Skip to content

ஸூரா ஸூரத்துன்னிஸாவு - Page: 10

An-Nisa

(an-Nisāʾ)

௯௧

سَتَجِدُوْنَ اٰخَرِيْنَ يُرِيْدُوْنَ اَنْ يَّأْمَنُوْكُمْ وَيَأْمَنُوْا قَوْمَهُمْ ۗ كُلَّ مَا رُدُّوْٓا اِلَى الْفِتْنَةِ اُرْكِسُوْا فِيْهَا ۚ فَاِنْ لَّمْ يَعْتَزِلُوْكُمْ وَيُلْقُوْٓا اِلَيْكُمُ السَّلَمَ وَيَكُفُّوْٓا اَيْدِيَهُمْ فَخُذُوْهُمْ وَاقْتُلُوْهُمْ حَيْثُ ثَقِفْتُمُوْهُمْ ۗ وَاُولٰۤىِٕكُمْ جَعَلْنَا لَكُمْ عَلَيْهِمْ سُلْطٰنًا مُّبِيْنًا ࣖ ٩١

satajidūna
سَتَجِدُونَ
காண்பீர்கள்
ākharīna
ءَاخَرِينَ
மற்றவர்களை
yurīdūna
يُرِيدُونَ
நாடுகிறார்கள்
an
أَن
அவர்கள் பாதுகாப்புப்பெறவும்
yamanūkum
يَأْمَنُوكُمْ
அவர்கள் பாதுகாப்புப்பெறவும் உங்களிடம்
wayamanū
وَيَأْمَنُوا۟
அல்லது பாதுகாப்புப்பெறவும்
qawmahum
قَوْمَهُمْ
தங்கள் சமுதாயத்திடம்
kulla mā
كُلَّ مَا
எல்லாம்
ruddū
رُدُّوٓا۟
திருப்பப்பட்டார்கள்
ilā l-fit'nati
إِلَى ٱلْفِتْنَةِ
குழப்பம் விளைவிப்பதற்கு (இணைவைத்தல்)
ur'kisū
أُرْكِسُوا۟
குப்புற விழுந்து விடுகிறார்கள்
fīhā fa-in lam
فِيهَاۚ فَإِن لَّمْ
அதில்/அவர்கள் விலகவில்லையென்றால்
yaʿtazilūkum
يَعْتَزِلُوكُمْ
அதில்/அவர்கள் விலகவில்லையென்றால் உங்களை
wayul'qū
وَيُلْقُوٓا۟
இன்னும் சமர்ப்பிக்காமல்
ilaykumu
إِلَيْكُمُ
உங்கள் முன்
l-salama
ٱلسَّلَمَ
சமாதானத்தை
wayakuffū
وَيَكُفُّوٓا۟
இன்னும் அவர்கள் தடுக்காமல்
aydiyahum
أَيْدِيَهُمْ
தங்கள் கைகளை
fakhudhūhum
فَخُذُوهُمْ
பிடியுங்கள் இவர்களை
wa-uq'tulūhum
وَٱقْتُلُوهُمْ
இன்னும் கொல்லுங்கள் அவர்களை
ḥaythu
حَيْثُ
எங்கெல்லாம்
thaqif'tumūhum wa-ulāikum
ثَقِفْتُمُوهُمْۚ وَأُو۟لَٰٓئِكُمْ
பெறுகிறீர்கள் அவர்கள்/இவர்கள்
jaʿalnā
جَعَلْنَا
ஆக்கி விட்டோம்
lakum
لَكُمْ
உங்களுக்கு
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களுக்கு எதிராக
sul'ṭānan
سُلْطَٰنًا
ஆதாரத்தை
mubīnan
مُّبِينًا
தெளிவானது
(நம்பிக்கையாளர்களே!) வேறு சிலரையும் நீங்கள் காண்பீர்கள். அவர்கள் உங்களிடம் பாதுகாப்பு பெற்றுக் கொள்வதுடன் (உங்களுடைய எதிரிகளாகிய) தங்கள் இனத்தாரிடமும் பாதுகாப்பு பெற்றிருக்க விரும்புவார்கள். எனினும், யாதொரு விஷமத்திற்கு இவர்கள் அழைக்கப்பட்டால் அதில் (கண்மூடி முகங்)குப்புற விழுந்து விடுவார்கள். இத்தகையவர்கள் உங்களை எதிர்ப்பதிலிருந்து விலகாமலும், உங்களிடம் சமாதானத்தைக் கோராமலும், தங்கள் கைகளை (உங்களுக்குத் தீங்கிழைப்பதிலிருந்து) தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், இவர்களை நீங்கள் கண்டவிடமெல்லாம் (சிறை பிடியுங்கள். தப்பி ஓடுகிறவர்களை) வெட்டிசாயுங்கள். இத்தகையவர்களுடன் (போர்புரிய) உங்களுக்குத் தெளிவான அனுமதி கொடுத்துவிட்டோம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௯௧)
Tafseer
௯௨

