Skip to content

ஸூரா ஸூரத்துன்னிஸாவு - Word by Word

An-Nisa

(an-Nisāʾ)

bismillaahirrahmaanirrahiim

يٰٓاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِيْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَاۤءً ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِيْ تَسَاۤءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ ۗ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا ١

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மனிதர்களே!
ittaqū
ٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
rabbakumu
رَبَّكُمُ
உங்கள் இறைவனை
alladhī
ٱلَّذِى
எவன்
khalaqakum
خَلَقَكُم
உங்களைப் படைத்தான்
min nafsin
مِّن نَّفْسٍ
ஓர் ஆன்மாவிலிருந்து
wāḥidatin
وَٰحِدَةٍ
ஒரே
wakhalaqa
وَخَلَقَ
இன்னும் படைத்தான்
min'hā
مِنْهَا
அதிலிருந்து
zawjahā
زَوْجَهَا
அவருடைய மனைவியை
wabatha
وَبَثَّ
இன்னும் பரப்பினான்
min'humā
مِنْهُمَا
அவ்விருவரிலிருந்து
rijālan
رِجَالًا
ஆண்களை
kathīran
كَثِيرًا
அதிகமான
wanisāan
وَنِسَآءًۚ
இன்னும் பெண்களை
wa-ittaqū
وَٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
l-laha alladhī
ٱللَّهَ ٱلَّذِى
அல்லாஹ்வை/எவன்
tasāalūna
تَسَآءَلُونَ
உங்களுக்குள் கேட்டுக் கொள்கிறீர்கள்
bihi
بِهِۦ
அவனைக்கொண்டு
wal-arḥāma
وَٱلْأَرْحَامَۚ
இன்னும் இரத்தபந்தங்களை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கிறான்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
raqīban
رَقِيبًا
கண்காணிப்பாளனாக
மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக் கொள்கின்றீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர் களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧)
Tafseer

وَاٰتُوا الْيَتٰمٰىٓ اَمْوَالَهُمْ وَلَا تَتَبَدَّلُوا الْخَبِيْثَ بِالطَّيِّبِ ۖ وَلَا تَأْكُلُوْٓا اَمْوَالَهُمْ اِلٰٓى اَمْوَالِكُمْ ۗ اِنَّهٗ كَانَ حُوْبًا كَبِيْرًا ٢

waātū
وَءَاتُوا۟
இன்னும் கொடுங்கள்
l-yatāmā
ٱلْيَتَٰمَىٰٓ
அநாதைகளுக்கு
amwālahum
أَمْوَٰلَهُمْۖ
செல்வங்களை/அவர்களுடைய
walā tatabaddalū
وَلَا تَتَبَدَّلُوا۟
மாற்றி விடாதீர்கள்
l-khabītha
ٱلْخَبِيثَ
கெட்டதை
bil-ṭayibi
بِٱلطَّيِّبِۖ
நல்லதிற்கு பதிலாக
walā takulū
وَلَا تَأْكُلُوٓا۟
விழுங்காதீர்கள்
amwālahum
أَمْوَٰلَهُمْ
செல்வங்களை/அவர்களுடைய
ilā amwālikum
إِلَىٰٓ أَمْوَٰلِكُمْۚ
உங்கள்/செல்வங்கள்/உடன்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அது
kāna
كَانَ
இருக்கிறது
ḥūban
حُوبًا
பாவமாக
kabīran
كَبِيرًا
பெரும்
நீங்கள் அநாதைகளின் பொருள்களை (அவர்கள் பருவமடைந்த பின் குறைவின்றி) அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (அதிலுள்ள) நல்லதுக்குப் பதிலாகக் கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருள்களை உங்களுடைய பொருள்களுடன் சேர்த்து விழுங்கி விடாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாகும். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௨)
Tafseer

