Skip to content

ஸூரா ஸூரத்துல் அஃராஃப் - Page: 9

Al-A'raf

(al-ʾAʿrāf)

௮௧

اِنَّكُمْ لَتَأْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَاۤءِۗ بَلْ اَنْتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ ٨١

innakum
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
latatūna
لَتَأْتُونَ
வருகிறீர்கள்
l-rijāla
ٱلرِّجَالَ
ஆண்களிடம்
shahwatan
شَهْوَةً
காமத்திற்கு
min dūni
مِّن دُونِ
அன்றி
l-nisāi
ٱلنِّسَآءِۚ
பெண்கள்
bal
بَلْ
மாறாக
antum
أَنتُمْ
நீங்கள்
qawmun
قَوْمٌ
மக்கள்
mus'rifūna
مُّسْرِفُونَ
வரம்பு மீறியவர்கள்
நிச்சயமாக நீங்கள் பெண்களைவிட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ளச் செல்கின்றீர்கள். நீங்கள் மிக்க வரம்பு மீறிய மக்களாக இருக்கின்றீர்கள்" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௮௧)
Tafseer
௮௨

وَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖٓ اِلَّآ اَنْ قَالُوْٓا اَخْرِجُوْهُمْ مِّنْ قَرْيَتِكُمْۚ اِنَّهُمْ اُنَاسٌ يَّتَطَهَّرُوْنَ ٨٢

wamā kāna
وَمَا كَانَ
இருக்கவில்லை
jawāba
جَوَابَ
பதிலாக
qawmihi
قَوْمِهِۦٓ
அவருடைய சமுதாயத்தினரின்
illā
إِلَّآ
தவிர
an qālū
أَن قَالُوٓا۟
என்று அவர்கள் கூறியது
akhrijūhum
أَخْرِجُوهُم
வெளியேற்றுங்கள்
min
مِّن
இவர்களை
qaryatikum
قَرْيَتِكُمْۖ
உங்கள் ஊரிலிருந்து
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
unāsun
أُنَاسٌ
மனிதர்கள்
yataṭahharūna
يَتَطَهَّرُونَ
சுத்தமானவர்கள்
அதற்கு அவருடைய மக்கள் (தங்கள் இனத்தாரை நோக்கி, லூத் நபியைச் சுட்டிக் காண்பித்து) "இவரையும் இவர் குடும்பத்தையும், உங்கள் ஊரிலிருந்து அப்புறப்படுத்திவிடுங்கள். நிச்சயமாக இவர்கள் மிகப் பரிசுத்தமான மனிதர்களாகி விடலாமெனப் பார்க்கின்றனர்" என்றுதான் பதில் கூறினார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௮௨)
Tafseer
௮௩

فَاَنْجَيْنٰهُ وَاَهْلَهٗٓ اِلَّا امْرَاَتَهٗ كَانَتْ مِنَ الْغٰبِرِيْنَ ٨٣

fa-anjaynāhu
فَأَنجَيْنَٰهُ
ஆகவே, பாதுகாத்தோம்/அவரை
wa-ahlahu
وَأَهْلَهُۥٓ
இன்னும் அவருடைய குடும்பத்தை
illā
إِلَّا
தவிர
im'ra-atahu
ٱمْرَأَتَهُۥ
அவருடைய மனைவியை
kānat
كَانَتْ
அவள் ஆகினாள்
mina l-ghābirīna
مِنَ ٱلْغَٰبِرِينَ
தங்கியவர்களில்
ஆகவே, அவருடைய மனைவியைத் தவிர, அவரையும் (மற்ற) அவருடைய குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொண்டோம். அவருடைய மனைவி (அவரைப்) பின்பற்றாதவர்களுடன் சேர்ந்துவிட்டாள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௮௩)
Tafseer
௮௪