وَمَا كَانَ لِمُؤْمِنٍ اَنْ يَّقْتُلَ مُؤْمِنًا اِلَّا خَطَـًٔا ۚ وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَـًٔا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَّدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖٓ اِلَّآ اَنْ يَّصَّدَّقُوْا ۗ فَاِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَّكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ۗوَاِنْ كَانَ مِنْ قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ فَدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖ وَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِۖ تَوْبَةً مِّنَ اللّٰهِ ۗوَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا ٩٢

wamā kāna
وَمَا كَانَ
ஆகுமானதல்ல
limu'minin
لِمُؤْمِنٍ
ஒரு நம்பிக்கையாளருக்கு
an yaqtula
أَن يَقْتُلَ
அவர் கொல்வது
mu'minan
مُؤْمِنًا
ஒரு நம்பிக்கையாளரை
illā
إِلَّا
தவிர
khaṭa-an
خَطَـًٔاۚ
தவறுதலாக
waman
وَمَن
எவராவது
qatala
قَتَلَ
கொன்றால்
mu'minan
مُؤْمِنًا
ஒரு நம்பிக்கையாளரை
khaṭa-an
خَطَـًٔا
தவறுதலாகவே
fataḥrīru
فَتَحْرِيرُ
உரிமையிடவேண்டும்
raqabatin
رَقَبَةٍ
ஓர் அடிமையை
mu'minatin
مُّؤْمِنَةٍ
நம்பிக்கையாளரான
wadiyatun
وَدِيَةٌ
இன்னும் நஷ்டஈடு
musallamatun
مُّسَلَّمَةٌ
ஒப்படைக்கப்பட்டது
ilā
إِلَىٰٓ
இடம்
ahlihi illā
أَهْلِهِۦٓ إِلَّآ
அவருடைய குடும்பத்தார்/தவிர
an yaṣṣaddaqū
أَن يَصَّدَّقُوا۟ۚ
அவர்கள் தானமாக்குவது
fa-in kāna
فَإِن كَانَ
இருந்தால்
min qawmin
مِن قَوْمٍ
ஒரு சமுதாயம் சேர்ந்தவராக
ʿaduwwin
عَدُوٍّ
எதிரி
lakum
لَّكُمْ
உங்கள்
wahuwa
وَهُوَ
அவர்
mu'minun
مُؤْمِنٌ
நம்பிக்கையாளர்
fataḥrīru
فَتَحْرِيرُ
உரிமையிடவேண்டும்
raqabatin
رَقَبَةٍ
ஓர் அடிமை
mu'minatin
مُّؤْمِنَةٍۖ
நம்பிக்கையாளரான
wa-in kāna
وَإِن كَانَ
இருந்தால்
min qawmin
مِن قَوْمٍۭ
ஒரு சமுதாயத்தை சேர்ந்தவராக
baynakum
بَيْنَكُمْ
உங்களுக்கிடையில்
wabaynahum
وَبَيْنَهُم
இன்னும் அவர்களுக்கு இடையில்
mīthāqun
مِّيثَٰقٌ
உடன்படிக்கை
fadiyatun
فَدِيَةٌ
நஷ்டஈடு
musallamatun
مُّسَلَّمَةٌ
ஒப்படைக்கப்பட்டது
ilā ahlihi
إِلَىٰٓ أَهْلِهِۦ
அவருடைய குடும்பத்தாரிடம்
wataḥrīru
وَتَحْرِيرُ
இன்னும் உரிமையிடுவது வேண்டும்
raqabatin
رَقَبَةٍ
ஓர் அடிமை
mu'minatin
مُّؤْمِنَةٍۖ
நம்பிக்கையாளரான
faman
فَمَن
எவர்
lam yajid
لَّمْ يَجِدْ
பெறவில்லை
faṣiyāmu
فَصِيَامُ
நோன்பிருத்தல்
shahrayni
شَهْرَيْنِ
இரண்டு மாதங்கள்
mutatābiʿayni
مُتَتَابِعَيْنِ
தொடர்ந்து
tawbatan
تَوْبَةً
மன்னிப்புக் கோரி
mina l-lahi
مِّنَ ٱللَّهِۗ
அல்லாஹ்விடம்
wakāna
وَكَانَ
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalīman
عَلِيمًا
நன்கறிந்தவனாக
ḥakīman
حَكِيمًا
ஞானவானாக
தவறுதலாகவே தவிர, யாதொரு இறைநம்பிக்கையாளரை (முஃமினை) கொலை செய்வது எந்த இறைநம்பிக்கையாளருக்கும் ஆகுமானதல்ல. (உங்களில்) எவரேனும் யாதொரு இறைநம்பிக்கை யாளரை தவறுதலாகக் கொலை செய்துவிட்டால் (அதற்குப் பரிகாரமாக) இறைநம்பிக்கையாளரயாகிய ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் இறந்தவருடைய வாரிசுகள் (மன்னித்துத்) தானமாக விட்டாலே தவிர, அதற்குரிய நஷ்ட ஈட்டையும் அவர்களிடம் செலுத்தவேண்டும். (இறந்த) அவன் உங்கள் எதிரி இனத்தவனாக இருந்து நம்பிக்கையாளராகவும் இருந்தால் நம்பிக்கையாளராகிய ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும். (நஷ்டஈடு கொடுக்க வேண்டியதில்லை. இறந்த) அவன் உங்களுடன் உடன்படிக்கை செய்துகொண்ட வகுப்பாரில் உள்ளவனாக இருந்தால் அவனுடைய வாரிசுகளுக்கு நஷ்டஈட்டைச் செலுத்துவதுடன் நம்பிக்கையாளரான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (இவ்வாறு பரிகாரம் செய்வதற்குரிய பொருளை) எவரேனும் அடையாவிட்டால் அவன் அல்லாஹ்விடம் (தன் குற்றத்தை) மன்னிக்கக் கோரி இரண்டு மாதம் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௯௨)
Tafseer
௯௩

