Skip to content

ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் - Page: 12

Ali 'Imran

(ʾĀl ʿImrān)

௧௧௧

لَنْ يَّضُرُّوْكُمْ اِلَّآ اَذًىۗ وَاِنْ يُّقَاتِلُوْكُمْ يُوَلُّوْكُمُ الْاَدْبَارَۗ ثُمَّ لَا يُنْصَرُوْنَ ١١١

lan
لَن
அறவே அவர்கள் தீங்கு செய்யமுடியாது
yaḍurrūkum
يَضُرُّوكُمْ
உங்களுக்கு
illā
إِلَّآ
தவிர
adhan
أَذًىۖ
சிரமம்
wa-in
وَإِن
இன்னும் அவர்கள் உங்களிடம் போரிட்டால்
yuqātilūkum
يُقَٰتِلُوكُمْ
திருப்புவார்கள்
yuwallūkumu
يُوَلُّوكُمُ
உங்களுக்கு
l-adbāra
ٱلْأَدْبَارَ
பின்புறங்களை
thumma
ثُمَّ
பிறகு
lā yunṣarūna
لَا يُنصَرُونَ
உதவி செய்யப்பட மாட்டார்கள்
(நம்பிக்கையாளர்களே!) இத்தகையவர்கள் ஒரு சொற்பச் சிரமத்தைத் தவிர (அதிகமாக) உங்களுக்கு (ஏதும்) தீங்கு செய்திடமுடியாது. உங்களை எதிர்த்து அவர்கள் போர் புரிய முற்பட்டாலோ புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் அவர்கள் (சென்ற இடத்திலும்) எவருடைய உதவியும் பெற மாட்டார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧௧)
Tafseer
௧௧௨

ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ اَيْنَ مَا ثُقِفُوْٓا اِلَّا بِحَبْلٍ مِّنَ اللّٰهِ وَحَبْلٍ مِّنَ النَّاسِ وَبَاۤءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ ۗ ذٰلِكَ بِاَنَّهُمْ كَانُوْا يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ الْاَنْبِۢيَاۤءَ بِغَيْرِ حَقٍّۗ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ ١١٢

ḍuribat
ضُرِبَتْ
விதிக்கப்பட்டது
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்கள் மீது
l-dhilatu
ٱلذِّلَّةُ
இழிவு
ayna mā
أَيْنَ مَا
எங்கெல்லாம்
thuqifū
ثُقِفُوٓا۟
பெற்றுக் கொள்ளப்பட்டார்கள்
illā
إِلَّا
தவிர
biḥablin
بِحَبْلٍ
கயிற்றைக் கொண்டு
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
waḥablin
وَحَبْلٍ
இன்னும் கயிறு
mina l-nāsi
مِّنَ ٱلنَّاسِ
மக்களின்
wabāū
وَبَآءُو
இன்னும் திரும்பி விட்டார்கள்
bighaḍabin
بِغَضَبٍ
கோபத்தில்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
waḍuribat
وَضُرِبَتْ
இன்னும் விதிக்கப்பட்டது
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்கள் மீது
l-maskanatu
ٱلْمَسْكَنَةُۚ
ஏழ்மை
dhālika
ذَٰلِكَ
அது
bi-annahum
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
இருந்தார்கள்
yakfurūna
يَكْفُرُونَ
நிராகரிக்கிறார்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wayaqtulūna
وَيَقْتُلُونَ
இன்னும் கொலை செய்கிறார்கள்
l-anbiyāa
ٱلْأَنۢبِيَآءَ
நபிமார்களை
bighayri ḥaqqin
بِغَيْرِ حَقٍّۚ
நியாயம் இன்றி
dhālika
ذَٰلِكَ
அது
bimā ʿaṣaw
بِمَا عَصَوا۟
அவர்கள் மாறு செய்த காரணத்தால்
wakānū
وَّكَانُوا۟
இன்னும் இருந்தார்கள்
yaʿtadūna
يَعْتَدُونَ
வரம்பு மீறுகிறார்கள்
அவர்கள் எங்கு சென்றபோதிலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. (இவ்வேதமாகிய) அல்லாஹ்வின் கயிற்றைக் கொண்டும் (நம்பிக்கை கொண்ட) மனிதர்கள் (அளிக்கும் அபயமென்னும்) கயிற்றைக் கொண்டுமே அன்றி (அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது.) அல்லாஹ்வின் கோபத்திலும் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள். (வீழ்ச்சி என்னும்) துர்ப்பாக்கியமும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது. இதன் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை (எப்பொழுதுமே) நிராகரித்துக் கொண்டும், நியாயமின்றி இறைத் தூதர்களைக் கொலை செய்துகொண்டும் இருந்ததுதான். தவிர, வரம்பு கடந்து பாவம் செய்துகொண்டிருந்ததும் இதற்குக் காரணமாகும். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧௨)
Tafseer
௧௧௩