وَاِنْ خِفْتُمْ اَلَّا تُقْسِطُوْا فِى الْيَتٰمٰى فَانْكِحُوْا مَا طَابَ لَكُمْ مِّنَ النِّسَاۤءِ مَثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ ۚ فَاِنْ خِفْتُمْ اَلَّا تَعْدِلُوْا فَوَاحِدَةً اَوْ مَا مَلَكَتْ اَيْمَانُكُمْ ۗ ذٰلِكَ اَدْنٰٓى اَلَّا تَعُوْلُوْاۗ ٣

wa-in khif'tum
وَإِنْ خِفْتُمْ
நீங்கள் பயந்தால்
allā tuq'siṭū
أَلَّا تُقْسِطُوا۟
நீதமாக நடக்க மாட்டீர்கள் என்பதை
fī l-yatāmā
فِى ٱلْيَتَٰمَىٰ
அநாதைகள் விஷயத்தில்
fa-inkiḥū
فَٱنكِحُوا۟
மணம் புரியுங்கள்
mā ṭāba
مَا طَابَ
எவளை/விருப்பமாகி விட்டார்
lakum
لَكُم
உங்களுக்கு
mina l-nisāi
مِّنَ ٱلنِّسَآءِ
பெண்களிலிருந்து
mathnā
مَثْنَىٰ
இரண்டிரண்டாக
wathulātha
وَثُلَٰثَ
இன்னும் மும்மூன்றாக
warubāʿa
وَرُبَٰعَۖ
இன்னும் நான்கு நான்காக
fa-in khif'tum
فَإِنْ خِفْتُمْ
நீங்கள் பயந்தால்
allā taʿdilū
أَلَّا تَعْدِلُوا۟
நீதமாக நடக்க மாட்டீர்கள் என்பதை
fawāḥidatan
فَوَٰحِدَةً
ஒருத்தியை
aw
أَوْ
அல்லது
mā malakat
مَا مَلَكَتْ
எவளை/ சொந்தமாக்கியது
aymānukum
أَيْمَٰنُكُمْۚ
வலக்கரங்கள்/உங்கள்
dhālika
ذَٰلِكَ
இதுவே
adnā
أَدْنَىٰٓ
சுலபமாகும்
allā taʿūlū
أَلَّا تَعُولُوا۟
நீங்கள் அநீதியிழைக்காமல் இருப்பதற்கு
அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டோம் என நீங்கள் அஞ்சினால், மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். (அவ்வாறு பலரை திருமணம் செய்தால் அப்போதும் அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு) நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (திருமணம் செய்துகொள்ள வேண்டும்.) அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே (போதுமாக்கிக்) கொள்ளுங்கள். நீங்கள் தவறு செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௩)
Tafseer

وَاٰتُوا النِّسَاۤءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً ۗ فَاِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْۤـًٔا مَّرِيْۤـًٔا ٤

waātū
وَءَاتُوا۟
கொடுங்கள்
l-nisāa
ٱلنِّسَآءَ
பெண்களுக்கு
ṣaduqātihinna
صَدُقَٰتِهِنَّ
மணக்கொடைகளை /அவர்களுடைய
niḥ'latan
نِحْلَةًۚ
கடமையாக
fa-in ṭib'na
فَإِن طِبْنَ
அவர்கள் விரும்பினால்
lakum
لَكُمْ
உங்களுக்கு
ʿan shayin
عَن شَىْءٍ
ஒரு சிறிதை
min'hu
مِّنْهُ
அதிலிருந்து
nafsan
نَفْسًا
மனதால்
fakulūhu
فَكُلُوهُ
அதைப் புசியுங்கள்
hanīan
هَنِيٓـًٔا
இன்பமாக
marīan
مَّرِيٓـًٔا
மகிழ்ச்சியாக
நீங்கள் (திருமணம் செய்துகொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய "மஹரை" (திருமணக் கட்டணத்தை)க் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் (தங்கள்) மனமாற உங்களுக்கு விட்டுக் கொடுத்தால் அதனை நீங்கள் மகிழ்ச்சியுடன் புசிக்கலாம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௪)
Tafseer

