تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ ۚ لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَّا كَسَبْتُمْ ۚ وَلَا تُسْـَٔلُوْنَ عَمَّا كَانُوْا يَعْمَلُوْنَ ࣖ ۔ ١٤١
- til'ka
- تِلْكَ
- அது
- ummatun
- أُمَّةٌ
- ஒரு சமுதாயம்
- qad khalat
- قَدْ خَلَتْۖ
- சென்றுவிட்டது
- lahā
- لَهَا
- அதற்கு
- mā kasabat
- مَا كَسَبَتْ
- எது/செய்தது
- walakum
- وَلَكُم
- இன்னும் உங்களுக்கு
- mā
- مَّا
- எது
- kasabtum
- كَسَبْتُمْۖ
- செய்தீர்கள்
- walā tus'alūna
- وَلَا تُسْـَٔلُونَ
- இன்னும் விசாரிக்கப்பட மாட்டீர்கள்
- ʿammā
- عَمَّا
- எது பற்றி
- kānū yaʿmalūna
- كَانُوا۟ يَعْمَلُونَ
- இருந்தார்கள்/ செய்வார்கள்
(மேற்கூறிய நபிமார்களாகிய) அந்தக் கூட்டத்தினர் சென்று விட்டனர். அவர்கள் செய்த (நற்)செயல் அவர்களுக்கே (பலனளிக்கும்), நீங்கள் செய்த (நற்)செயல்தான் உங்களுக்கு(ப் பலனளிக்கும்.) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று உங்களிடம் கேட்கப்படமாட்டாது. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௪௧)Tafseer
۞ سَيَقُوْلُ السُّفَهَاۤءُ مِنَ النَّاسِ مَا وَلّٰىهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِيْ كَانُوْا عَلَيْهَا ۗ قُلْ لِّلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُۗ يَهْدِيْ مَنْ يَّشَاۤءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ١٤٢
- sayaqūlu
- سَيَقُولُ
- கூறுவார்கள்
- l-sufahāu
- ٱلسُّفَهَآءُ
- அறிவீனர்கள்
- mina l-nāsi
- مِنَ ٱلنَّاسِ
- மக்களில்
- mā
- مَا
- எது
- wallāhum
- وَلَّىٰهُمْ
- திருப்பியது/அவர்களை
- ʿan
- عَن
- விட்டு
- qib'latihimu
- قِبْلَتِهِمُ
- கிப்லா/அவர்களின்
- allatī
- ٱلَّتِى
- எது
- kānū
- كَانُوا۟
- இருந்தார்கள்
- ʿalayhā
- عَلَيْهَاۚ
- அதன் மீது
- qul
- قُل
- கூறு(வீராக)
- lillahi
- لِّلَّهِ
- அல்லாஹ்வுக்குரியன
- l-mashriqu
- ٱلْمَشْرِقُ
- கிழக்கு
- wal-maghribu
- وَٱلْمَغْرِبُۚ
- இன்னும் மேற்கு
- yahdī
- يَهْدِى
- நேர்வழிகாட்டுகிறான்
- man yashāu
- مَن يَشَآءُ
- எவர்/நாடுகிறான்
- ilā ṣirāṭin
- إِلَىٰ صِرَٰطٍ
- பாதைக்கு
- mus'taqīmin
- مُّسْتَقِيمٍ
- நேரான
(நபியே! "முஸ்லிம்கள் முன்னர்) முன்நோக்கி வந்த கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பிவிட்டது எது?" என மனிதர்களில் சில அறிவீனர்கள் கேட்க ஆரம்பிப்பார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "கிழக்குத் திசையும் மேற்குத் திசையும் அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்புபவர்களை நேரான வழியில் செலுத்துவான்." ([௨] ஸூரத்துல் பகரா: ௧௪௨)Tafseer
وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا لِّتَكُوْنُوْا شُهَدَاۤءَ عَلَى النَّاسِ وَيَكُوْنَ الرَّسُوْلُ عَلَيْكُمْ شَهِيْدًا ۗ وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِيْ كُنْتَ عَلَيْهَآ اِلَّا لِنَعْلَمَ مَنْ يَّتَّبِعُ الرَّسُوْلَ مِمَّنْ يَّنْقَلِبُ عَلٰى عَقِبَيْهِۗ وَاِنْ كَانَتْ لَكَبِيْرَةً اِلَّا عَلَى الَّذِيْنَ هَدَى اللّٰهُ ۗوَمَا كَانَ اللّٰهُ لِيُضِيْعَ اِيْمَانَكُمْ ۗ اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِيْمٌ ١٤٣