۞ لَيْسُوْا سَوَاۤءً ۗ مِنْ اَهْلِ الْكِتٰبِ اُمَّةٌ قَاۤىِٕمَةٌ يَّتْلُوْنَ اٰيٰتِ اللّٰهِ اٰنَاۤءَ الَّيْلِ وَهُمْ يَسْجُدُوْنَ ١١٣

laysū
لَيْسُوا۟
அவர்கள் இல்லை
sawāan
سَوَآءًۗ
சமமானவர்களாக
min ahli l-kitābi
مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களில்
ummatun
أُمَّةٌ
ஒரு கூட்டத்தினர்
qāimatun
قَآئِمَةٌ
காயிமா (நீதமானவர்கள்)
yatlūna
يَتْلُونَ
ஓதுகிறார்கள்
āyāti
ءَايَٰتِ
வசனங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ānāa
ءَانَآءَ
நேரங்கள்
al-layli
ٱلَّيْلِ
இரவின்
wahum
وَهُمْ
இன்னும் அவர்கள்
yasjudūna
يَسْجُدُونَ
சிரம் பணிகிறார்கள்
அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான (தீய)வர்கள் அல்லர். வேதத்தையுடைய இவர்களில் (நல்லோரான) ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர். அவர்கள் இரவு காலங்களில் அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதி நின்று சிரம் பணிந்து வணங்குகின்றனர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧௩)
Tafseer
௧௧௪

يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَيَأْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُسَارِعُوْنَ فِى الْخَيْرٰتِۗ وَاُولٰۤىِٕكَ مِنَ الصّٰلِحِيْنَ ١١٤

yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறார்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wal-yawmi l-ākhiri
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
இன்னும் இறுதி நாளை
wayamurūna
وَيَأْمُرُونَ
இன்னும் ஏவுகிறார்கள்
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِ
நன்மையைக்கொண்டு
wayanhawna
وَيَنْهَوْنَ
இன்னும் தடுக்கிறார்கள்
ʿani l-munkari
عَنِ ٱلْمُنكَرِ
தீமையை விட்டும்
wayusāriʿūna
وَيُسَٰرِعُونَ
இன்னும் விரைகிறார்கள்
fī l-khayrāti
فِى ٱلْخَيْرَٰتِ
நன்மைகளில்
wa-ulāika
وَأُو۟لَٰٓئِكَ
இன்னும் இவர்கள்தான்
mina l-ṣāliḥīna
مِنَ ٱلصَّٰلِحِينَ
நல்லோரில்
அன்றி, அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, (மனிதர்களுக்கு) நன்மையான காரியங்களை ஏவி, தீமையான காரியங்களிலிருந்து தடுத்து, நன்மையான காரியங்களைச் செய்ய விரை(ந்தும் செல்)கின்றனர். இத்தகைய வர்களும் நல்லவர்களில் உள்ளவர்களே. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧௪)
Tafseer
௧௧௫

وَمَا يَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَلَنْ يُّكْفَرُوْهُ ۗ وَاللّٰهُ عَلِيْمٌ ۢبِالْمُتَّقِيْنَ ١١٥

wamā yafʿalū
وَمَا يَفْعَلُوا۟
அவர்கள் எதைச் செய்தாலும்
min khayrin
مِنْ خَيْرٍ
நன்மையில்
falan yuk'farūhu
فَلَن يُكْفَرُوهُۗ
அதை அறவே நிராகரிக்கப்பட மாட்டார்கள்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
bil-mutaqīna
بِٱلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சுபவர்களை
இவர்கள் எந்த நன்மையைச் செய்தபோதிலும் அது நிராகரிக்கப்பட மாட்டாது. (அதற்குரிய பிரதிபலனை அடைந்தே தீருவார்கள். ஏனென்றால், இத்தகைய) இறையச்சமுடையவர்களை அல்லாஹ் நன்கறிவான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧௫)
Tafseer
௧௧௬

