Skip to content

ஸூரா ஸூரத்துல் அஃராஃப் - Word by Word

Al-A'raf

(al-ʾAʿrāf)

bismillaahirrahmaanirrahiim

الۤمّۤصۤ ۚ ١

alif-lam-meem-sad
الٓمٓصٓ
அலிஃப், லாம், மீம், ஸாத்
அலிஃப், லாம், மீம், ஸாத். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧)
Tafseer

كِتٰبٌ اُنْزِلَ اِلَيْكَ فَلَا يَكُنْ فِيْ صَدْرِكَ حَرَجٌ مِّنْهُ لِتُنْذِرَ بِهٖ وَذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ ٢

kitābun
كِتَٰبٌ
ஒரு வேதம்
unzila
أُنزِلَ
இறக்கப்பட்டது
ilayka
إِلَيْكَ
உம் மீது
falā yakun
فَلَا يَكُن
இருக்க வேண்டாம்
fī ṣadrika
فِى صَدْرِكَ
உம் இதயத்தில்
ḥarajun
حَرَجٌ
நெருக்கடி
min'hu
مِّنْهُ
இதில்
litundhira
لِتُنذِرَ
நீர் எச்சரிப்பதற்காக
bihi
بِهِۦ
இதைக் கொண்டு
wadhik'rā
وَذِكْرَىٰ
இன்னும் ஒரு நல்லுபதேசம்
lil'mu'minīna
لِلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
(நபியே!) இவ்வேதம் உங்கள்மீது இறக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி உங்களுடைய உள்ளங்களில் யாதொரு தயக்கமும் வேண்டாம். இதனைக் கொண்டு நீங்கள் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு (இது) ஒரு நல்லுபதேசமாகும். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨)
Tafseer

اِتَّبِعُوْا مَآ اُنْزِلَ اِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوْا مِنْ دُوْنِهٖٓ اَوْلِيَاۤءَۗ قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَ ٣

ittabiʿū
ٱتَّبِعُوا۟
பின்பற்றுங்கள்
مَآ
எது
unzila
أُنزِلَ
இறக்கப்பட்டது
ilaykum
إِلَيْكُم
உங்களுக்கு
min
مِّن
இருந்து
rabbikum
رَّبِّكُمْ
உங்கள் இறைவன்
walā tattabiʿū
وَلَا تَتَّبِعُوا۟
பின்பற்றாதீர்கள்
min dūnihi
مِن دُونِهِۦٓ
அதைத் தவிர
awliyāa
أَوْلِيَآءَۗ
பொறுப்பாளர்களை
qalīlan mā
قَلِيلًا مَّا
மிகக் குறைவாக
tadhakkarūna
تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுணர்வு பெறுவது
(மனிதர்களே!) உங்களுக்காக உங்கள் இறைவன் அருளியதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (மற்றெவரையும் உங்களுக்குக்) பொறுப்பாளர்(களாக ஆக்கி, அவர்)களை நீங்கள் பின்பற்றாதீர்கள். (எனினும், இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உங்களில் மிகக் குறைவு. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௩)
Tafseer

وَكَمْ مِّنْ قَرْيَةٍ اَهْلَكْنٰهَا فَجَاۤءَهَا بَأْسُنَا بَيَاتًا اَوْ هُمْ قَاۤىِٕلُوْنَ ٤

wakam min qaryatin
وَكَم مِّن قَرْيَةٍ
எத்தனையோ நகரங்கள்
ahlaknāhā
أَهْلَكْنَٰهَا
அழித்தோம்/அவற்றை
fajāahā
فَجَآءَهَا
வந்தது அவற்றுக்கு
basunā
بَأْسُنَا
நம் வேதனை
bayātan
بَيَٰتًا
இரவில்
aw
أَوْ
அல்லது
hum
هُمْ
அவர்கள்
qāilūna
قَآئِلُونَ
பகலில் தூங்குபவர்கள்
(பாவிகள் வசித்திருந்த) எத்தனையோ நகரங்களை நாம் அழித்திருக்கின்றோம். அவற்றில் இருந்தவர்கள் இரவிலோ, பகலிலோ நித்திரையில் இருக்கும்பொழுது நம்முடைய வேதனை அவர்களை வந்தடைந்தது. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௪)
Tafseer

فَمَا كَانَ دَعْوٰىهُمْ اِذْ جَاۤءَهُمْ بَأْسُنَآ اِلَّآ اَنْ قَالُوْٓا اِنَّا كُنَّا ظٰلِمِيْنَ ٥

famā kāna
فَمَا كَانَ
இருக்கவில்லை
daʿwāhum
دَعْوَىٰهُمْ
அவர்களுடைய வாதம்
idh
إِذْ
வந்த போது
jāahum
جَآءَهُم
அவர்களிடம்
basunā
بَأْسُنَآ
நம் வேதனை
illā
إِلَّآ
தவிர
an qālū
أَن قَالُوٓا۟
அவர்கள் கூறியது
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
kunnā
كُنَّا
இருந்தோம்
ẓālimīna
ظَٰلِمِينَ
அநியாயக்காரர்களாக
அவர்களிடம் நம்முடைய வேதனை வந்த சமயத்தில் "நிச்சயமாக எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாகி விட்டோம்" என்று கூறியதைத் தவிர வேறொன்றும் அவர்கள் கூறவில்லை. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௫)
Tafseer