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- இன்னும் அவ்வாறுதான்
- jaʿalnākum
- جَعَلْنَٰكُمْ
- ஆக்கினோம்/உங்களை
- ummatan
- أُمَّةً
- சமுதாயமாக
- wasaṭan
- وَسَطًا
- நடுநிலையான
- litakūnū
- لِّتَكُونُوا۟
- நீங்கள் இருப்பதற்காக
- shuhadāa
- شُهَدَآءَ
- சாட்சிகளாக
- ʿalā l-nāsi
- عَلَى ٱلنَّاسِ
- மக்களுக்கு
- wayakūna
- وَيَكُونَ
- இன்னும் இருப்பார்
- l-rasūlu
- ٱلرَّسُولُ
- தூதர்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்களுக்கு
- shahīdan
- شَهِيدًاۗ
- சாட்சியாக
- wamā jaʿalnā
- وَمَا جَعَلْنَا
- இன்னும் நாம்ஆக்கவில்லை
- l-qib'lata
- ٱلْقِبْلَةَ
- கிப்லாவை
- allatī
- ٱلَّتِى
- எது
- kunta
- كُنتَ
- நீர் இருந்தீர்
- ʿalayhā
- عَلَيْهَآ
- அதன் மீது
- illā
- إِلَّا
- தவிர
- linaʿlama
- لِنَعْلَمَ
- நாம் அறிவதற்காக
- man
- مَن
- எவர்
- yattabiʿu
- يَتَّبِعُ
- பின்பற்றுவார்
- l-rasūla
- ٱلرَّسُولَ
- தூதரை
- mimman
- مِمَّن
- எவரிலிருந்து
- yanqalibu
- يَنقَلِبُ
- திரும்பி விடுகிறார்
- ʿalā
- عَلَىٰ
- மீது
- ʿaqibayhi
- عَقِبَيْهِۚ
- அவருடைய (இரு) குதிங்கால்கள்
- wa-in kānat
- وَإِن كَانَتْ
- இன்னும் நிச்சயமாக அது இருந்தது
- lakabīratan
- لَكَبِيرَةً
- பெரிதாக
- illā
- إِلَّا
- தவிர
- ʿalā alladhīna
- عَلَى ٱلَّذِينَ
- மீது/எவர்கள்
- hadā
- هَدَى
- நேர்வழி நடத்தினான்
- l-lahu
- ٱللَّهُۗ
- அல்லாஹ்
- wamā kāna
- وَمَا كَانَ
- இன்னும் இருக்கவில்லை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- liyuḍīʿa
- لِيُضِيعَ
- அவன் வீணாக்குபவனாக
- īmānakum
- إِيمَٰنَكُمْۚ
- உங்கள் நம்பிக்கையை
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- bil-nāsi
- بِٱلنَّاسِ
- மக்கள் மீது
- laraūfun
- لَرَءُوفٌ
- மிக இரக்கமுடையவன்தான்
- raḥīmun
- رَّحِيمٌ
- மகா கருணையாளன்
(நம்பிக்கையாளர்களே!) அவ்வாறே (ஏற்றத்தாழ்வற்ற) நடுநிலையான வகுப்பினராகவும் நாம் உங்களை ஆக்கினோம். ஆகவே, நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு (வழிகாட்டக் கூடிய) சாட்சிகளாக இருங்கள். (நம்முடைய) தூதர் உங்களுக்கு (வழி காட்டக் கூடிய) சாட்சியாக இருப்பார். (நபியே!) நீங்கள் (இதுவரை முன்நோக்கித் தொழுதுகொண்டு) இருந்த (பைத்துல் முகத்தஸின்) திசையை (மாற்றாமல் நீங்கள் அதையே நோக்கித் தொழுது வரும்படி இதுவரை) நாம் விட்டு வைத்திருந்ததெல்லாம் (அதை மாற்றிய பின் நம்) தூதரைப் பின்பற்றுபவர் யார்? பின்பற்றாது தன் குதிங்கால் புறமாகவே (புறமுதுகிட்டு) திரும்பி(ச் சென்று) விடுகிறவர் யார்? என்பதை நாம் அறி(வித்து விடு)வதற்காகத்தான். ஆனால் எவர்களை அல்லாஹ் நேர்வழியில் நடத்துகின்றானோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அ(வ்வாறு கிப்லாவை மாற்றுவ)து நிச்சயமாக மிகப்பளுவாக இருக்கும். தவிர, (நம்பிக்கையாளர்களே! இதற்கு முன்னர் நீங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்த) உங்களுடைய நம்பிக்கையையும் அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகக் கருணையாளன், நிகரற்ற அன்புடையவன். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௪௩)Tafseer