وَلَا تُؤْتُوا السُّفَهَاۤءَ اَمْوَالَكُمُ الَّتِيْ جَعَلَ اللّٰهُ لَكُمْ قِيٰمًا وَّارْزُقُوْهُمْ فِيْهَا وَاكْسُوْهُمْ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا ٥

walā tu'tū
وَلَا تُؤْتُوا۟
கொடுக்காதீர்கள்
l-sufahāa
ٱلسُّفَهَآءَ
புத்திக் குறைவானவர்களுக்கு
amwālakumu
أَمْوَٰلَكُمُ
செல்வங்களை/உங்கள்
allatī
ٱلَّتِى
எது
jaʿala
جَعَلَ
ஆக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lakum
لَكُمْ
உங்களுக்கு
qiyāman
قِيَٰمًا
வாழ்வாதாரமாக
wa-ur'zuqūhum
وَٱرْزُقُوهُمْ
உணவளியுங்கள்
fīhā
فِيهَا
அதில்/அவர்களுக்கு
wa-ik'sūhum
وَٱكْسُوهُمْ
இன்னும் ஆடை அணிவியுங்கள்/அவர்களுக்கு
waqūlū
وَقُولُوا۟
கூறுங்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
qawlan
قَوْلًا
சொல்லை
maʿrūfan
مَّعْرُوفًا
நல்லது
(அநாதைகளின் பொருளுக்குக் பொறுப்பாளரான நீங்கள் அந்த அனாதைகள்) புத்திக் குறைவானவர்களாயிருந்தால் வாழ்க்கைக்கே ஆதாரமாக அல்லாஹ் அமைத்திருக்கும் உங்களிடமுள்ள (அவர்களின்) பொருள்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எனினும், (அவர்களுக்குப் போதுமான) உணவையும், அவர்களுக்கு (வேண்டிய) ஆடைகளையும், அதிலிருந்து கொடுத்து அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் கூறி (நல்லறிவைப் புகட்டி) வருவீர்களாக! ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௫)
Tafseer

وَابْتَلُوا الْيَتٰمٰى حَتّٰىٓ اِذَا بَلَغُوا النِّكَاحَۚ فَاِنْ اٰنَسْتُمْ مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوْٓا اِلَيْهِمْ اَمْوَالَهُمْ ۚ وَلَا تَأْكُلُوْهَآ اِسْرَافًا وَّبِدَارًا اَنْ يَّكْبَرُوْا ۗ وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ ۚ وَمَنْ كَانَ فَقِيْرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوْفِ ۗ فَاِذَا دَفَعْتُمْ اِلَيْهِمْ اَمْوَالَهُمْ فَاَشْهِدُوْا عَلَيْهِمْ ۗ وَكَفٰى بِاللّٰهِ حَسِيْبًا ٦

wa-ib'talū
وَٱبْتَلُوا۟
சோதியுங்கள்
l-yatāmā
ٱلْيَتَٰمَىٰ
அநாதைகளை
ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā balaghū
إِذَا بَلَغُوا۟
அவர்கள் அடைந்தால்
l-nikāḥa
ٱلنِّكَاحَ
திருமணத்தை
fa-in ānastum
فَإِنْ ءَانَسْتُم
நீங்கள் கண்டால்
min'hum
مِّنْهُمْ
அவர்களிடம்
rush'dan
رُشْدًا
தெளிவான அறிவை
fa-id'faʿū
فَٱدْفَعُوٓا۟
ஒப்படையுங்கள்
ilayhim
إِلَيْهِمْ
அவர்களிடம்
amwālahum
أَمْوَٰلَهُمْۖ
செல்வங்களை/ அவர்களுடைய
walā takulūhā
وَلَا تَأْكُلُوهَآ
சாப்பிடாதீர்கள் / அவற்றை
is'rāfan
إِسْرَافًا
அளவு கடந்து
wabidāran
وَبِدَارًا
இன்னும் அவரை அவசரமாக
an yakbarū
أَن يَكْبَرُوا۟ۚ
அவர்கள் பெரியவர்களாகுவதை
waman
وَمَن
எவர்
kāna
كَانَ
இருக்கிறார்
ghaniyyan
غَنِيًّا
செல்வந்தராக
falyastaʿfif
فَلْيَسْتَعْفِفْۖ
அவர் தவிர்க்கவும்
waman
وَمَن
இன்னும் எவர்
kāna
كَانَ
இருக்கிறார்
faqīran
فَقِيرًا
ஏழையாக
falyakul
فَلْيَأْكُلْ
புசிக்கவும்
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِۚ
முறையுடன்
fa-idhā dafaʿtum
فَإِذَا دَفَعْتُمْ
நீங்கள் ஒப்படைத்தால்
ilayhim
إِلَيْهِمْ
அவர்களிடம்
amwālahum
أَمْوَٰلَهُمْ
செல்வங்களை/ அவர்களுடைய
fa-ashhidū
فَأَشْهِدُوا۟
சாட்சியாக்குங்கள்
ʿalayhim
عَلَيْهِمْۚ
அவர்கள் மீது
wakafā
وَكَفَىٰ
இன்னும் போதுமானவன்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்
ḥasīban
حَسِيبًا
துல்லியமாக கணக்கெடுப்பவனாக
அன்றி, அநாதை(ச் சிறுவர்)களை (நல்லொழுக்கம், கல்வி, தொழில் திறமைகளை கற்பித்து)ச் சோதித்து வாருங்கள். அவர்கள் திருமண பருவத்தை அடைந்த பின்னர் (தங்கள் சொத்தை நிர்வகிக்கக் கூடிய) பகுத்தறிவை அவர்களிடம் நீங்கள் கண்டால், அவர்களுடைய பொருள்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் பொருள்களைப் பெற்றுக் கொண்டு) விடுவார்கள் என்ற எண்ணத்தின் மீது, அவர்களுடைய பொருள்களை அவசரமாகவும் அளவு கடந்தும் சாப்பிட்டு விடாதீர்கள். (அநாதையின் பொருள்களுடைய பொறுப்பாளர்) பணக்காரராக இருந்தால் (தனக்காக அநாதையின் பொருள்களிலிருந்து யாதொன்றையும் பயன் பெறாமல்) தவிர்த்துக் கொள்ளவும். அவர் ஏழையாக இருந்தாலோ முறையான அளவு (அதிலிருந்து) புசிக்கலாம். அவர்களுடைய பொருள்களை நீங்கள் அவர்களிடம் ஒப்படைத்தால் அதற்காக சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (உண்மைக்) கணக்கை அறிய அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான். (ஆகவே அவர்களுடைய கணக்கில் ஏதும் மோசம் செய்யாதீர்கள்.) ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௬)
Tafseer

