Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 8

Al-Baqarah

(al-Baq̈arah)

௭௧

قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُوْلٌ تُثِيْرُ الْاَرْضَ وَلَا تَسْقِى الْحَرْثَۚ مُسَلَّمَةٌ لَّاشِيَةَ فِيْهَا ۗ قَالُوا الْـٰٔنَ جِئْتَ بِالْحَقِّ فَذَبَحُوْهَا وَمَا كَادُوْا يَفْعَلُوْنَ ࣖ ٧١

qāla
قَالَ
கூறினார்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
yaqūlu
يَقُولُ
கூறுகிறான்
innahā
إِنَّهَا
நிச்சயமாக அது
baqaratun
بَقَرَةٌ
பசு
lā dhalūlun
لَّا ذَلُولٌ
பயன்படுத்தப்படாதது
tuthīru
تُثِيرُ
உழுவதற்கு
l-arḍa
ٱلْأَرْضَ
நிலத்தை
walā tasqī
وَلَا تَسْقِى
நீர் இறைக்காது
l-ḥartha
ٱلْحَرْثَ
விளை நிலத்திற்கு
musallamatun
مُسَلَّمَةٌ
குறையற்றது
لَّا
அறவே இல்லை
shiyata fīhā
شِيَةَ فِيهَاۚ
வடு/அதில்
qālū
قَالُوا۟
கூறினார்கள்
l-āna ji'ta
ٱلْـَٰٔنَ جِئْتَ
இப்போது/வந்தீர்
bil-ḥaqi
بِٱلْحَقِّۚ
உண்மையைக் கொண்டு
fadhabaḥūhā
فَذَبَحُوهَا
அறுத்தார்கள்/அதை
wamā kādū
وَمَا كَادُوا۟
அவர்கள் நெருங்கவில்லை
yafʿalūna
يَفْعَلُونَ
செய்வார்கள்
(அதற்கு மூஸா) "நிச்சயமாக அது பூமியில் உழவடிப்பதற்கும், பயிருக்குத் தண்ணீர் இறைப்பதற்கும் பயன்படுத்தப்படாத, யாதொரு வடுவுமில்லாததுமான ஒரு மாடு" என்று அவன் கூறுகிறான் என்றார். (அதற்கு) அவர்கள் "இப்பொழுதுதான் நீங்கள் சரியான விவரம் கொண்டு வந்தீர்கள்" எனக் கூறிய பின்னும் அவர்கள் அறுக்க மனமின்றியே அதனை அறுத்தார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௭௧)
Tafseer
௭௨

وَاِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادّٰرَءْتُمْ فِيْهَا ۗ وَاللّٰهُ مُخْرِجٌ مَّا كُنْتُمْ تَكْتُمُوْنَ ۚ ٧٢

wa-idh qataltum
وَإِذْ قَتَلْتُمْ
இன்னும் சமயம்/கொன்றீர்கள்
nafsan
نَفْسًا
ஓர் உயிரை
fa-iddāratum
فَٱدَّٰرَْٰٔتُمْ
இன்னும் தர்க்கித்தீர்கள்
fīhā
فِيهَاۖ
அதில்
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
mukh'rijun
مُخْرِجٌ
வெளியாக்கக்கூடியவன்
mā kuntum
مَّا كُنتُمْ
எதை/இருந்தீர்கள்
taktumūna
تَكْتُمُونَ
மறைக்கிறீர்கள்
நீங்கள் ஒருவனைக் கொலை செய்துவிட்டு (தப்பித்துக் கொள்ள) அதைப் பற்றி நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த சமயத்தில் (அம்மாட்டை அறுக்கும்படிக் கட்டளையிட்டு கொலை விஷயத்தில்) நீங்கள் மறைத்து வைத்திருந்ததை அல்லாஹ் வெளியாக்கினான். ([௨] ஸூரத்துல் பகரா: ௭௨)
Tafseer
௭௩