قَدْ نَرٰى تَقَلُّبَ وَجْهِكَ فِى السَّمَاۤءِۚ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضٰىهَا ۖ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ۗ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ۗ وَاِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ لَيَعْلَمُوْنَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ۗ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ ١٤٤
- qad narā
- قَدْ نَرَىٰ
- திட்டமாக காண்கிறோம்
- taqalluba
- تَقَلُّبَ
- திரும்புவதை
- wajhika
- وَجْهِكَ
- உம் முகம்
- fī l-samāi
- فِى ٱلسَّمَآءِۖ
- வானத்தின் பக்கம்
- falanuwalliyannaka
- فَلَنُوَلِّيَنَّكَ
- ஆகவே நிச்சயமாக திருப்புவோம்/உம்மை
- qib'latan
- قِبْلَةً
- ஒரு கிப்லாவிற்கு
- tarḍāhā
- تَرْضَىٰهَاۚ
- நீர்அதைவிரும்புகிறீர்
- fawalli
- فَوَلِّ
- எனவே திருப்புவீராக
- wajhaka
- وَجْهَكَ
- உம் முகத்தை
- shaṭra
- شَطْرَ
- பக்கம்
- l-masjidi
- ٱلْمَسْجِدِ
- அல் மஸ்ஜிது
- l-ḥarāmi
- ٱلْحَرَامِۚ
- புனிதமான
- waḥaythu mā kuntum
- وَحَيْثُ مَا كُنتُمْ
- நீங்கள் எங்கிருந்தாலும்
- fawallū
- فَوَلُّوا۟
- திருப்புங்கள்
- wujūhakum
- وُجُوهَكُمْ
- உங்கள் முகங்களை
- shaṭrahu
- شَطْرَهُۥۗ
- அதன் பக்கம்
- wa-inna
- وَإِنَّ
- இன்னும் நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ūtū
- أُوتُوا۟
- கொடுக்கப்பட்டார்கள்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதம்
- layaʿlamūna
- لَيَعْلَمُونَ
- திட்டமாக அறிவார்கள்
- annahu
- أَنَّهُ
- நிச்சயமாக அது
- l-ḥaqu
- ٱلْحَقُّ
- உண்மை
- min
- مِن
- இருந்து
- rabbihim
- رَّبِّهِمْۗ
- தங்கள் இறைவன்
- wamā l-lahu
- وَمَا ٱللَّهُ
- இன்னும் இல்லை/அல்லாஹ்
- bighāfilin
- بِغَٰفِلٍ
- கவனமற்றவனாக
- ʿammā
- عَمَّا
- எதைப்பற்றி
- yaʿmalūna
- يَعْمَلُونَ
- செய்கிறார்கள்
(நபியே!) உங்களுடைய முகம் (பிரார்த்தனை செய்து) அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால், நீங்கள் விரும்பும் கிப்லா(வாகிய மக்கா)வின் பக்கமே நாம் உங்களை நிச்சயமாகத் திருப்புகின்றோம். எனவே, நீங்கள் (தொழும்போது மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராமின்" பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்புங்கள். (நம்பிக்கையாளர்களே!) நீங்களும் எங்கிருந்தபோதிலும் (தொழுகையில்) அதன் பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்புங்கள். வேதம் கொடுக்கப்பட்ட (யூதர்களும், கிறிஸ்த)வர்களும் (நீங்கள் மக்காவின் திசையளவில் திரும்பிய) "இது தங்கள் இறைவனிடமிருந்(து வந்)த உண்மை(யான உத்தரவு)தான்" என நிச்சயமாக அறிவார்கள். (ஏனென்றால், அவ்வாறே அவர்களுடைய வேதத்தில் இருக்கின்றது. எனவே, உண்மையை மறைக்கும்) அவர்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௪௪)Tafseer
وَلَىِٕنْ اَتَيْتَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ بِكُلِّ اٰيَةٍ مَّا تَبِعُوْا قِبْلَتَكَ ۚ وَمَآ اَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ ۚ وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍۗ وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَاۤءَهُمْ مِّنْۢ بَعْدِ مَاجَاۤءَكَ مِنَ الْعِلْمِ ۙ اِنَّكَ اِذًا لَّمِنَ الظّٰلِمِيْنَ ۘ ١٤٥