لِلرِّجَالِ نَصِيْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَۖ وَلِلنِّسَاۤءِ نَصِيْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ مِمَّا قَلَّ مِنْهُ اَوْ كَثُرَ ۗ نَصِيْبًا مَّفْرُوْضًا ٧

lilrrijāli
لِّلرِّجَالِ
ஆண்களுக்கு
naṣībun
نَصِيبٌ
ஒரு பாகம்
mimmā taraka
مِّمَّا تَرَكَ
எதிலிருந்து/ விட்டுச் சென்றார்
l-wālidāni
ٱلْوَٰلِدَانِ
பெற்றோர்
wal-aqrabūna
وَٱلْأَقْرَبُونَ
இன்னும் நெருங்கிய உறவினர்கள்
walilnnisāi
وَلِلنِّسَآءِ
இன்னும் பெண்களுக்கு
naṣībun
نَصِيبٌ
ஒரு பாகம்
mimmā taraka
مِّمَّا تَرَكَ
எதிலிருந்து/ விட்டுச் சென்றார்
l-wālidāni
ٱلْوَٰلِدَانِ
பெற்றோர்
wal-aqrabūna
وَٱلْأَقْرَبُونَ
இன்னும் நெருங்கிய உறவினர்கள்
mimmā qalla
مِمَّا قَلَّ
எதிலிருந்து/குறைந்தது
min'hu
مِنْهُ
அதில்
aw
أَوْ
அல்லது
kathura
كَثُرَۚ
அதிகமானது
naṣīban
نَصِيبًا
பாகமாக
mafrūḍan
مَّفْرُوضًا
கடமையாக்கப்பட்டது
(இறந்துபோன) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுப்போன பொருள்களில் (அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்தபோதிலும்) ஆண்களுக்குப் பாகமுண்டு. (அவ்வாறே) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுச் சென்ற பொருள்களில், அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்த போதிலும் பெண்களுக்கும் பாகமுண்டு. (இது அல்லாஹ்வினால்) ஏற்படுத்தப்பட்ட பாகமாகும். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௭)
Tafseer

