசனம்
- yūṣā
- يُوصَىٰ
- மரண சாசனம் கூறப்படுகிறது
- bihā
- بِهَآ
- அதை
- aw daynin
- أَوْ دَيْنٍ
- அல்லது கடன்
- ghayra
- غَيْرَ
- அல்லாத
- muḍārrin
- مُضَآرٍّۚ
- நஷ்டம் ஏற்படுத்துபவர்
- waṣiyyatan
- وَصِيَّةً
- நல்லுபதேசம்
- mina
- مِّنَ
- இருந்து
- l-lahi
- ٱللَّهِۗ
- அல்லாஹ்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
- ḥalīmun
- حَلِيمٌ
- மகா சகிப்பாளன்
உங்கள் மனைவி(கள் இறந்து அவர்)களுக்கு பிள்ளைகளும் இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்ற சொத்தில் உங்களுக்குப் பாதி உண்டு. அவர்களுக்கு பிள்ளைகள் இருந்தாலோ அவர்கள் விட்டுச் சென்றதில் உங்களுக்குக் கால் பாகம்தான் (கிடைக்கும்.) அதுவும் (அவருடைய) மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே! உங்களுக்குப் பிள்ளைகள் இல்லாத நிலைமையில் (நீங்கள் இறந்துவிட்டாலோ) உங்கள் மனைவிகளுக்கு நீங்கள் விட்டுச்சென்ற (சொத்)தில் கால் பாகம்தான் (கிடைக்கும்.) உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தாலோ நீங்கள் விட்டுச் சென்ற சொத்தில் எட்டில் ஒரு பாகம்தான் அவர்களுக்கு உண்டு. அதுவும் (உங்கள்) மரண சாஸனத்தையும், கடனையும் நீங்கள் கொடுத்த பின்னரே! (தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய) வாரிசுகள் இல்லாத ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ இறந்து (அவர்களுக்கு) ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி இருந்தால், ஒவ்வொருவருக்கும் (இறந்தவர் விட்டுச் சென்றதில்) ஆறில் ஒரு பாகமுண்டு. இதற்கு அதிகமாக (அதாவது ஒருவருக்கு மேற்பட்டு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் அல்லது இரு சகோதரர்களும், இரு சகோதரிகளும்) இருந்தால் (சொத்தில்) மூன்றில் ஒரு பாகத்தில் அவர்கள் அனைவரும் சமமான பங்குதாரர்கள். இதுவும் (அவருடைய) மரண சாஸனம், கடன் ஆகியவைகளைக் கொடுத்த பின்னரே! எனினும், (இந்தக் கடன், மற்றும் மரண சாஸனத்தாலும் வாரிசுகளில் எவருக்கும்) நஷ்டம் ஏற்படுத்தாதவராக இருக்க வேண்டும். (இது) அல்லாஹ்வுடைய நல்லுபதேசமாகும். அல்லாஹ் மிக அறிந்தவனும் பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௨)Tafseer
تِلْكَ حُدُوْدُ اللّٰهِ ۗ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ يُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا ۗ وَذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُ ١٣
- til'ka
- تِلْكَ
- இவை
- ḥudūdu
- حُدُودُ
- சட்டங்கள்
- l-lahi
- ٱللَّهِۚ
- அல்லாஹ்வின்
- waman yuṭiʿi
- وَمَن يُطِعِ
- எவர்/கீழ்ப்படிகிறார்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்விற்கு
- warasūlahu
- وَرَسُولَهُۥ
- இன்னும் அவனுடைய தூதருக்கு
- yud'khil'hu
- يُدْخِلْهُ
- நுழைப்பான்/அவரை
- jannātin
- جَنَّٰتٍ
- சொர்க்கங்களில்
- tajrī
- تَجْرِى
- ஓடும்
- min taḥtihā
- مِن تَحْتِهَا
- அவற்றின் கீழ்
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُ
- ஆறுகள்
- khālidīna
- خَٰلِدِينَ
- நிரந்தரமானவர்கள்
- fīhā