- wala-in
- وَلَئِنْ
- atayta
- أَتَيْتَ
- நீர் வந்தால்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ūtū
- أُوتُوا۟
- கொடுக்கப்பட்டார்கள்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதம்
- bikulli
- بِكُلِّ
- எல்லாவற்றையும் கொண்டு
- āyatin
- ءَايَةٍ
- அத்தாட்சி
- mā tabiʿū
- مَّا تَبِعُوا۟
- அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்
- qib'lataka
- قِبْلَتَكَۚ
- உமது கிப்லாவை
- wamā anta
- وَمَآ أَنتَ
- இன்னும் இல்லை/நீர்
- bitābiʿin
- بِتَابِعٍ
- பின்பற்றுபவராக
- qib'latahum
- قِبْلَتَهُمْۚ
- அவர்களின்கிப்லாவை
- wamā
- وَمَا
- இன்னும் இல்லை
- baʿḍuhum
- بَعْضُهُم
- அவர்களில் சிலர்
- bitābiʿin
- بِتَابِعٍ
- பின்பற்றுபவராக
- qib'lata
- قِبْلَةَ
- கிப்லாவை
- baʿḍin
- بَعْضٍۚ
- சிலரின்
- wala-ini ittabaʿta
- وَلَئِنِ ٱتَّبَعْتَ
- நீர் பின்பற்றினால்
- ahwāahum
- أَهْوَآءَهُم
- விருப்பங்களை அவர்களுடைய
- min baʿdi
- مِّنۢ بَعْدِ
- பின்னர்
- mā
- مَا
- எது
- jāaka
- جَآءَكَ
- வந்தது/உமக்கு
- mina l-ʿil'mi
- مِنَ ٱلْعِلْمِۙ
- கல்வியிலிருந்து
- innaka
- إِنَّكَ
- நிச்சயமாக நீர்
- idhan
- إِذًا
- அப்போது
- lamina
- لَّمِنَ
- தான்/இல்
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்கள்
ஆகவே (நபியே!) வேதம் கொடுக்கப்பட்ட அவர்களுக்குத் (திருப்தியளிப்பதற்காக) அத்தாட்சிகள் அனைத்தையும் நீங்கள் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உங்களுடைய கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. நீங்களும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. அன்றி (வேதம் கொடுக்கப்பட்ட) அவர்களிலும் ஒருவர் மற்றொருவரின் கிப்லாவைப் பின்பற்றப் போவதுமில்லை. (ஆதலால், மக்காவை நோக்கித் தொழும்படி) உங்களுக்கு வஹீ(யின் மூலம் உத்தரவு) வந்ததன் பின்னும் அவர்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றுவீர்களானால் நிச்சயமாக நீங்களும் அநியாயக்கரர்களில் உள்ளவர்தான் (என்று கருதப்படுவீர்கள்). ([௨] ஸூரத்துல் பகரா: ௧௪௫)Tafseer
اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَعْرِفُوْنَهٗ كَمَا يَعْرِفُوْنَ اَبْنَاۤءَهُمْ ۗ وَاِنَّ فَرِيْقًا مِّنْهُمْ لَيَكْتُمُوْنَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُوْنَ ١٤٦
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ātaynāhumu
- ءَاتَيْنَٰهُمُ
- கொடுத்தோம்/அவர்களுக்கு
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதத்தை
- yaʿrifūnahu
- يَعْرِفُونَهُۥ
- அறிவார்கள்/அதை
- kamā
- كَمَا
- போன்று
- yaʿrifūna
- يَعْرِفُونَ
- அறிகிறார்கள்
- abnāahum
- أَبْنَآءَهُمْۖ
- பிள்ளைகளை தங்கள்
- wa-inna
- وَإِنَّ
- இன்னும் நிச்சயமாக
- farīqan
- فَرِيقًا
- ஒரு பிரிவினர்
- min'hum
- مِّنْهُمْ
- அவர்களிலிருந்து
- layaktumūna
- لَيَكْتُمُونَ
- திட்டமாக மறைக்கிறார்கள்
- l-ḥaqa
- ٱلْحَقَّ