وَمَنْ يَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَاۤؤُهٗ جَهَنَّمُ خَالِدًا فِيْهَا وَغَضِبَ اللّٰهُ عَلَيْهِ وَلَعَنَهٗ وَاَعَدَّ لَهٗ عَذَابًا عَظِيْمًا ٩٣

waman
وَمَن
எவர்
yaqtul
يَقْتُلْ
கொல்வார்
mu'minan
مُؤْمِنًا
ஒரு நம்பிக்கையாளரை
mutaʿammidan
مُّتَعَمِّدًا
நாடியவராக
fajazāuhu
فَجَزَآؤُهُۥ
அவருடைய கூலி
jahannamu
جَهَنَّمُ
நரகம்
khālidan
خَٰلِدًا
நிரந்தரமானவராக
fīhā
فِيهَا
அதில்
waghaḍiba
وَغَضِبَ
இன்னும் கோபிப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
walaʿanahu
وَلَعَنَهُۥ
இன்னும் சபிப்பான்/அவரை
wa-aʿadda
وَأَعَدَّ
இன்னும் தயார்படுத்துவான்
lahu
لَهُۥ
அவருக்கு
ʿadhāban
عَذَابًا
வேதனையை
ʿaẓīman
عَظِيمًا
பெரிய
எவனேனும் யாதொரு முஸ்லிமை (நன்கறிந்து) வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான். அதில் அவன் என்றென்றும் தங்கியும் விடுவான். அவன்மீது அல்லாஹ் கோபம் கொண்டு அவனை சபித்தும் விடுவான். அன்றி மகத்தான வேதனையையும் அவனுக்கு தயார்படுத்தி வைத்திருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௯௩)
Tafseer
௯௪

