Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 16

Al-Baqarah

(al-Baq̈arah)

௧௫௧

كَمَآ اَرْسَلْنَا فِيْكُمْ رَسُوْلًا مِّنْكُمْ يَتْلُوْا عَلَيْكُمْ اٰيٰتِنَا وَيُزَكِّيْكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَۗ ١٥١

kamā arsalnā
كَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பியதற்காக
fīkum
فِيكُمْ
உங்களுக்கு
rasūlan
رَسُولًا
ஒரு தூதரை
minkum
مِّنكُمْ
உங்களிலிருந்தே
yatlū
يَتْلُوا۟
அவர் ஓதுகிறார்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
āyātinā
ءَايَٰتِنَا
நம் வசனங்களை
wayuzakkīkum
وَيُزَكِّيكُمْ
இன்னும் உங்களைத் தூய்மைப்படுத்துகிறார்
wayuʿallimukumu
وَيُعَلِّمُكُمُ
இன்னும் உங்களுக்குக் கற்பிக்கிறார்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
wal-ḥik'mata
وَٱلْحِكْمَةَ
இன்னும் ஞானத்தை
wayuʿallimukum mā
وَيُعَلِّمُكُم مَّا
இன்னும் உங்களுக்கு கற்பிக்கிறார்/எதை
lam takūnū
لَمْ تَكُونُوا۟
நீங்கள்இருக்கவில்லை
taʿlamūna
تَعْلَمُونَ
அறிவீர்கள்
அவ்வாறே, உங்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதத்தையும் (அவைகளிலுள்ள) ஞானத்தையும் கற்பித்து, நீங்கள் அறியாதவற்றையும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே நாம் அனுப்பி வைத்தோம். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫௧)
Tafseer
௧௫௨

فَاذْكُرُوْنِيْٓ اَذْكُرْكُمْ وَاشْكُرُوْا لِيْ وَلَا تَكْفُرُوْنِ ࣖ ١٥٢

fa-udh'kurūnī
فَٱذْكُرُونِىٓ
ஆகவே நினைவு கூருங்கள் என்னை
adhkur'kum
أَذْكُرْكُمْ
நினைவு கூருவேன்/உங்களை
wa-ush'kurū lī
وَٱشْكُرُوا۟ لِى
இன்னும் நன்றி செலுத்துங்கள்/எனக்கு
walā takfurūni
وَلَا تَكْفُرُونِ
இன்னும் மாறுசெய்யாதீர்கள்/எனக்கு
நீங்கள் என்னை நினைத்துக் கொண்டேயிருங்கள். நானும் உங்களை நினைத்து (அருள் புரிந்து) வருவேன். நீங்கள் எனக்கு நன்றி செலுத்தி வாருங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫௨)
Tafseer
௧௫௩

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ۗ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ ١٥٣

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
is'taʿīnū
ٱسْتَعِينُوا۟
உதவி கோருங்கள்
bil-ṣabri
بِٱلصَّبْرِ
பொறுமையைக் கொண்டு
wal-ṣalati
وَٱلصَّلَوٰةِۚ
இன்னும் தொழுகை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
maʿa
مَعَ
உடன்
l-ṣābirīna
ٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர்கள்
நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫௩)
Tafseer
௧௫௪

وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِيْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ ۗ بَلْ اَحْيَاۤءٌ وَّلٰكِنْ لَّا تَشْعُرُوْنَ ١٥٤

walā taqūlū
وَلَا تَقُولُوا۟
இன்னும் கூறாதீர்கள்
liman
لِمَن
எவரை
yuq'talu
يُقْتَلُ
கொல்லப்படுவார்கள்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
amwātun
أَمْوَٰتٌۢۚ
இறந்தவர்கள்
bal
بَلْ
மாறாக
aḥyāon
أَحْيَآءٌ
உயிருள்ளவர்கள்
walākin
وَلَٰكِن
எனினும்
lā tashʿurūna
لَّا تَشْعُرُونَ
அறிய மாட்டீர்கள்
அன்றி, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரி களால்) வெட்டப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிரோடு இருக்கிறார்கள். ஆனால் (அதை) நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫௪)
Tafseer
௧௫௫