- உண்மையை
- wahum
- وَهُمْ
- அவர்கள்
- yaʿlamūna
- يَعْلَمُونَ
- அறிகிறார்கள்
எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள் தங்கள் பிள்ளைகளை(ச் சந்தேகமற) அறிவதைப் போல் அ(ந்த மக்காவின் திசையளவில் நீங்கள் திரும்பித் தொழுவீ ரென்ப)தை அறிவார்கள். ஆனால், அதிலொரு பிரிவினர் நிச்சயமாக நன்கறிந்து கொண்டே (இந்த) உண்மையை மறைக்கின்றனர். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௪௬)Tafseer
اَلْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَ ࣖ ١٤٧
- al-ḥaqu min
- ٱلْحَقُّ مِن
- உண்மை/இருந்து
- rabbika
- رَّبِّكَۖ
- உம் இறைவன்
- falā takūnanna
- فَلَا تَكُونَنَّ
- எனவே, நீர் ஆகிவிட வேண்டாம்
- mina l-mum'tarīna
- مِنَ ٱلْمُمْتَرِينَ
- சந்தேகிப்பவர்களில்
(நபியே! கிப்லாவைப் பற்றி) உங்கள் இறைவனிடமிருந்து வந்த இதுதான் உண்மை(யான கட்டளை.) ஆதலால், நீங்கள் சந்தேகிப்பவர்களில் ஒருவராக ஒரு சிறிதும் ஆகிவிட வேண்டாம். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௪௭)Tafseer
وَلِكُلٍّ وِّجْهَةٌ هُوَ مُوَلِّيْهَا فَاسْتَبِقُوا الْخَيْرٰتِۗ اَيْنَ مَا تَكُوْنُوْا يَأْتِ بِكُمُ اللّٰهُ جَمِيْعًا ۗ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ١٤٨
- walikullin
- وَلِكُلٍّ
- ஒவ்வொருவருக்கும்
- wij'hatun
- وِجْهَةٌ
- ஒரு திசை
- huwa muwallīhā
- هُوَ مُوَلِّيهَاۖ
- அவர் அதை முன்னோக்கக்கூடியவர்
- fa-is'tabiqū
- فَٱسْتَبِقُوا۟
- எனவே, முந்திச் செல்லுங்கள்
- l-khayrāti
- ٱلْخَيْرَٰتِۚ
- நன்மைகளில்
- ayna mā
- أَيْنَ مَا
- எங்கே
- takūnū
- تَكُونُوا۟
- நீங்கள்இருந்தாலும்
- yati
- يَأْتِ
- வருவான்
- bikumu
- بِكُمُ
- உங்களைக் கொண்டு
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- jamīʿan
- جَمِيعًاۚ
- அனைவரையும்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- ʿalā kulli shayin
- عَلَىٰ كُلِّ شَىْءٍ
- எல்லாப் பொருள் மீது
- qadīrun
- قَدِيرٌ
- பேராற்றலுடையவன்
(நம்பிக்கையாளர்களே!) ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும் ஒரு திசையுண்டு. அவ(ரவ)ர் அதன் பக்கம் முன்னோக்குவார். (திசை மட்டும் நோக்கமல்ல) நன்மையானவைகளை செய்வதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௪௮)Tafseer
وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ۗ وَاِنَّهٗ لَلْحَقُّ مِنْ رَّبِّكَ ۗ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ١٤٩
- wamin ḥaythu kharajta
- وَمِنْ حَيْثُ خَرَجْتَ
- நீர் எங்கிருந்து புறப்பட்டாலும்
- fawalli
- فَوَلِّ
- திருப்புவீராக
- wajhaka
- وَجْهَكَ
- உம் முகத்தை
- shaṭra
- شَطْرَ
- பக்கம்
- l-masjidi
- ٱلْمَسْجِدِ
- அல் மஸ்ஜிது
- l-ḥarāmi
- ٱلْحَرَامِۖ
- புனிதமான
- wa-innahu
- وَإِنَّهُۥ
- இன்னும் நிச்சயமாக இது
- lalḥaqqu
- لَلْحَقُّ
- (உ) உண்மைதான்
- min
- مِن
- இருந்து
- rabbika
- رَّبِّكَۗ
- உம் இறைவன்
- wamā
- وَمَا
- இன்னும் இல்லை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- bighāfilin
- بِغَٰفِلٍ
- கவனமற்றவனாக
- ʿammā
- عَمَّا
- எது பற்றி
- taʿmalūna
- تَعْمَلُونَ
- நீங்கள் செய்கிறீர்கள்