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا ضَرَبْتُمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ فَتَبَيَّنُوْا وَلَا تَقُوْلُوْا لِمَنْ اَلْقٰىٓ اِلَيْكُمُ السَّلٰمَ لَسْتَ مُؤْمِنًاۚ تَبْتَغُوْنَ عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا ۖفَعِنْدَ اللّٰهِ مَغَانِمُ كَثِيْرَةٌ ۗ كَذٰلِكَ كُنْتُمْ مِّنْ قَبْلُ فَمَنَّ اللّٰهُ عَلَيْكُمْ فَتَبَيَّنُوْاۗ اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا ٩٤

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே
idhā ḍarabtum
إِذَا ضَرَبْتُمْ
நீங்கள் பயணித்தால்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
fatabayyanū
فَتَبَيَّنُوا۟
தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்
walā taqūlū
وَلَا تَقُولُوا۟
இன்னும் கூறாதீர்கள்
liman alqā
لِمَنْ أَلْقَىٰٓ
எவருக்கு/கூறினார்
ilaykumu
إِلَيْكُمُ
உங்கள் முன்
l-salāma
ٱلسَّلَٰمَ
ஸலாம்
lasta
لَسْتَ
நீர் இல்லை
mu'minan
مُؤْمِنًا
நம்பிக்கையாளராக
tabtaghūna
تَبْتَغُونَ
தேடுகிறீர்கள்
ʿaraḍa
عَرَضَ
பொருளை
l-ḥayati
ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையின்
l-dun'yā
ٱلدُّنْيَا
இவ்வுலகம்
faʿinda l-lahi
فَعِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
maghānimu
مَغَانِمُ
செல்வங்கள்
kathīratun
كَثِيرَةٌۚ
ஏராளமான
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறே
kuntum
كُنتُم
இருந்தீர்கள்
min qablu
مِّن قَبْلُ
(இதற்கு) முன்னர்
famanna
فَمَنَّ
அருள் புரிந்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
fatabayyanū
فَتَبَيَّنُوٓا۟ۚ
ஆகவே தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கிறான்
bimā
بِمَا
எதை
taʿmalūna
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
khabīran
خَبِيرًا
ஆழ்ந்தறிந்தவனாக
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்காக) நீங்கள் சென்றால் (போர்முனையில் எதிர்படுபவர்கள் நம்பிக்கையாளர்களா? நிராகரிப்பவர்களா? என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில் எவரேனும் தம்மை நம்பிக்கையாளர் என்று உங்களுக்கு அறிவிப்பதற்காக) உங்களுக்கு ஸலாம் கூறினால் (அவர்களிடமிருந்து) இவ்வுலக வாழ்க்கைக்குரிய (அற்பப்) பொருளை நீங்கள் அடையக்கருதி "நீ நம்பிக்கையாளரல்ல" என்று அவரைக் கூறி (வெட்டி) விடாதீர்கள். அல்லாஹ்விடத்தில் ஏராளமான பொருள்கள் இருக்கின்றன. (அவற்றை நீங்கள் அடையலாம்.) இதற்கு முன்னர் நீங்களும் இவ்வாறே (பயந்து பயந்து இஸ்லாமை வெளியிட்டுக்கொண்டு) இருந்தீர்கள். அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிந்தான். (அதன் பின்னரே நீங்கள் உண்மை நம்பிக்கையாளர் ஆனீர்கள். ஆகவே, போர்புரிவதற்கு முன்னதாகவே உங்கள் முன் இருப்பவர்கள் நம்பிக்கையாளர்களா? அல்லவா? என்பதைத் தீர விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௯௪)
Tafseer
௯௫