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِۗ وَبَشِّرِ الصّٰبِرِيْنَ ١٥٥

walanabluwannakum
وَلَنَبْلُوَنَّكُم
நிச்சயமாக சோதிப்போம்/உங்களை
bishayin
بِشَىْءٍ
கொஞ்சத்தைக் கொண்டு
mina l-khawfi
مِّنَ ٱلْخَوْفِ
பயத்திலிருந்து
wal-jūʿi
وَٱلْجُوعِ
இன்னும் பசி
wanaqṣin
وَنَقْصٍ
இன்னும் நஷ்டம்
mina l-amwāli
مِّنَ ٱلْأَمْوَٰلِ
செல்வங்களிலிருந்து
wal-anfusi
وَٱلْأَنفُسِ
இன்னும் உயிர்கள்
wal-thamarāti
وَٱلثَّمَرَٰتِۗ
இன்னும் விளைச்சல்கள்
wabashiri
وَبَشِّرِ
இன்னும் நற்செய்தி கூறுவீராக
l-ṣābirīna
ٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர்களுக்கு
(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும் பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫௫)
Tafseer
௧௫௬

اَلَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۗ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّآ اِلَيْهِ رٰجِعُوْنَۗ ١٥٦

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
idhā aṣābathum
إِذَآ أَصَٰبَتْهُم
ஏற்பட்டால்/அவர்களுக்கு
muṣībatun
مُّصِيبَةٌ
ஒரு சோதனை
qālū
قَالُوٓا۟
கூறுவார்கள்
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்காக
wa-innā
وَإِنَّآ
இன்னும் நிச்சயமாக நாம்
ilayhi
إِلَيْهِ
அவனிடமே
rājiʿūna
رَٰجِعُونَ
திரும்புகிறவர்கள்
(சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்டபோதிலும் "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்" எனக் கூறுவார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫௬)
Tafseer
௧௫௭

اُولٰۤىِٕكَ عَلَيْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۗوَاُولٰۤىِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ ١٥٧

ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ṣalawātun
صَلَوَٰتٌ
மன்னிப்பு
min
مِّن
இருந்து
rabbihim
رَّبِّهِمْ
அவர்களின் இறைவன்
waraḥmatun
وَرَحْمَةٌۖ
இன்னும் கருணை
wa-ulāika humu
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
இன்னும் அவர்கள்தான்
l-muh'tadūna
ٱلْمُهْتَدُونَ
நேர்வழி பெற்றவர்கள்
இத்தகையவர்கள் மீதுதான் அவர்களுடைய இறைவனிடமிருந்து புகழுரைகளும் கிருபையும் ஏற்படுகின்றன. மேலும், இவர்கள்தாம் நேரான வழியையும் அடைந்தவர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫௭)
Tafseer
௧௫௮

۞ اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَاۤىِٕرِ اللّٰهِ ۚ فَمَنْ حَجَّ الْبَيْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ اَنْ يَّطَّوَّفَ بِهِمَا ۗ وَمَنْ تَطَوَّعَ خَيْرًاۙ فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِيْمٌ ١٥٨

inna
إِنَّ
நிச்சயமாக
l-ṣafā
ٱلصَّفَا
ஸஃபா
wal-marwata
وَٱلْمَرْوَةَ
இன்னும் மர்வா
min
مِن
இருந்து
shaʿāiri
شَعَآئِرِ
அடையாளங்கள்
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வுடைய
faman
فَمَنْ
ஆகவே எவர்
ḥajja
حَجَّ
ஹஜ்ஜு செய்தார்
l-bayta
ٱلْبَيْتَ
கஅபாவை
awi
أَوِ
அல்லது
iʿ'tamara
ٱعْتَمَرَ
உம்றா செய்தார்
falā junāḥa
فَلَا جُنَاحَ
அறவே குற்றமில்லை
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
an yaṭṭawwafa
أَن يَطَّوَّفَ
சுற்றி வருவது
bihimā
بِهِمَاۚ
அவ்விரண்டையும்
waman
وَمَن
இன்னும் எவர்
taṭawwaʿa
تَطَوَّعَ
உபரியாகச் செய்தார்
khayran
خَيْرًا
நன்மையை
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
shākirun
شَاكِرٌ
நன்றி பாராட்டுபவன்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
நிச்சயமாக "ஸஃபா" (மலையும்) "மர்வா" (மலையும், வணக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவையாக இருக்கின்றன. ஆகையால் எவர்கள் ("கஅபா" என்னும்) அவ்வீட்டை "ஹஜ்ஜு" அல்லது "உம்ரா" செய்தார்களோ அவர்கள், அவ்விரண்டையும் சுற்றி வருவது குற்றமல்ல. ஆகவே, எவரேனும் நன்மையை நாடி (அவ்வாறு) செய்தால் நிச்சயமாக அல்லாஹ் (அதற்கு) நன்றி பாராட்டுபவ னாகவும் (எண்ணங்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫௮)
Tafseer
௧௫௯

اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلْنَا مِنَ الْبَيِّنٰتِ وَالْهُدٰى مِنْۢ بَعْدِ مَا بَيَّنّٰهُ لِلنَّاسِ فِى الْكِتٰبِۙ اُولٰۤىِٕكَ يَلْعَنُهُمُ اللّٰهُ وَيَلْعَنُهُمُ اللّٰعِنُوْنَۙ ١٥٩

inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
yaktumūna
يَكْتُمُونَ
மறைக்கிறார்கள்
مَآ
எவற்றை
anzalnā
أَنزَلْنَا
இறக்கினோம்
mina
مِنَ
இருந்து
l-bayināti
ٱلْبَيِّنَٰتِ
தெளிவான சான்றுகள்
wal-hudā
وَٱلْهُدَىٰ
இன்னும் நேர்வழி
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
mā bayyannāhu
مَا بَيَّنَّٰهُ
நாம் தெளிவுபடுத்தினோம்/அவற்றை
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
fī l-kitābi
فِى ٱلْكِتَٰبِۙ
வேதத்தில்
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
yalʿanuhumu
يَلْعَنُهُمُ
சபிக்கிறான்/அவர்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
wayalʿanuhumu
وَيَلْعَنُهُمُ
இன்னும் சபிக்கிறார்(கள்)/அவர்களை
l-lāʿinūna
ٱللَّٰعِنُونَ
சபிப்பவர்கள்
நேர்வழியையும் தெளிவான அத்தாட்சிகளையும் நாம் இறக்கி, அவற்றை மனிதர்களுக்காக வேதத்தில் தெளிவுபடுத்தி(க் கூறி)ய பின்னும் எவர்கள் அவற்றை மறைக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கின்றான். (மற்றும்) சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கின்றனர். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫௯)
Tafseer
௧௬௦

اِلَّا الَّذِيْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَبَيَّنُوْا فَاُولٰۤىِٕكَ اَتُوْبُ عَلَيْهِمْ ۚ وَاَنَا التَّوَّابُ الرَّحِيْمُ ١٦٠

illā alladhīna
إِلَّا ٱلَّذِينَ
தவிர/எவர்கள்
tābū
تَابُوا۟
மன்னிப்புக் கோரினார்கள்
wa-aṣlaḥū
وَأَصْلَحُوا۟
இன்னும் சீர்திருத்தினார்கள்
wabayyanū
وَبَيَّنُوا۟
இன்னும் தெளிவுபடுத்தினார்கள்
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
இன்னும் அவர்கள்
atūbu
أَتُوبُ
மன்னிப்பேன்
ʿalayhim
عَلَيْهِمْۚ
அவர்களை
wa-anā
وَأَنَا
நான்
l-tawābu
ٱلتَّوَّابُ
மகா மன்னிப்பாளன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
மகா கருணையாளன்
ஆயினும், அவர்களில் எவர்கள் வருந்தி வேதனைப்பட்டு, (தங்கள் வேதங்களில் மறைத்தவற்றை) சீர்திருத்தி, அவற்றை (மனிதர்களுக்குத்) தெளிவாக எடுத்துரைக்கின்றனரோ அவர்களை நான் மன்னித்துவிடுவேன். நானோ மிக்க மன்னிப்பாளன்; நிகரற்ற அன்புடையவன். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௬௦)
Tafseer