وَاَمْطَرْنَا عَلَيْهِمْ مَّطَرًاۗ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِيْنَ ࣖ ٨٤

wa-amṭarnā
وَأَمْطَرْنَا
பொழிவித்தோம்
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
maṭaran
مَّطَرًاۖ
மழையை
fa-unẓur
فَٱنظُرْ
ஆகவே கவனிப்பீராக
kayfa
كَيْفَ
எவ்வாறு
kāna
كَانَ
ஆகிவிட்டது
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளின்
அவர்கள் மீது (கல்) மழையை பொழிந்து (அவர்களை அழித்து) விட்டோம். ஆகவே (இக்)குற்றவாளிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௮௪)
Tafseer
௮௫

وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًاۗ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗۗ قَدْ جَاۤءَتْكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ فَاَوْفُوا الْكَيْلَ وَالْمِيْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَاۤءَهُمْ وَلَا تُفْسِدُوْا فِى الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَاۗ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَۚ ٨٥

wa-ilā madyana
وَإِلَىٰ مَدْيَنَ
‘மத்யன்’க்கு
akhāhum
أَخَاهُمْ
சகோதரர்/அவர்களுடைய
shuʿayban
شُعَيْبًاۗ
‘ஷுஐப்’ஐ
qāla
قَالَ
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் சமுதாயமே
uʿ'budū
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
mā lakum
مَا لَكُم
உங்களுக்கில்லை
min ilāhin
مِّنْ إِلَٰهٍ
வணங்கப்படும் ஒரு கடவுள்
ghayruhu
غَيْرُهُۥۖ
அவனையன்றி
qad jāatkum
قَدْ جَآءَتْكُم
வந்துவிட்டது/உங்களுக்கு
bayyinatun
بَيِّنَةٌ
ஓர் அத்தாட்சி
min
مِّن
இருந்து
rabbikum
رَّبِّكُمْۖ
உங்கள் இறைவன்
fa-awfū
فَأَوْفُوا۟
ஆகவே முழுமையாக்குங்கள்
l-kayla
ٱلْكَيْلَ
அளவை
wal-mīzāna
وَٱلْمِيزَانَ
இன்னும் நிறுவையை
walā tabkhasū
وَلَا تَبْخَسُوا۟
குறைக்காதீர்கள்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களுக்கு
ashyāahum
أَشْيَآءَهُمْ
பொருள்களில் அவர்களுடைய
walā tuf'sidū
وَلَا تُفْسِدُوا۟
கலகம் செய்யாதீர்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
baʿda
بَعْدَ
பின்னர்
iṣ'lāḥihā
إِصْلَٰحِهَاۚ
அது சீர்திருத்தப்பட்ட
dhālikum
ذَٰلِكُمْ
இவை
khayrun
خَيْرٌ
சிறந்தது
lakum
لَّكُمْ
உங்களுக்கு
in kuntum
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கை கொள்பவர்களாக
"மத்யன்" (என்னும்) நகரத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் "ஷுஐபை" (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவனில்லை. உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக உங்களுக்குத் தெளிவான அத்தாட்சி வந்திருக்கின்றது. ஆகவே அளவை முழுமையாக அளந்து எடையை சரியாக நிறுங்கள். (நீங்கள் கொடுக்க வேண்டிய) மனிதர்களுடைய பொருள்களில் யாதொன்றையும் குறைத்து விடாதீர்கள். பூமியில் சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) சீர்திருந்திய பின்னர் அதில் குழப்பத்தை உண்டுபண்ணாதீர்கள். மெய்யாகவே நீங்கள் (என் வார்த்தையை) நம்புபவர்களாக இருந்தால் இவைதான் உங்களுக்கு நன்மை பயக்கும்" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௮௫)
Tafseer
௮௬