لَا يَسْتَوِى الْقَاعِدُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ غَيْرُ اُولِى الضَّرَرِ وَالْمُجَاهِدُوْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْۗ فَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِيْنَ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ عَلَى الْقٰعِدِيْنَ دَرَجَةً ۗ وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰىۗ وَفَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِيْنَ عَلَى الْقٰعِدِيْنَ اَجْرًا عَظِيْمًاۙ ٩٥

lā yastawī
لَّا يَسْتَوِى
சமமாக மாட்டார்(கள்)
l-qāʿidūna
ٱلْقَٰعِدُونَ
தங்கியவர்கள்
mina l-mu'minīna
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்
ghayru
غَيْرُ
அல்லாதவர்
ulī l-ḍarari
أُو۟لِى ٱلضَّرَرِ
குறையுடையோர்
wal-mujāhidūna
وَٱلْمُجَٰهِدُونَ
இன்னும் போரிடுபவர்கள்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
bi-amwālihim
بِأَمْوَٰلِهِمْ
தங்கள் செல்வங்களைக் கொண்டு
wa-anfusihim
وَأَنفُسِهِمْۚ
இன்னும் தங்கள் உயிர்களைக் கொண்டு
faḍḍala
فَضَّلَ
இன்னும் மேன்மையாக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-mujāhidīna
ٱلْمُجَٰهِدِينَ
போரிடுபவர்களை
bi-amwālihim
بِأَمْوَٰلِهِمْ
தங்கள் செல்வங்களைக் கொண்டு
wa-anfusihim
وَأَنفُسِهِمْ
இன்னும் தங்கள் உயிர்களைக் கொண்டு
ʿalā
عَلَى
விட
l-qāʿidīna
ٱلْقَٰعِدِينَ
தங்கியவர்கள்
darajatan
دَرَجَةًۚ
பதவியால்
wakullan
وَكُلًّا
எல்லோருக்கும்
waʿada
وَعَدَ
வாக்களித்துள்ளான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-ḥus'nā
ٱلْحُسْنَىٰۚ
சொர்க்கத்தை
wafaḍḍala
وَفَضَّلَ
இன்னும் மேன்மையாக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-mujāhidīna
ٱلْمُجَٰهِدِينَ
போராளிகளை
ʿalā l-qāʿidīna
عَلَى ٱلْقَٰعِدِينَ
தங்கியவர்களை விட
ajran ʿaẓīman
أَجْرًا عَظِيمًا
கூலி/மகத்தானது
நம்பிக்கையாளர்களில் நோய் போன்ற (சரியான) காரணங்களின்றி (போருக்குச் செல்லாது) இருந்து கொண்டவர்கள் தங்களுடைய பொருள்களையும், உயிர்களையும், அல்லாஹ்வுடைய பாதையில் தியாகம் செய்து போர்புரிபவர்களுக்குச் சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர்புரிந்தவர்களின் பதவியை (போருக்குச் செல்லாது) தங்கி விட்டவர்களைவிட அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கின்றான். எனினும் இவர்கள் அனைவருக்கும் (இவர்களிடம் இறைநம்பிக்கை இருப்பதால்) நன்மையையே அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். ஆயினும், போர் செய்தவர்களுக்கு மகத்தான கூலியையும் அருள்புரிந்து, தங்கி விட்டோரைவிட மேன்மையாக்கி வைக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௯௫)
Tafseer
௯௬

دَرَجٰتٍ مِّنْهُ وَمَغْفِرَةً وَّرَحْمَةً ۗوَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا ࣖ ٩٦

darajātin
دَرَجَٰتٍ
(பல) பதவிகளை
min'hu
مِّنْهُ
தன்னிடமிருந்து
wamaghfiratan
وَمَغْفِرَةً
இன்னும் மன்னிப்பை
waraḥmatan
وَرَحْمَةًۚ
இன்னும் கருணையை
wakāna
وَكَانَ
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ghafūran
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
raḥīman
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக
(அன்றி, அவர்களுக்குத்) தன்னிடமுள்ள (மகத்தான) பதவிகளையும், மன்னிப்பையும், அன்பையும் அருளுகிறான். (ஏனெனில்) அல்லாஹ், மிக மன்னிப்பவனும் அன்புடையவனுமாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௯௬)
Tafseer
௯௭