ஆகவே (நபியே!) நீங்கள் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழும்போது மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராமின்" பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்புங்கள். நிச்சயமாக இதுதான் உங்கள் இறைவனுடைய உண்மை(யான கட்டளை)யாகும். (ஆகவே, இதனைப்பற்றி வீண் தர்க்கம் செய்பவர்களே!) உங்களுடைய செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௪௯)Tafseer
وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ۗ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ۙ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ اِلَّا الَّذِيْنَ ظَلَمُوْا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِيْ وَلِاُتِمَّ نِعْمَتِيْ عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُوْنَۙ ١٥٠
- wamin ḥaythu kharajta
- وَمِنْ حَيْثُ خَرَجْتَ
- இன்னும் நீர் எங்கிருந்து புறப்பட்டாலும்
- fawalli
- فَوَلِّ
- திருப்புவீராக
- wajhaka
- وَجْهَكَ
- உம் முகத்தை
- shaṭra
- شَطْرَ
- பக்கம்
- l-masjidi
- ٱلْمَسْجِدِ
- அல் மஸ்ஜிது
- l-ḥarāmi
- ٱلْحَرَامِۚ
- புனிதமான
- waḥaythu mā kuntum
- وَحَيْثُ مَا كُنتُمْ
- நீங்கள் எங்கிருந்தாலும்
- fawallū
- فَوَلُّوا۟
- திருப்புங்கள்
- wujūhakum
- وُجُوهَكُمْ
- உங்கள் முகங்களை
- shaṭrahu
- شَطْرَهُۥ
- அதன் பக்கம்
- li-allā yakūna
- لِئَلَّا يَكُونَ
- ஆகாமல் இருப்பதற்காக
- lilnnāsi
- لِلنَّاسِ
- மக்களுக்கு
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்களுக்கெதிராக
- ḥujjatun
- حُجَّةٌ
- ஓர் ஆதாரம்
- illā
- إِلَّا
- தவிர
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ẓalamū
- ظَلَمُوا۟
- அநியாயம் செய்தார்கள்
- min'hum
- مِنْهُمْ
- அவர்களில்
- falā takhshawhum
- فَلَا تَخْشَوْهُمْ
- ஆகவே, அவர்களைப் பயப்படாதீர்கள்
- wa-ikh'shawnī
- وَٱخْشَوْنِى
- இன்னும் என்னைப் பயப்படுங்கள்
- wali-utimma
- وَلِأُتِمَّ
- இன்னும் நான் முழுமைப்படுத்துவதற்காக
- niʿ'matī
- نِعْمَتِى
- என் அருட்கொடையை
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- walaʿallakum tahtadūna
- وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ
- இன்னும் நீங்கள் நேர்வழி அடைவதற்கு
அன்றி, (நபியே!) நீங்கள் எங்குச் சென்றாலும் தொழும் போது) "மஸ்ஜிதுல் ஹராமின்" பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்புங்கள். (நம்பிக்கையாளர்களே!) அவர்களில் வரம்பு மீறியவர் களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் (வீண்) விவாதம் செய்ய எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காக நீங்களும் எங்கிருந்த போதிலும் "அல் மஸ்ஜிதுல் ஹராமின்" பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்புங்கள். அன்றி, அவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். எனக்கே நீங்கள் பயப்படுங்கள். (கிப்லாவைப் பற்றிய இக்கட்டளையின் மூலம்) என்னுடைய அருட்கொடையை நான் உங்கள்மீது முழுமையாக்கி வைப்பேன். (அதனால்) நிச்சயமாக நீங்கள் நேரான வழியை அடைவீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫௦)Tafseer