وَلَا تَقْعُدُوْا بِكُلِّ صِرَاطٍ تُوْعِدُوْنَ وَتَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ بِهٖ وَتَبْغُوْنَهَا عِوَجًاۚ وَاذْكُرُوْٓا اِذْ كُنْتُمْ قَلِيْلًا فَكَثَّرَكُمْۖ وَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِيْنَ ٨٦

walā taqʿudū
وَلَا تَقْعُدُوا۟
அமராதீர்கள்
bikulli ṣirāṭin
بِكُلِّ صِرَٰطٍ
எல்லாப் பாதையிலும்
tūʿidūna
تُوعِدُونَ
அச்சுறுத்தியவர்களாக
wataṣuddūna
وَتَصُدُّونَ
இன்னும் தடுப்பவர்களாக
ʿan sabīli
عَن سَبِيلِ
பாதையை விட்டு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
man āmana
مَنْ ءَامَنَ
எவரை/ நம்பிக்கைகொண்டார்
bihi
بِهِۦ
அவனை
watabghūnahā
وَتَبْغُونَهَا
இன்னும் அதில் தேடியவர்களாக
ʿiwajan
عِوَجًاۚ
கோணலை
wa-udh'kurū
وَٱذْكُرُوٓا۟
நினைவு கூருங்கள்
idh
إِذْ
சமயம்
kuntum
كُنتُمْ
இருந்தீர்கள்
qalīlan
قَلِيلًا
குறைவாக
fakatharakum
فَكَثَّرَكُمْۖ
அதிகமாக்கினான் உங்களை
wa-unẓurū
وَٱنظُرُوا۟
இன்னும் கவனியுங்கள்
kayfa
كَيْفَ
எவ்வாறு
kāna
كَانَ
இருந்தது
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு
l-muf'sidīna
ٱلْمُفْسِدِينَ
கலகம் செய்பவர்களின்
(அன்றி) "நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்துகொண்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களைப் பயமுறுத்தி, அல்லாஹ்வுடைய வழியில் அவர்கள் செல்வதைத் தடை செய்து அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள். வெகு சொற்ப மக்களாக இருந்த உங்களை அதிக தொகையினராக ஆக்கி வைத்ததையும் எண்ணி (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி) வாருங்கள். (பூமியில்) விஷமம் செய்துகொண்டு அலைந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதையும் கவனித்துப் பார்ப்பீர்களாக!" (என்றும் கூறினார்.) ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௮௬)
Tafseer
௮௭

وَاِنْ كَانَ طَاۤىِٕفَةٌ مِّنْكُمْ اٰمَنُوْا بِالَّذِيْٓ اُرْسِلْتُ بِهٖ وَطَاۤىِٕفَةٌ لَّمْ يُؤْمِنُوْا فَاصْبِرُوْا حَتّٰى يَحْكُمَ اللّٰهُ بَيْنَنَاۚ وَهُوَ خَيْرُ الْحٰكِمِيْنَ ۔ ٨٧

wa-in kāna
وَإِن كَانَ
இருந்தால்
ṭāifatun
طَآئِفَةٌ
ஒரு பிரிவினர்
minkum
مِّنكُمْ
உங்களில்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களாக
bi-alladhī
بِٱلَّذِىٓ
எதைக்கொண்டு
ur'sil'tu
أُرْسِلْتُ
அனுப்பப்பட்டேன்
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
waṭāifatun
وَطَآئِفَةٌ
இன்னும் ஒரு பிரிவினர்
lam yu'minū
لَّمْ يُؤْمِنُوا۟
அவர்கள் நம்பிக்கை கொள்ளாதவர்களாக
fa-iṣ'birū
فَٱصْبِرُوا۟
பொறுங்கள்
ḥattā
حَتَّىٰ
வரை
yaḥkuma
يَحْكُمَ
தீர்ப்பளிக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
baynanā
بَيْنَنَاۚ
நமக்கு மத்தியில்
wahuwa
وَهُوَ
அவன்
khayru
خَيْرُ
மிகச் சிறந்தவன்
l-ḥākimīna
ٱلْحَٰكِمِينَ
தீர்ப்பளிப்பவர்களில்
(நம்பிக்கையாளர்களே!) உங்கள் இனத்தில் ஒரு கூட்டத்தினர் மட்டும் நான் அனுப்பட்ட தூதுத்துவத்தை நம்பிக்கை கொண்டு, மற்றொரு கூட்டத்தினர் அதனை நம்பிக்கை கொள்ளாதிருந்தால் (அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.) நமக்கிடையில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் நீங்கள் பொறுத்திருங்கள். தீர்ப்பளிப்பவர்களிலெல்லாம் அவன் மிக்க மேலானவன். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௮௭)
Tafseer
௮௮