اِنَّ الَّذِيْنَ تَوَفّٰىهُمُ الْمَلٰۤىِٕكَةُ ظَالِمِيْٓ اَنْفُسِهِمْ قَالُوْا فِيْمَ كُنْتُمْ ۗ قَالُوْا كُنَّا مُسْتَضْعَفِيْنَ فِى الْاَرْضِۗ قَالُوْٓا اَلَمْ تَكُنْ اَرْضُ اللّٰهِ وَاسِعَةً فَتُهَاجِرُوْا فِيْهَا ۗ فَاُولٰۤىِٕكَ مَأْوٰىهُمْ جَهَنَّمُ ۗ وَسَاۤءَتْ مَصِيْرًاۙ ٩٧

inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
tawaffāhumu
تَوَفَّىٰهُمُ
உயிர் வாங்கினார்(கள்)/அவர்களை
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
ẓālimī
ظَالِمِىٓ
தீங்கிழைத்தவர்களாக
anfusihim
أَنفُسِهِمْ
தங்களுக்கு
qālū
قَالُوا۟
கூறினர்
fīma kuntum
فِيمَ كُنتُمْۖ
எவ்வாறுஇருந்தீர்கள்?
qālū
قَالُوا۟
கூறினார்கள்
kunnā
كُنَّا
இருந்தோம்
mus'taḍʿafīna
مُسْتَضْعَفِينَ
பலவீனர்களாக
fī l-arḍi
فِى ٱلْأَرْضِۚ
இந்த பூமியில்
qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
alam takun
أَلَمْ تَكُنْ
இருக்கவில்லையா?
arḍu
أَرْضُ
பூமி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wāsiʿatan
وَٰسِعَةً
விசாலமானதாக
fatuhājirū
فَتُهَاجِرُوا۟
ஹிஜ்ரா சென்றிருக்க வேண்டாமா?
fīhā fa-ulāika
فِيهَاۚ فَأُو۟لَٰٓئِكَ
அதில்/இவர்கள்
mawāhum
مَأْوَىٰهُمْ
இவர்களின் ஒதுங்குமிடம்
jahannamu
جَهَنَّمُۖ
நரகம்
wasāat
وَسَآءَتْ
கெட்டுவிட்டது
maṣīran
مَصِيرًا
மீளுமிடத்தால்
எவர்கள் (தங்கள் மார்க்கக் கட்டளையை சரிவர நிறைவேற்ற முடியாமல் நிராகரிப்பவர்களின் நாட்டில் இருந்துகொண்டு) தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனரோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும் பொழுது (அவர்களை நோக்கி "மார்க்கக் கட்டளையை நிறைவேற்றாது) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்" என்று கேட்பார்கள். அ(தற்க)வர்கள் "அந்தப் பூமியில் நாங்கள் சிறுபான்மையினர்களாகவே இருந்தோம்" என்று (பதில்) கூறுவார்கள். (அதற்கு மலக்குகள்) அல்லாஹ்வுடைய பூமி விசால மானதல்லவா? நீங்கள் (இருந்த) அவ்விடத்தை விட்டு வெளியேறி இருக்கவேண்டாமா?" என்று கேட்பார்கள். இத்தகையவர்கள் ஒதுங்குமிடம் நரகம்தான். அது ஒதுங்கும் இடங்களில் மிகக் கெட்டது! ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௯௭)
Tafseer
௯௮

اِلَّا الْمُسْتَضْعَفِيْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاۤءِ وَالْوِلْدَانِ لَا يَسْتَطِيْعُوْنَ حِيْلَةً وَّلَا يَهْتَدُوْنَ سَبِيْلًاۙ ٩٨