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ تُغْنِيَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَآ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْـًٔا ۗ وَاُولٰۤىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ١١٦

inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
lan tugh'niya
لَن تُغْنِىَ
தடுக்காது
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டு
amwāluhum
أَمْوَٰلُهُمْ
அவர்களின் செல்வங்கள்
walā awlāduhum
وَلَآ أَوْلَٰدُهُم
இன்னும் அவர்களின்சந்ததிகள்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
shayan
شَيْـًٔاۖ
எதையும்
wa-ulāika
وَأُو۟لَٰٓئِكَ
இன்னும் அவர்கள்
aṣḥābu l-nāri
أَصْحَٰبُ ٱلنَّارِۚ
நரகவாசிகள்
hum fīhā
هُمْ فِيهَا
அவர்கள்/அதில்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்
நிச்சயமாக (வேதத்தையுடையவர்களில்) எவர்கள் (மறுமையை) நிராகரிக்கின்றார்களோ அவர்களுடைய பொருள்களும், அவர்களுடைய சந்ததிகளும், (அந்நாளில்) அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து அவர்களை ஒரு சிறிதும் காப்பாற்றிவிடாது. அவர்கள் நரகவாசிகள்தான். அதில் என்றென்றும் அவர்கள் தங்கிவிடுவார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧௬)
Tafseer
௧௧௭

مَثَلُ مَا يُنْفِقُوْنَ فِيْ هٰذِهِ الْحَيٰوةِ الدُّنْيَا كَمَثَلِ رِيْحٍ فِيْهَا صِرٌّ اَصَابَتْ حَرْثَ قَوْمٍ ظَلَمُوْٓا اَنْفُسَهُمْ فَاَهْلَكَتْهُ ۗ وَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰكِنْ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ ١١٧

mathalu
مَثَلُ
உதாரணம்
مَا
எது
yunfiqūna
يُنفِقُونَ
தர்மம் செய்கிறார்கள்
fī hādhihi
فِى هَٰذِهِ
இதில்
l-ḥayati
ٱلْحَيَوٰةِ
வாழ்வு
l-dun'yā
ٱلدُّنْيَا
உலகம்
kamathali
كَمَثَلِ
உதாரணத்தைப் போல்
rīḥin
رِيحٍ
காற்று
fīhā
فِيهَا
அதில்
ṣirrun
صِرٌّ
கடுமையான குளிர்
aṣābat
أَصَابَتْ
அடைந்தது
ḥartha
حَرْثَ
விளை நிலத்தை
qawmin
قَوْمٍ
ஒரு கூட்டத்தாரின்
ẓalamū
ظَلَمُوٓا۟
அநீதியிழைத்தனர்
anfusahum
أَنفُسَهُمْ
தங்களுக்குத்தாமே
fa-ahlakathu
فَأَهْلَكَتْهُۚ
அதை அழித்தது
wamā ẓalamahumu
وَمَا ظَلَمَهُمُ
அநீதியிழைக்க வில்லை/அவர்களுக்கு
l-lahu walākin
ٱللَّهُ وَلَٰكِنْ
அல்லாஹ்/எனினும்
anfusahum
أَنفُسَهُمْ
தங்களுக்கே
yaẓlimūna
يَظْلِمُونَ
அநீதியிழைக்கின்றனர்
இவ்வுலக வாழ்க்கையில் (இஸ்லாமிற்கு எதிராக) அவர்கள் செலவு செய்யும் பொருளின் உதாரணம், ஒரு காற்றைப்போல் இருக்கின்றது. அது (அளவு கடந்து) குளிர்ந்து (பனிப்புயலாகித்) தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்ட ஒரு வகுப்பாரின் பயிரில் பட்டு அதனை அழித்துவிட்டது. அல்லாஹ் இவர்களுக்கு ஒன்றும் தீங்கிழைத்து விடவில்லை. எனினும், இவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧௭)
Tafseer
௧௧௮