قَالَ الْمَلَاُ الَّذِيْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لَنُخْرِجَنَّكَ يٰشُعَيْبُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَكَ مِنْ قَرْيَتِنَآ اَوْ لَتَعُوْدُنَّ فِيْ مِلَّتِنَاۗ قَالَ اَوَلَوْ كُنَّا كَارِهِيْنَ ٨٨

qāla
قَالَ
கூறினார்(கள்)
l-mala-u
ٱلْمَلَأُ
தலைவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
is'takbarū
ٱسْتَكْبَرُوا۟
பெருமையடித்தனர்
min qawmihi
مِن قَوْمِهِۦ
அவருடைய சமுதாயத்தில்
lanukh'rijannaka
لَنُخْرِجَنَّكَ
நிச்சயம் வெளியேற்றுவோம்/உம்மை
yāshuʿaybu
يَٰشُعَيْبُ
ஷுஐபே
wa-alladhīna āmanū
وَٱلَّذِينَ ءَامَنُوا۟
இன்னும் நம்பிக்கை கொண்டவர்களை
maʿaka min
مَعَكَ مِن
உம்முடன்/இருந்து
qaryatinā
قَرْيَتِنَآ
எங்கள் ஊர்
aw lataʿūdunna
أَوْ لَتَعُودُنَّ
அல்லது/நிச்சயமாக நீங்கள் திரும்பிவிட வேண்டும்
fī millatinā
فِى مِلَّتِنَاۚ
எங்கள் கொள்கைக்கு
qāla
قَالَ
கூறினார்
awalaw kunnā
أَوَلَوْ كُنَّا
நாங்கள் இருந்தாலுமா?
kārihīna
كَٰرِهِينَ
வெறுப்பவர்களாக
(ஷுஐப் நபியை நாம் நம்முடைய தூதராக அனுப்பிய பொழுது) அவருடைய மக்களில் கர்வம்கொண்ட தலைவர்கள் (அவரை நோக்கி) "ஷுஐபே! நீங்களும் உங்களை நம்பிக்கை கொண்டவர்களும் எங்களுடைய மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும். இல்லையென்றால், நிச்சயமாக நாங்கள் உங்களை எங்களுடைய ஊரிலிருந்து துரத்தி விடுவோம்" என்று கூறினார்கள். அதற்கு அவர் (அவர்களை நோக்கி "உங்களுடைய மார்க்கத்தை) நாங்கள் வெறுத்தபோதிலுமா?" என்று கேட்டார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௮௮)
Tafseer
௮௯

قَدِ افْتَرَيْنَا عَلَى اللّٰهِ كَذِبًا اِنْ عُدْنَا فِيْ مِلَّتِكُمْ بَعْدَ اِذْ نَجّٰىنَا اللّٰهُ مِنْهَاۗ وَمَا يَكُوْنُ لَنَآ اَنْ نَّعُوْدَ فِيْهَآ اِلَّآ اَنْ يَّشَاۤءَ اللّٰهُ رَبُّنَاۗ وَسِعَ رَبُّنَا كُلَّ شَيْءٍ عِلْمًاۗ عَلَى اللّٰهِ تَوَكَّلْنَاۗ رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَاَنْتَ خَيْرُ الْفَاتِحِيْنَ ٨٩