- فِيهَاۚ
- அதில்
- wadhālika l-fawzu
- وَذَٰلِكَ ٱلْفَوْزُ
- இதுதான்/வெற்றி
- l-ʿaẓīmu
- ٱلْعَظِيمُ
- மகத்தானது
இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். எவர்கள் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் சுவனபதிகளில் சேர்க்கின்றான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். அதிலேயே அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௩)Tafseer
وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَتَعَدَّ حُدُوْدَهٗ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيْهَاۖ وَلَهٗ عَذَابٌ مُّهِيْنٌ ࣖ ١٤
- waman
- وَمَن
- இன்னும் எவர்
- yaʿṣi
- يَعْصِ
- மாறு செய்கிறார்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்விற்கு
- warasūlahu
- وَرَسُولَهُۥ
- இன்னும் அவனுடைய தூதருக்கு
- wayataʿadda
- وَيَتَعَدَّ
- இன்னும் மீறுகிறார்
- ḥudūdahu
- حُدُودَهُۥ
- அவனுடைய சட்டங்களை
- yud'khil'hu
- يُدْخِلْهُ
- நுழைப்பான்/அவரை
- nāran
- نَارًا
- நரகத்தில்
- khālidan fīhā
- خَٰلِدًا فِيهَا
- நிரந்தரமானவன்/அதில்
- walahu
- وَلَهُۥ
- இன்னும் அவனுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- muhīnun
- مُّهِينٌ
- இழிவுபடுத்தக்கூடியது
எவன் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து, அவன் ஏற்படுத்திய வரம்புகளைக் கடக்கின்றானோ அவனை நரகத்தில் புகுத்திவிடுவான். அதிலேயே அவன் (என்றென்றும்) தங்கிவிடுவான். இழிவுபடுத்தும் வேதனையும் அவனுக்கு உண்டு. ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௪)Tafseer
وَالّٰتِيْ يَأْتِيْنَ الْفَاحِشَةَ مِنْ نِّسَاۤىِٕكُمْ فَاسْتَشْهِدُوْا عَلَيْهِنَّ اَرْبَعَةً مِّنْكُمْ ۚ فَاِنْ شَهِدُوْا فَاَمْسِكُوْهُنَّ فِى الْبُيُوْتِ حَتّٰى يَتَوَفّٰىهُنَّ الْمَوْتُ اَوْ يَجْعَلَ اللّٰهُ لَهُنَّ سَبِيْلًا ١٥
- wa-allātī
- وَٱلَّٰتِى
- எவர்கள்
- yatīna
- يَأْتِينَ
- செய்கிறார்கள்/ வருகிறார்கள்
- l-fāḥishata
- ٱلْفَٰحِشَةَ
- மானக்கேடானதிற்கு
- min
- مِن
- இருந்து
- nisāikum
- نِّسَآئِكُمْ
- பெண்கள்/உங்கள்
- fa-is'tashhidū
- فَٱسْتَشْهِدُوا۟
- சாட்சியாக கொண்டு வாருங்கள்
- ʿalayhinna
- عَلَيْهِنَّ
- அவர்கள் மீது
- arbaʿatan
- أَرْبَعَةً
- நான்கு (நபர்களை)
- minkum
- مِّنكُمْۖ
- உங்களில்
- fa-in shahidū
- فَإِن شَهِدُوا۟
- அவர்கள் சாட்சியளித்தால்
- fa-amsikūhunna
- فَأَمْسِكُوهُنَّ
- தடுத்து வையுங்கள்/ அவர்களை
- fī l-buyūti
- فِى ٱلْبُيُوتِ
- வீடுகளில்
- ḥattā yatawaffāhunna
- حَتَّىٰ يَتَوَفَّىٰهُنَّ
- வரை/கைப்பற்றும்/அவர்களை
- l-mawtu
- ٱلْمَوْتُ
- மரணம்
- aw
- أَوْ
- அல்லது
- yajʿala
- يَجْعَلَ
- ஆக்குவான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- lahunna
- لَهُنَّ
- அவர்களுக்கு
- sabīlan
- سَبِيلًا
- ஒரு வழியை