وَاِذَا حَضَرَ الْقِسْمَةَ اُولُوا الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنُ فَارْزُقُوْهُمْ مِّنْهُ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا ٨

wa-idhā ḥaḍara
وَإِذَا حَضَرَ
வந்தால்
l-qis'mata
ٱلْقِسْمَةَ
பங்கு வைக்கும்போது
ulū l-qur'bā
أُو۟لُوا۟ ٱلْقُرْبَىٰ
உறவினர்கள்
wal-yatāmā
وَٱلْيَتَٰمَىٰ
இன்னும் அனாதைகள்
wal-masākīnu
وَٱلْمَسَٰكِينُ
இன்னும் ஏழைகள்
fa-ur'zuqūhum
فَٱرْزُقُوهُم
கொடுங்கள் அவர்களுக்கு
min'hu
مِّنْهُ
அதிலிரு ந்து
waqūlū
وَقُولُوا۟
இன்னும் கூறுங்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
qawlan
قَوْلًا
சொல்லை
maʿrūfan
مَّعْرُوفًا
நல்லது
(பாகப்) பிரிவினை செய்துகொள்ளும் இடத்திற்கு (பங்குதாரல்லாத) உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுத்து, அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் (கொண்டு ஆறுதல்) கூறி (அனுப்பி) விடுங்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௮)
Tafseer

وَلْيَخْشَ الَّذِيْنَ لَوْ تَرَكُوْا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعٰفًا خَافُوْا عَلَيْهِمْۖ فَلْيَتَّقُوا اللّٰهَ وَلْيَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ٩

walyakhsha
وَلْيَخْشَ
பயப்படட்டும்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
law tarakū
لَوْ تَرَكُوا۟
அவர்கள் விட்டுச் சென்றால்
min
مِنْ
இருந்து
khalfihim
خَلْفِهِمْ
அவர்களுக்குப் பின்
dhurriyyatan
ذُرِّيَّةً
ஒரு சந்ததியை
ḍiʿāfan
ضِعَٰفًا
பலவீனர்கள்
khāfū
خَافُوا۟
பயப்படுவார்கள்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
falyattaqū
فَلْيَتَّقُوا۟
ஆகவே அவர்கள் அஞ்சட்டும்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
walyaqūlū
وَلْيَقُولُوا۟
இன்னும் அவர்கள் சொல்லட்டும்
qawlan
قَوْلًا
சொல்லை
sadīdan
سَدِيدًا
நேர்மையானது
எவர்கள் தாங்கள் மரணித்தால் தங்களுக்குப்பின் உள்ள பலவீனமான (தமது) சந்ததிகளுக்கு என்ன நிலைமை ஆகும் என்று பயப்படுகிறார்களோ அதுபோன்று அவர்கள் பிற (உறவினர்களின்) அநாதைகளின் விஷயத்திலும் பயந்து கொள்ளட்டும். அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். மேலும், நேர்மையான வார்த்தையை சொல்லட்டும். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௯)
Tafseer
௧௦

اِنَّ الَّذِيْنَ يَأْكُلُوْنَ اَمْوَالَ الْيَتٰمٰى ظُلْمًا اِنَّمَا يَأْكُلُوْنَ فِيْ بُطُوْنِهِمْ نَارًا ۗ وَسَيَصْلَوْنَ سَعِيْرًا ࣖ ١٠

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yakulūna
يَأْكُلُونَ
விழுங்குகிறார்கள்
amwāla
أَمْوَٰلَ
செல்வங்களை
l-yatāmā
ٱلْيَتَٰمَىٰ
அநாதைகளின்
ẓul'man
ظُلْمًا
அநியாயமாக
innamā
إِنَّمَا
எல்லாம்
yakulūna
يَأْكُلُونَ
விழுங்குகிறார்கள்
fī buṭūnihim
فِى بُطُونِهِمْ
வயிறுகளில்/ அவர்களுடைய
nāran
نَارًاۖ
நெருப்பை
wasayaṣlawna
وَسَيَصْلَوْنَ
இன்னும் எரிவார்கள்
saʿīran
سَعِيرًا
நரக ஜுவாலையில்
எவர்கள் அநாதைகளின் பொருள்களை அநியாயமாக விழுங்குகின்றார்களோ அவர்கள் தங்கள் வயிற்றில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கின்றார்கள். பின்னர் (மறுமையில்) கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் புகுவார்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௦)
Tafseer