فَقُلْنَا اضْرِبُوْهُ بِبَعْضِهَاۗ كَذٰلِكَ يُحْيِ اللّٰهُ الْمَوْتٰى وَيُرِيْكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ٧٣

faqul'nā
فَقُلْنَا
எனவே கூறினோம்
iḍ'ribūhu
ٱضْرِبُوهُ
அடியுங்கள்/அவரை
bibaʿḍihā
بِبَعْضِهَاۚ
கொண்டு/சிலதை/அதில்
kadhālika
كَذَٰلِكَ
அப்படியே
yuḥ'yī
يُحْىِ
உயிர்ப்பிப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-mawtā
ٱلْمَوْتَىٰ
இறந்தவர்களை
wayurīkum
وَيُرِيكُمْ
இன்னும் காண்பிக்கிறான்/உங்களுக்கு
āyātihi
ءَايَٰتِهِۦ
தன் அத்தாட்சிகளை
laʿallakum taʿqilūna
لَعَلَّكُمْ تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
ஆகவே, அவர்களை நோக்கி (நீங்கள் அதனை அறுத்து) "அதில் ஒரு பாகத்தைக்கொண்டு (கொலையுண்ட) அவனை அடியுங்கள்" என நாம் கூறினோம். (அவ்வாறு அடித்தவுடன் இறந்தவன் உயிர்பெற்றெழுந்து கொலையாளியை அறிவித்தான். அவன் உயிர்பெற்ற) இவ்வாறே இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். மேலும், நீங்கள் அறிந்துகொள்வற்காக அவன் தன்னுடைய (ஆற்றலை அறிவிக்கக்கூடிய) அத்தாட்சிகளை உங்களுக்குக் காட்டுகின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௭௩)
Tafseer
௭௪

ثُمَّ قَسَتْ قُلُوْبُكُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ اَوْ اَشَدُّ قَسْوَةً ۗ وَاِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْاَنْهٰرُ ۗ وَاِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاۤءُ ۗوَاِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللّٰهِ ۗوَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ٧٤

thumma
ثُمَّ
பிறகு
qasat
قَسَتْ
இறுகிவிட்டன
qulūbukum
قُلُوبُكُم
உங்கள் உள்ளங்கள்
min baʿdi dhālika
مِّنۢ بَعْدِ ذَٰلِكَ
பின்னர்/அதற்கு
fahiya
فَهِىَ
அவை
kal-ḥijārati
كَٱلْحِجَارَةِ
போல/கற்கள்
aw
أَوْ
அல்லது
ashaddu
أَشَدُّ
மிகக் கடினமானவை
qaswatan
قَسْوَةًۚ
இறுக்கத்தால்
wa-inna
وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
mina l-ḥijārati
مِنَ ٱلْحِجَارَةِ
கற்களில்
lamā
لَمَا
திட்டமாக/எது
yatafajjaru
يَتَفَجَّرُ
பீறிடுகிறது
min'hu
مِنْهُ
அதில்
l-anhāru
ٱلْأَنْهَٰرُۚ
நதிகள்
wa-inna
وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
min'hā
مِنْهَا
அவற்றில்
lamā
لَمَا
திட்டமாக/எது
yashaqqaqu
يَشَّقَّقُ
பிளக்கிறது
fayakhruju
فَيَخْرُجُ
இன்னும் வெளியேறுகிறது
min'hu
مِنْهُ
அதிலிருந்து
l-māu
ٱلْمَآءُۚ
தண்ணீர்
wa-inna
وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
min'hā
مِنْهَا
அவற்றில்
lamā
لَمَا
திட்டமாக/எது
yahbiṭu
يَهْبِطُ
விழுகிறது
min khashyati
مِنْ خَشْيَةِ
பயத்தால்
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்வுடைய
wamā l-lahu
وَمَا ٱللَّهُ
இல்லை/அல்லாஹ்
bighāfilin
بِغَٰفِلٍ
கவனமற்றவனாக
ʿammā
عَمَّا
எதைப்பற்றி
taʿmalūna
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
இதற்குப் பின்னும் உங்களுடைய உள்ளங்கள் இறுகிவிட்டன. அவை கற்பாறைகளைப் போல் அல்லது அவைகளைவிடக் கடினமானவைகளாக இருக்கின்றன. (ஏனென்றால்) கற்பாறைகளிலும் தொடர்ந்து (தானாகவே) ஊற்றுகள் உதித்தோடிக் கொண்டிருப்பவைகளும் நிச்சயமாக உண்டு. (பிளந்தால்) வெடித்து அதிலிருந்து நீர் புறப்படக் கூடியவைகளும் அவற்றில் உண்டு. அல்லாஹ்வுடைய பயத்தால் (மலை மீதிருந்து) உருண்டு விழக்கூடியவைகளும் அவற்றில் உண்டு. (ஆனால் யூதர்களே! நீங்கள் தானாகவும் திருந்தவில்லை. நபிமார்களின் போதனைக்கும் செவிசாய்க்கவில்லை. அல்லாஹ்வுக்கும் பயப்படவில்லை.) உங்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௭௪)
Tafseer
௭௫