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا بِطَانَةً مِّنْ دُوْنِكُمْ لَا يَأْلُوْنَكُمْ خَبَالًاۗ وَدُّوْا مَا عَنِتُّمْۚ قَدْ بَدَتِ الْبَغْضَاۤءُ مِنْ اَفْوَاهِهِمْۖ وَمَا تُخْفِيْ صُدُوْرُهُمْ اَكْبَرُ ۗ قَدْ بَيَّنَّا لَكُمُ الْاٰيٰتِ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ ١١٨

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
lā tattakhidhū
لَا تَتَّخِذُوا۟
ஆக்காதீர்கள்
biṭānatan
بِطَانَةً
உற்ற நண்பர்களை
min
مِّن
இருந்து
dūnikum
دُونِكُمْ
உங்கள்அல்லாதவர்கள்
lā yalūnakum
لَا يَأْلُونَكُمْ
குறைக்க மாட்டார்கள்/ உங்களுக்கு
khabālan
خَبَالًا
தீங்கிழைப்பதை
waddū
وَدُّوا۟
விரும்பினார்கள்
mā ʿanittum
مَا عَنِتُّمْ
நீங்கள் துன்பப்படுவதை
qad badati
قَدْ بَدَتِ
வெளிப்பட்டுவிட்டது
l-baghḍāu min
ٱلْبَغْضَآءُ مِنْ
பகைமை/இருந்து
afwāhihim
أَفْوَٰهِهِمْ
வாய்கள்/அவர்கள்
wamā tukh'fī
وَمَا تُخْفِى
இன்னும் எது/மறைக்கிறது
ṣudūruhum
صُدُورُهُمْ
நெஞ்சங்கள்/அவர்கள்
akbaru
أَكْبَرُۚ
மிகப் பெரியது
qad bayyannā
قَدْ بَيَّنَّا
திட்டமாக விவரித்தோம்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-āyāti
ٱلْءَايَٰتِۖ
அத்தாட்சிகளை
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
taʿqilūna
تَعْقِلُونَ
புரிகிறீர்கள்
நம்பிக்கையாளர்களே! உங்(கள் மார்க்கத்தை சேர்ந்தவர்) களையன்றி (மற்றவர்களை) உங்களுக்கு மிக நெருக்கமானவர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. உங்களுக்குத் துன்பம் ஏற்படுவதை அவர்கள் விரும்புகின்றார்கள். அவர்களுடைய வாய்(ச் சொற்)களைக் கொண்டே (அவர்களுடைய) பகைமை வெளிப்பட்டுவிட்டது. (உங்களைப் பற்றி) அவர்களுடைய உள்ளங்களில் மறைந்திருப்பவைகளோ மிகக் கொடியவை. நிச்சயமாக நாம் (அவர்களுடைய) அடையாளங்களை உங்களுக்கு விவரித்து விட்டோம். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளலாம்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧௮)
Tafseer
௧௧௯

هٰٓاَنْتُمْ اُولَاۤءِ تُحِبُّوْنَهُمْ وَلَا يُحِبُّوْنَكُمْ وَتُؤْمِنُوْنَ بِالْكِتٰبِ كُلِّهٖۚ وَاِذَا لَقُوْكُمْ قَالُوْٓا اٰمَنَّاۖ وَاِذَا خَلَوْا عَضُّوْا عَلَيْكُمُ الْاَنَامِلَ مِنَ الْغَيْظِ ۗ قُلْ مُوْتُوْا بِغَيْظِكُمْ ۗ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ ١١٩