illā
إِلَّا
தவிர
l-mus'taḍʿafīna
ٱلْمُسْتَضْعَفِينَ
பலவீனர்கள்
mina
مِنَ
இருந்து
l-rijāli
ٱلرِّجَالِ
ஆண்கள்
wal-nisāi
وَٱلنِّسَآءِ
இன்னும் பெண்கள்
wal-wil'dāni
وَٱلْوِلْدَٰنِ
இன்னும் சிறுவர்கள்
lā yastaṭīʿūna
لَا يَسْتَطِيعُونَ
இயலமாட்டார்கள்
ḥīlatan
حِيلَةً
ஓர் ஆற்றலை
walā yahtadūna
وَلَا يَهْتَدُونَ
இன்னும் வழி காணமாட்டார்கள்
sabīlan
سَبِيلًا
ஒரு வழியையும்
எனினும் ஆண், பெண், சிறியோர், பெரியோர் ஆகியோர்களில் (உண்மையில்) பலவீனமானவர்கள் யாதொரு பரிகாரமும் தேடிக்கொள்ள சக்தியற்று (அதைவிட்டு வெளியேற) வழி காணாதிருந்தால் அத்தகையவர்களை அல்லாஹ் மன்னித்து விடக்கூடும். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௯௮)
Tafseer
௯௯

فَاُولٰۤىِٕكَ عَسَى اللّٰهُ اَنْ يَّعْفُوَ عَنْهُمْ ۗ وَكَانَ اللّٰهُ عَفُوًّا غَفُوْرًا ٩٩

fa-ulāika ʿasā
فَأُو۟لَٰٓئِكَ عَسَى
இவர்கள்/கூடும்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
an yaʿfuwa
أَن يَعْفُوَ
அவன் மன்னிக்க
ʿanhum
عَنْهُمْۚ
இவர்களை
wakāna
وَكَانَ
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿafuwwan
عَفُوًّا
மன்னிப்பாளானாக
ghafūran
غَفُورًا
பாவங்களை மறைப்பவனாக
ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவனும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௯௯)
Tafseer
௧௦௦

۞ وَمَنْ يُّهَاجِرْ فِيْ سَبِيْلِ اللّٰهِ يَجِدْ فِى الْاَرْضِ مُرَاغَمًا كَثِيْرًا وَّسَعَةً ۗوَمَنْ يَّخْرُجْ مِنْۢ بَيْتِهٖ مُهَاجِرًا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ اَجْرُهٗ عَلَى اللّٰهِ ۗوَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا ࣖ ١٠٠

waman
وَمَن
எவர்
yuhājir
يُهَاجِرْ
ஹிஜ்ரா செல்கிறார்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
yajid
يَجِدْ
பெறுவார்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
murāghaman
مُرَٰغَمًا
அடைக்கலங்களை
kathīran
كَثِيرًا
பல
wasaʿatan
وَسَعَةًۚ
இன்னும் வசதியை
waman
وَمَن
எவர்
yakhruj
يَخْرُجْ
வெளியேறுவார்
min
مِنۢ
இருந்து
baytihi
بَيْتِهِۦ
தன் இல்லம்
muhājiran
مُهَاجِرًا
ஹிஜ்ரா செல்பவராக
ilā
إِلَى
பக்கம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
warasūlihi
وَرَسُولِهِۦ
இன்னும் அவனின் தூதர்
thumma
ثُمَّ
பிறகு
yud'rik'hu
يُدْرِكْهُ
அடையும்/அவரை
l-mawtu
ٱلْمَوْتُ
மரணம்
faqad
فَقَدْ
திட்டமாக
waqaʿa
وَقَعَ
கடமையாகிவிடுகிறது
ajruhu
أَجْرُهُۥ
அவனுடைய கூலி
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِۗ
அல்லாஹ் மீது
wakāna
وَكَانَ
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ghafūran
غَفُورًا
மகாமன்னிப்பாளனாக
raḥīman
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக
(இத்தகைய நிலைமையில்) அல்லாஹ்வுடைய பாதையில் (தான் இருந்த இடத்தைவிட்டு) எவர் வெளியேறி விடுகின்றாரோ, அவர் பூமியில் வசதியான பல இடங்களையும், சௌகரியத்தையும் அடைவார். எவரேனும் தன் இல்லத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்வின் பக்கமும், அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் வழியில் இறந்துவிட்டால் அவருடைய வெகுமதி நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது. ஏனென்றால், அல்லாஹ் மிக பிழைபொறுத்து நிகரற்ற அன்பை பொழிபவனாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௦௦)
Tafseer