۞ اَفَتَطْمَعُوْنَ اَنْ يُّؤْمِنُوْا لَكُمْ وَقَدْ كَانَ فَرِيْقٌ مِّنْهُمْ يَسْمَعُوْنَ كَلَامَ اللّٰهِ ثُمَّ يُحَرِّفُوْنَهٗ مِنْۢ بَعْدِ مَا عَقَلُوْهُ وَهُمْ يَعْلَمُوْنَ ٧٥

afataṭmaʿūna
أَفَتَطْمَعُونَ
ஆசைப்படுகிறீர்களா?
an yu'minū
أَن يُؤْمِنُوا۟
அவர்கள் நம்பிக்கைகொள்வதை
lakum
لَكُمْ
உங்களுக்காக
waqad kāna
وَقَدْ كَانَ
திட்டமாக இருக்கின்றனர்
farīqun
فَرِيقٌ
ஒரு பிரிவினர்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
yasmaʿūna
يَسْمَعُونَ
செவியுறுகின்றனர்
kalāma
كَلَٰمَ
பேச்சை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
thumma
ثُمَّ
பிறகு
yuḥarrifūnahu
يُحَرِّفُونَهُۥ
மாற்றுகின்றனர்/அதை
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
mā ʿaqalūhu
مَا عَقَلُوهُ
சிந்தித்து புரிந்தனர்/அதை
wahum
وَهُمْ
அவர்கள்
yaʿlamūna
يَعْلَمُونَ
அறிகின்றனர்
(நம்பிக்கையாளர்களே!) உங்(கள் வார்த்தை)களுக்காக இவர்கள் நம்பிக்கை கொள்வார்களென நீங்கள் எதிர்பார்க் கின்றீர்களா? அல்லாஹ்வின் வசனத்தைக் கேட்டு அதை நன்கு புரிந்த பின்னரும், (அதன் சரியான பொருளை) அறிந்துகொண்டே அதை மாற்றிவிடும் ஒரு பிரிவினரும் அவர்களில் இருந்தனர். ([௨] ஸூரத்துல் பகரா: ௭௫)
Tafseer
௭௬

وَاِذَا لَقُوا الَّذِيْنَ اٰمَنُوْا قَالُوْٓا اٰمَنَّاۚ وَاِذَا خَلَا بَعْضُهُمْ اِلٰى بَعْضٍ قَالُوْٓا اَتُحَدِّثُوْنَهُمْ بِمَا فَتَحَ اللّٰهُ عَلَيْكُمْ لِيُحَاۤجُّوْكُمْ بِهٖ عِنْدَ رَبِّكُمْ ۗ اَفَلَا تَعْقِلُوْنَ ٧٦