hāantum
هَٰٓأَنتُمْ
நீங்கள்
ulāi
أُو۟لَآءِ
எப்படிப்பட்டவர்கள்
tuḥibbūnahum
تُحِبُّونَهُمْ
நேசிக்கிறீர்கள்/ இவர்களை
walā yuḥibbūnakum
وَلَا يُحِبُّونَكُمْ
அவர்கள் நேசிப்பதில்லை/ உங்களை
watu'minūna
وَتُؤْمِنُونَ
இன்னும் நம்பிக்கை கொள்கிறீர்கள்
bil-kitābi
بِٱلْكِتَٰبِ
வேதத்தை
kullihi
كُلِّهِۦ
அவை எல்லாம்
wa-idhā
وَإِذَا
இன்னும் அவர்கள் சந்தித்தால்
laqūkum
لَقُوكُمْ
இன்னும் அவர்கள் சந்தித்தால் உங்களை
qālū
قَالُوٓا۟
கூறுகின்றனர்
āmannā
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
wa-idhā khalaw
وَإِذَا خَلَوْا۟
இன்னும் அவர்கள் தனித்தால்
ʿaḍḍū
عَضُّوا۟
கடித்தனர்
ʿalaykumu
عَلَيْكُمُ
உங்கள் மீது
l-anāmila
ٱلْأَنَامِلَ
விரல் நுனிகளை
mina l-ghayẓi
مِنَ ٱلْغَيْظِۚ
கோபத்தினால்
qul
قُلْ
கூறுவீராக
mūtū
مُوتُوا۟
சாவுங்கள்
bighayẓikum
بِغَيْظِكُمْۗ
உங்கள்கோபத்தினால்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
bidhāti
بِذَاتِ
உள்ளவற்றை
l-ṣudūri
ٱلصُّدُورِ
நெஞ்சங்களில்
(நம்பிக்கையாளர்களே!) இவர்களையா நீங்கள் நேசிக்கின்றீர்கள்! அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் (அவர்களுடைய) வேதங்கள் அனைத்தையும் நம்பிக்கை கொள்கின்றீர்கள். (அவர்கள் உங்கள் வேதத்தை நம்பிக்கை கொள்வதில்லை. எனினும்) அவர்கள் உங்களைச் சந்தித்தால், "(உங்களுடைய வேதத்தையும்) நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்" என்று (பொய்) கூறுகின்றனர். உங்களைவிட்டு விலகினாலோ (உங்கள் மீதுள்ள) கோபத்தினால் தங்கள் (கை) விரல்களையே கடித்துக் கொள்கின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "உங்கள் கோபத்திலேயே நீங்கள் சாவீர்களாக! நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்." ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧௯)
Tafseer
௧௨௦

اِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْۖ وَاِنْ تُصِبْكُمْ سَيِّئَةٌ يَّفْرَحُوْا بِهَا ۗ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْـًٔا ۗ اِنَّ اللّٰهَ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطٌ ࣖ ١٢٠

in tamsaskum
إِن تَمْسَسْكُمْ
உங்களைஅடைந்தால்
ḥasanatun
حَسَنَةٌ
ஒரு நல்லது
tasu'hum
تَسُؤْهُمْ
வருத்தம் தருகிறது/ அவர்களுக்கு
wa-in tuṣib'kum
وَإِن تُصِبْكُمْ
இன்னும் அடைந்தால்/ உங்களை
sayyi-atun
سَيِّئَةٌ
ஒரு தீங்கு
yafraḥū
يَفْرَحُوا۟
மகிழ்ச்சி அடைகிறார்கள்
bihā
بِهَاۖ
அதன் மூலம்
wa-in taṣbirū
وَإِن تَصْبِرُوا۟
நீங்கள் பொறுத்தால்
watattaqū
وَتَتَّقُوا۟
இன்னும் நீங்கள் அஞ்சினால்
لَا
தீங்கிழைக்காது
yaḍurrukum
يَضُرُّكُمْ
தீங்கிழைக்காது உங்களுக்கு
kayduhum
كَيْدُهُمْ
அவர்களின் சூழ்ச்சி
shayan inna
شَيْـًٔاۗ إِنَّ
சிறிதளவும்
l-laha
ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
bimā yaʿmalūna
بِمَا يَعْمَلُونَ
அவர்கள் செய்வதை
muḥīṭun
مُحِيطٌ
சூழ்ந்துள்ளான்
உங்களுக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அவர்களை வருந்தச் செய்கின்றது. உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டாலோ அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே, நீங்கள் பொறுமையுடன் இருந்து (அவர்களை விட்டு) விலகியிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எத்தகைய தீங்கையும் விளைவித்து விடாது. (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய செயலை சூழ்ந்து கொண்டிருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௨௦)
Tafseer