qadi if'taraynā
قَدِ ٱفْتَرَيْنَا
நாங்கள் இட்டுக்கட்டிவிடுவோம்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
kadhiban
كَذِبًا
பொய்யை
in ʿud'nā
إِنْ عُدْنَا
நாங்கள் திரும்பினால்
fī millatikum
فِى مِلَّتِكُم
உங்கள் கொள்கைக்கு
baʿda
بَعْدَ
பின்னர்
idh
إِذْ
போது
najjānā
نَجَّىٰنَا
பாதுகாத்தான்/ எங்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min'hā
مِنْهَاۚ
அதிலிருந்து
wamā yakūnu lanā
وَمَا يَكُونُ لَنَآ
ஆகாது/எங்களுக்கு
an naʿūda
أَن نَّعُودَ
நாங்கள் திரும்புவது
fīhā
فِيهَآ
அதில்
illā
إِلَّآ
தவிர
an yashāa
أَن يَشَآءَ
நாடியே
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
rabbunā
رَبُّنَاۚ
எங்கள் இறைவனாகிய
wasiʿa
وَسِعَ
விசாலமானவன்
rabbunā
رَبُّنَا
எங்கள் இறைவன்
kulla shayin
كُلَّ شَىْءٍ
எல்லாவற்றையும்விட
ʿil'man
عِلْمًاۚ
ஞானத்தால்
ʿalā
عَلَى
மீதே
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
tawakkalnā
تَوَكَّلْنَاۚ
நம்பிக்கைவைத்தோம்
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
if'taḥ
ٱفْتَحْ
தீர்ப்பளி(முடிவுசெய்)
baynanā
بَيْنَنَا
எங்களுக்கிடையில்
wabayna
وَبَيْنَ
இன்னும் இடையில்
qawminā
قَوْمِنَا
எங்கள் சமுதாயத்திற்கு
bil-ḥaqi
بِٱلْحَقِّ
நியாயமாக
wa-anta
وَأَنتَ
நீ
khayru
خَيْرُ
மிகச் சிறந்தவன்
l-fātiḥīna
ٱلْفَٰتِحِينَ
தீர்ப்பளிப்பவர்களில்
(அன்றி) "உங்கள் மார்க்கத்திலிருந்து அல்லாஹ் எங்களை பாதுகாத்துக் கொண்டதன் பின்னர் உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர்களாவோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதில் மீளவே முடியாது. எங்கள் இறைவனின் கல்வி ஞானம் அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது. அல்லாஹ்வையே நாங்கள் நம்பினோம்" (என்றும் கூறி, இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்கள் மக்களுக்கும் இடையில் நீ நியாயமான தீர்ப்பளிப்பாயாக! நிச்சயமாக நீ தீர்ப்பளிப்பவர்களில் மிக்க மேலானவன்" (என்றும் பிரார்த்தித்தார்.) ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௮௯)
Tafseer
௯௦

وَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ لَىِٕنِ اتَّبَعْتُمْ شُعَيْبًا ِانَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَ ٩٠

waqāla
وَقَالَ
கூறினார்(கள்)
l-mala-u
ٱلْمَلَأُ
தலைவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
min qawmihi
مِن قَوْمِهِۦ
அவருடைய சமுதாயத்தில்
la-ini ittabaʿtum
لَئِنِ ٱتَّبَعْتُمْ
நீங்கள் பின்பற்றினால்
shuʿayban
شُعَيْبًا
ஷுஐபை
innakum
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
idhan lakhāsirūna
إِذًا لَّخَٰسِرُونَ
அப்போது/நஷ்டவாளிகள்தான்
(ஷுஐபை) நிராகரித்த மக்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி) "நீங்கள் ஷுஐபைப் பின்பற்றினால் நிச்சயமாக நஷ்டமடைந்தே தீருவீர்கள்" என்று கூறினார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯௦)
Tafseer