wa-idhā laqū
وَإِذَا لَقُوا۟
அவர்கள் சந்தித்தால்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
āmannā
ءَامَنَّا
நம்பிக்கைகொள்கிறோம்
wa-idhā khalā
وَإِذَا خَلَا
தனித்து விட்டால்
baʿḍuhum
بَعْضُهُمْ
சிலர்/அவர்களில்
ilā baʿḍin
إِلَىٰ بَعْضٍ
சிலருடன்
qālū
قَالُوٓا۟
கூறுகிறார்கள்
atuḥaddithūnahum
أَتُحَدِّثُونَهُم
அறிவிக்கிறீர்களா?/அவர்களுக்கு
bimā fataḥa
بِمَا فَتَحَ
எதை/தெரிவித்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்களுக்கு
liyuḥājjūkum
لِيُحَآجُّوكُم
அவர்கள் தர்க்கிப்பதற்காக/உங்களிடம்
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
ʿinda rabbikum
عِندَ رَبِّكُمْۚ
உங்கள்இறைவன்முன்
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
மேலும், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் ("தவ்றாத்தில் உங்கள் நபியைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. ஆதலால்) நாங்களும் (அவரை) நம்பிக்கை கொள்கிறோம்" எனக் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் தனித்தபொழுது ஒருவர் மற்றவரை நோக்கி "(உங்கள் வேதத்தில்) அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்திருப்பதை அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கின்றீர்களா? உங்கள் இறைவன் முன்பாக அதைக் கொண்டு அவர்கள் உங்களுடன் தர்க்கிப்பதற்காகவா? (அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றீர்கள்.) இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?" என்று கூறுகின்றனர். ([௨] ஸூரத்துல் பகரா: ௭௬)
Tafseer
௭௭

اَوَلَا يَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَ ٧٧

awalā yaʿlamūna
أَوَلَا يَعْلَمُونَ
அறிய மாட்டார்களா?
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
நன்கறிவான்
mā yusirrūna
مَا يُسِرُّونَ
எது/இரகசியமாகப் பேசுகிறார்கள்
wamā yuʿ'linūna
وَمَا يُعْلِنُونَ
இன்னும் எது/பகிரங்கப்படுத்துகிறார்கள்
அவர்கள் மறைத்துக் கொள்வதையும் பகிரங்கப்படுத்து வதையும் அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா? ([௨] ஸூரத்துல் பகரா: ௭௭)
Tafseer
௭௮

وَمِنْهُمْ اُمِّيُّوْنَ لَا يَعْلَمُوْنَ الْكِتٰبَ اِلَّآ اَمَانِيَّ وَاِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ ٧٨

wamin'hum
وَمِنْهُمْ
அவர்களில்
ummiyyūna
أُمِّيُّونَ
கல்வி இல்லாதவர்கள்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
l-kitāba illā
ٱلْكِتَٰبَ إِلَّآ
வேதத்தை/தவிர
amāniyya
أَمَانِىَّ
வீண் நம்பிக்கைகளை
wa-in hum
وَإِنْ هُمْ
இல்லை/அவர்கள்
illā
إِلَّا
தவிர
yaẓunnūna
يَظُنُّونَ
சந்தேகிக்கிறார்கள்
அன்றி, கல்வி அறிவு இல்லாதவர்களும் அவர்களில் உண்டு. வேதத்தைப் பற்றி (கேள்விப்பட்டுள்ள) வீண் நம்பிக்கைகளைத் தவிர (உண்மையை) அவர்கள் அறியவே மாட்டார்கள். அவர்கள் வீண் சந்தேகத்தில் (ஆழ்ந்து) கிடப்பவர்களைத் தவிர (வேறு) இல்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௭௮)
Tafseer
௭௯

فَوَيْلٌ لِّلَّذِيْنَ يَكْتُبُوْنَ الْكِتٰبَ بِاَيْدِيْهِمْ ثُمَّ يَقُوْلُوْنَ هٰذَا مِنْ عِنْدِ اللّٰهِ لِيَشْتَرُوْا بِهٖ ثَمَنًا قَلِيْلًا ۗفَوَيْلٌ لَّهُمْ مِّمَّا كَتَبَتْ اَيْدِيْهِمْ وَوَيْلٌ لَّهُمْ مِّمَّا يَكْسِبُوْنَ ٧٩