உங்கள் பெண்களில் எவளேனும் விபச்சாரம் செய்து விட்(டதாகக் குற்றம் சாட்டப்பட்)டால் (அக்குற்றத்தை நிரூபிக்க) அவளுக்காக உங்களில் நான்கு சாட்சிகளை அழையுங்கள். அவர்கள் (அதனை உண்மைப்படுத்தி) சாட்சியம் கூறினால் மரணம் அவளுடைய காரியத்தை முடித்துவிடும் வரையில் அல்லது அல்லாஹ் அவளுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரையில் அவளை வீட்டினுள் தடுத்து வைக்கவும். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௫)Tafseer
وَالَّذٰنِ يَأْتِيٰنِهَا مِنْكُمْ فَاٰذُوْهُمَا ۚ فَاِنْ تَابَا وَاَصْلَحَا فَاَعْرِضُوْا عَنْهُمَا ۗ اِنَّ اللّٰهَ كَانَ تَوَّابًا رَّحِيْمًا ١٦
- wa-alladhāni
- وَٱلَّذَانِ
- இன்னும் இரு ஆண்கள்
- yatiyānihā
- يَأْتِيَٰنِهَا
- அதைச் செய்தால்
- minkum
- مِنكُمْ
- உங்களிலிருந்து
- faādhūhumā
- فَـَٔاذُوهُمَاۖ
- துன்புறுத்துங்கள் அவ்விருவரையும்
- fa-in tābā
- فَإِن تَابَا
- அவ்விருவரும் மன்னிப்புக் கோரினால்
- wa-aṣlaḥā
- وَأَصْلَحَا
- இன்னும் திருத்திக் கொண்டால்
- fa-aʿriḍū
- فَأَعْرِضُوا۟
- புறக்கணித்துவிடுங்கள்
- ʿanhumā
- عَنْهُمَآۗ
- அவ்விருவரை விட்டு
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- kāna
- كَانَ
- இருக்கிறான்
- tawwāban
- تَوَّابًا
- பிழை பொறுப்பவனாக
- raḥīman
- رَّحِيمًا
- பெரும் கருணையாளனாக
உங்கள் ஆண்களில் இருவர் இத்தகைய காரியத்தைச் செய்துவிட்டால் அவ்விருவரையும் (நிந்தித்து, அல்லது அடித்துத்) துன்புறுத்துங்கள். அவ்விருவரும் (தங்கள் குற்றத்திற்காகப்) வருத்தப்பட்டு (அதிலிருந்து விலகி) ஒழுங்காக நடந்து கொண்டால் அவர்களைப் புறக்கணித்து (விட்டு) விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௬)Tafseer
اِنَّمَا التَّوْبَةُ عَلَى اللّٰهِ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السُّوْۤءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوْبُوْنَ مِنْ قَرِيْبٍ فَاُولٰۤىِٕكَ يَتُوْبُ اللّٰهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا ١٧
- innamā l-tawbatu
- إِنَّمَا ٱلتَّوْبَةُ
- மன்னிப்பெல்லாம்
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- lilladhīna
- لِلَّذِينَ
- எவர்களுக்கு
- yaʿmalūna
- يَعْمَلُونَ
- செய்கிறார்கள்
- l-sūa
- ٱلسُّوٓءَ
- தீமையை
- bijahālatin
- بِجَهَٰلَةٍ
- அறியாமையினால்
- thumma
- ثُمَّ
- பிறகு
- yatūbūna
- يَتُوبُونَ
- திருந்தி திரும்புகின்றனர்
- min qarībin
- مِن قَرِيبٍ
- அதிசீக்கிரத்தில்
- fa-ulāika
- فَأُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- yatūbu
- يَتُوبُ
- பிழை பொறுப்பான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalayhim
- عَلَيْهِمْۗ
- அவர்கள் மீது
- wakāna
- وَكَانَ
- இருக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalīman
- عَلِيمًا
- நன்கறிந்தவனாக
- ḥakīman
- حَكِيمًا
- மகா ஞானவானாக
எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்து (அதனை பாவமென அறிந்து) பின்னர் வருத்தப்பட்டு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) நீங்கி விடுகின்றார்களோ அத்தகையவர்களை மன்னிப்பதுதான் அல்லாஹ்வின் மீது கடமையாகும். ஆகவே, அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுகின்றான். அல்லாஹ் நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௭)Tafseer
وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السَّيِّاٰتِۚ حَتّٰىٓ اِذَا حَضَرَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ اِنِّيْ تُبْتُ الْـٰٔنَ وَلَا الَّذِيْنَ يَمُوْتُوْنَ وَهُمْ كُفَّارٌ ۗ اُولٰۤىِٕكَ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَلِيْمًا ١٨
- walaysati
- وَلَيْسَتِ
- இன்னும் இல்லை
- l-tawbatu
- ٱلتَّوْبَةُ
- பிழை பொறுப்பு
- lilladhīna
- لِلَّذِينَ
- எவர்களுக்கு
- yaʿmalūna
- يَعْمَلُونَ
- செய்கிறார்கள்
- l-sayiāti
- ٱلسَّيِّـَٔاتِ
- கெட்டவைகளை
- ḥattā
- حَتَّىٰٓ
- வரை
- idhā ḥaḍara
- إِذَا حَضَرَ
- வந்தால்
- aḥadahumu
- أَحَدَهُمُ
- அவர்களில்ஒருவருக்கு
- l-mawtu
- ٱلْمَوْتُ
- மரணம்
- qāla
- قَالَ
- கூறினார்
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- tub'tu
- تُبْتُ
- திருந்தி விடுகிறேன்
- l-āna
- ٱلْـَٰٔنَ
- இப்போது
- walā
- وَلَا
- கிடையாது
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yamūtūna
- يَمُوتُونَ
- இறக்கிறார்கள்
- wahum
- وَهُمْ
- அவர்களோ
- kuffārun
- كُفَّارٌۚ
- நிராகரிப்பாளர்களாக
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- aʿtadnā
- أَعْتَدْنَا
- ஏற்படுத்தினோம்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- ʿadhāban
- عَذَابًا
- வேதனையை
- alīman
- أَلِيمًا
- துன்புறுத்தக்கூடியது
எவர்கள் பாவங்களைச் செய்துகொண்டேயிருந்து, அவர்களுக்கு மரணம் சமீபித்தபோது "இதோ நான் (என்) பாவங்களை விட்டுவிட்டேன்" என்று கூறுகின்றார்களோ அவர்களுக்கும், எவர்கள் (நம்பிக்கை கொள்ளாது நிராகரித்து விட்டு) நிராகரித்த நிலையிலேயே இறந்தும் விடுகின்றார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இத்தகையவர் களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௮)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَحِلُّ لَكُمْ اَنْ تَرِثُوا النِّسَاۤءَ كَرْهًا ۗ وَلَا تَعْضُلُوْهُنَّ لِتَذْهَبُوْا بِبَعْضِ مَآ اٰتَيْتُمُوْهُنَّ اِلَّآ اَنْ يَّأْتِيْنَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ ۚ وَعَاشِرُوْهُنَّ بِالْمَعْرُوْفِ ۚ فَاِنْ كَرِهْتُمُوْهُنَّ فَعَسٰٓى اَنْ تَكْرَهُوْا شَيْـًٔا وَّيَجْعَلَ اللّٰهُ فِيْهِ خَيْرًا كَثِيْرًا ١٩
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- lā yaḥillu
- لَا يَحِلُّ
- ஹலால் ஆகாது
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- an tarithū
- أَن تَرِثُوا۟
- நீங்கள்அனந்தரம் கொள்வது
- l-nisāa
- ٱلنِّسَآءَ
- பெண்களை
- karhan
- كَرْهًاۖ
- பலவந்தமாக
- walā
- وَلَا
- தடுக்காதீர்கள்
- taʿḍulūhunna
- تَعْضُلُوهُنَّ
- தடுக்காதீர்கள் அவர்களை
- litadhhabū
- لِتَذْهَبُوا۟
- நீங்கள் செல்வதற்காக
- bibaʿḍi
- بِبَعْضِ
- சிலதைக் கொண்டு
- mā
- مَآ
- எதை/கொடுத்தீர்கள்
- ātaytumūhunna