fawaylun
فَوَيْلٌ
கேடுதான்
lilladhīna
لِّلَّذِينَ
எவர்களுக்கு
yaktubūna
يَكْتُبُونَ
எழுதுகிறார்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
புத்தகத்தை
bi-aydīhim
بِأَيْدِيهِمْ
தங்கள் கரங்களால்
thumma
ثُمَّ
பிறகு
yaqūlūna
يَقُولُونَ
கூறுகிறார்கள்
hādhā min
هَٰذَا مِنْ
இது/இருந்து
ʿindi l-lahi
عِندِ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
liyashtarū
لِيَشْتَرُوا۟
அவர்கள் வாங்குவதற்காக
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
thamanan
ثَمَنًا
கிரயத்தை
qalīlan
قَلِيلًاۖ
சொற்பமான
fawaylun
فَوَيْلٌ
இன்னும் கேடுதான்
lahum
لَّهُم
அவர்களுக்கு
mimmā
مِّمَّا
எதன் காரணமாக
katabat
كَتَبَتْ
எழுதியன
aydīhim
أَيْدِيهِمْ
அவர்களின் கரங்கள்
wawaylun
وَوَيْلٌ
இன்னும் கேடுதான்
lahum
لَّهُم
அவர்களுக்கு
mimmā
مِّمَّا
எதன் காரணமாக
yaksibūna
يَكْسِبُونَ
சம்பாதிக்கிறார்கள்
எவர்கள் தங்கள் கையைக் கொண்டு (கற்பனையாக) எழுதிய புத்தகத்தை ஒரு சொற்பக் கிரயத்தையடைவதற்காக "இது அல்லாஹ் விடமிருந்து வந்ததுதான்" என்று கூறுகிறார்களோ அவர்களுக்குக் கேடுதான்! (அதை) அவர்களுடைய கைகள் எழுதியதனாலும் அவர்களுக்குக் கேடுதான்! அவர்கள் (அதைக்கொண்டு பொருள்) சம்பாதிப்பதாலும் அவர்களுக்குக் கேடுதான்! ([௨] ஸூரத்துல் பகரா: ௭௯)
Tafseer
௮௦

وَقَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّآ اَيَّامًا مَّعْدُوْدَةً ۗ قُلْ اَتَّخَذْتُمْ عِنْدَ اللّٰهِ عَهْدًا فَلَنْ يُّخْلِفَ اللّٰهُ عَهْدَهٗٓ اَمْ تَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ٨٠

waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறினர்
lan tamassanā
لَن تَمَسَّنَا
எங்களை அறவே தீண்டாது
l-nāru
ٱلنَّارُ
நரக நெருப்பு
illā
إِلَّآ
தவிர
ayyāman
أَيَّامًا
நாள்களை
maʿdūdatan
مَّعْدُودَةًۚ
எண்ணப்பட்டவை
qul
قُلْ
கூறுவீராக
attakhadhtum
أَتَّخَذْتُمْ
எடுத்துக் கொண்டீர்களா?
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
ʿahdan
عَهْدًا
ஓர் உறுதிமொழியை
falan yukh'lifa
فَلَن يُخْلِفَ
மாற்றவே மாட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿahdahu
عَهْدَهُۥٓۖ
உறுதிமொழியை/தன்
am
أَمْ
அல்லது
taqūlūna
تَقُولُونَ
கூறுகிறீர்கள்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
مَا
எதை
lā taʿlamūna
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்
"ஒரு சில நாள்களைத் தவிர நெருப்பு எங்களைத் தீண்டவே மாட்டாது" என அவர்கள் கூறுகின்றார்கள். (அதற்கு நபியே! அவர்களை) நீங்கள் கேளுங்கள்: அல்லாஹ்விடம் ஏதேனும் (அவ்வாறு) ஓர் உறுதிமொழியை நீங்கள் பெற்றிருக்கின்றீர்களா? அவ்வாறாயின் நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வாக்கு மாற மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) சொல்கின்றீர்களா? ([௨] ஸூரத்துல் பகரா: ௮௦)
Tafseer