- ءَاتَيْتُمُوهُنَّ
- எதை/கொடுத்தீர்கள் அவர்களுக்கு
- illā
- إِلَّآ
- தவிர
- an yatīna
- أَن يَأْتِينَ
- அவர்கள் செய்வது
- bifāḥishatin
- بِفَٰحِشَةٍ
- ஒரு மானக்கேடானதை
- mubayyinatin
- مُّبَيِّنَةٍۚ
- பகிரங்கமானது
- waʿāshirūhunna
- وَعَاشِرُوهُنَّ
- இன்னும் வாழுங்கள் அவர்களுடன்
- bil-maʿrūfi
- بِٱلْمَعْرُوفِۚ
- நல்ல முறையில்
- fa-in
- فَإِن
- நீங்கள் வெறுத்தால்
- karih'tumūhunna
- كَرِهْتُمُوهُنَّ
- நீங்கள் வெறுத்தால் அவர்களை
- faʿasā an takrahū
- فَعَسَىٰٓ أَن تَكْرَهُوا۟
- நீங்கள் வெறுக்கலாம்
- shayan
- شَيْـًٔا
- ஒன்றை
- wayajʿala
- وَيَجْعَلَ
- இன்னும் ஆக்குவான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- fīhi
- فِيهِ
- அதில்
- khayran
- خَيْرًا
- நன்மையை
- kathīran
- كَثِيرًا
- அதிகமான
நம்பிக்கையாளர்களே! யாதொரு பெண்ணை (அவள் உங்களை விரும்பாது வெறுக்க, இறந்தவனுடைய பொருளாக மதித்து அவளைப்) பலவந்தமாக அடைவது உங்களுக்கு ஆகுமானதல்ல. மேலும், பகிரங்கமாக யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலன்றி (உங்கள் மனைவியாக வந்த) பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களை (உங்கள் வீட்டில்) நீங்கள் தடுத்தும் வைக்காதீர்கள். மேலும், அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத் தன்மையுடனும்) நடந்து கொள்ளுங்கள். அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் பல நன்மைகளை வைத்திருக்கலாம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௯)Tafseer
وَاِنْ اَرَدْتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍۙ وَّاٰتَيْتُمْ اِحْدٰىهُنَّ قِنْطَارًا فَلَا تَأْخُذُوْا مِنْهُ شَيْـًٔا ۗ اَتَأْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا ٢٠
- wa-in aradttumu
- وَإِنْ أَرَدتُّمُ
- நீங்கள் நாடினால்
- is'tib'dāla
- ٱسْتِبْدَالَ
- மாற்றுவதற்கு
- zawjin
- زَوْجٍ
- ஒரு மனைவியை
- makāna
- مَّكَانَ
- இடத்தில்
- zawjin
- زَوْجٍ
- ஒரு மனைவி
- waātaytum
- وَءَاتَيْتُمْ
- நீங்கள் கொடுத்தீர்கள்
- iḥ'dāhunna
- إِحْدَىٰهُنَّ
- அவர்களில்ஒருத்திக்கு
- qinṭāran
- قِنطَارًا
- குவியலை
- falā takhudhū
- فَلَا تَأْخُذُوا۟
- எடுக்காதீர்கள்
- min'hu
- مِنْهُ
- அதிலிருந்து
- shayan
- شَيْـًٔاۚ
- எதையும்
- atakhudhūnahu
- أَتَأْخُذُونَهُۥ
- அதை எடுக்கிறீர்களா?
- buh'tānan
- بُهْتَٰنًا
- அபாண்டமாக
- wa-ith'man
- وَإِثْمًا
- இன்னும் பாவமாக
- mubīnan
- مُّبِينًا
- பகிரங்கமானது
ஒரு மனைவி(யை நீக்கிவிட்டு அவளு)க்குப் பதிலாக மற்றொரு பெண்ணை (மணந்துகொள்ள) நீங்கள் கருதினால் (நீக்கிவிட விரும்பும்) அந்த முந்திய மனைவிக்கு நீங்கள் ஒரு (பொற்) குவியலைக் கொடுத்திருந்த போதிலும் அதிலிருந்து எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். அபாண்டமாகவும் பகிரங்கமாகவும் ஒரு குற்றத்தைச் சுமத்தி அ(வளுக்கு நீங்கள் கொடுத்த)தை நீங்கள் பறித்துக் கொள்ளலாமா? ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௨௦)Tafseer