فَلَنَسْـَٔلَنَّ الَّذِيْنَ اُرْسِلَ اِلَيْهِمْ وَلَنَسْـَٔلَنَّ الْمُرْسَلِيْنَۙ ٦

falanasalanna
فَلَنَسْـَٔلَنَّ
நிச்சயம் விசாரிப்போம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்களை
ur'sila
أُرْسِلَ
அனுப்பப்பட்டார்(கள்)
ilayhim
إِلَيْهِمْ
அவர்களிடம்
walanasalanna
وَلَنَسْـَٔلَنَّ
இன்னும் நிச்சயம் விசாரிப்போம்
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
தூதர்களை
ஆகவே (இதைப் பற்றி நம்முடைய) தூதர்களையும், அவர்களை எவர்களிடம் அனுப்பி வைத்தோமோ அவர்களையும் நிச்சயமாக நாம் விசாரணை செய்வோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௬)
Tafseer

فَلَنَقُصَّنَّ عَلَيْهِمْ بِعِلْمٍ وَّمَا كُنَّا غَاۤىِٕبِيْنَ ٧

falanaquṣṣanna
فَلَنَقُصَّنَّ
நிச்சயம் விவரிப்போம்
ʿalayhim
عَلَيْهِم
அவர்களுக்கு
biʿil'min
بِعِلْمٍۖ
உறுதியான ஞானத்துடன்
wamā kunnā
وَمَا كُنَّا
நாம் இருக்கவில்லை
ghāibīna
غَآئِبِينَ
மறைந்தவர்களாக
(அப்போது அவர்களின் செயல்களை) நாம் நிச்சயமாக அவர்களுக்கு உறுதியுடன் விவரிப்போம். நாம் மறைவானவர்களாக இருக்கவில்லை. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௭)
Tafseer

وَالْوَزْنُ يَوْمَىِٕذِ ِۨالْحَقُّۚ فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ٨

wal-waznu
وَٱلْوَزْنُ
நிறுக்கப்படுதல்
yawma-idhin
يَوْمَئِذٍ
அன்றைய தினம்
l-ḥaqu
ٱلْحَقُّۚ
உண்மைதான்
faman thaqulat
فَمَن ثَقُلَتْ
ஆகவேஎவர்/கனமானது
mawāzīnuhu
مَوَٰزِينُهُۥ
அவருடைய நிறுவைகள்
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-muf'liḥūna
ٱلْمُفْلِحُونَ
வெற்றியாளர்கள்
(ஒவ்வொருவரின் நன்மை தீமைகளையும்) அன்றைய தினம் எடை போடுவது சத்தியம். ஆகவே, எவர்களுடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௮)
Tafseer

وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤىِٕكَ الَّذِيْنَ خَسِرُوْٓا اَنْفُسَهُمْ بِمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَظْلِمُوْنَ ٩

waman khaffat
وَمَنْ خَفَّتْ
எவர்/இலேசானது
mawāzīnuhu
مَوَٰزِينُهُۥ
அவருடைய நிறுவைகள்
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
alladhīna khasirū
ٱلَّذِينَ خَسِرُوٓا۟
நஷ்டமிழைத்தவர்கள்
anfusahum
أَنفُسَهُم
தங்களுக்கே
bimā kānū
بِمَا كَانُوا۟
எதன்காரணமாக/ இருந்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களுக்கு
yaẓlimūna
يَظْلِمُونَ
அநீதியிழைக்கின்றனர்
எவர்களுடைய (நன்மையின்) எடை (கனம் குறைந்து) இலேசாக இருக்கின்றதோ அவர்கள் நம்முடைய வசனங்களுக்கு மாறுசெய்து தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டவர்கள் ஆவர். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯)
Tafseer
௧௦

وَلَقَدْ مَكَّنّٰكُمْ فِى الْاَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيْهَا مَعَايِشَۗ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ ࣖ ١٠

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
makkannākum
مَكَّنَّٰكُمْ
இடமளித்தோம்/உங்களுக்கு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் ஏற்படுத்தினோம்
lakum
لَكُمْ
உங்களுக்கு
fīhā
فِيهَا
அதில்
maʿāyisha
مَعَٰيِشَۗ
வாழ்வாதாரங்களை
qalīlan mā
قَلِيلًا مَّا
மிகக் குறைவாக
tashkurūna
تَشْكُرُونَ
நன்றி செலுத்துகிறீர்கள்
(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களுக்குப் பூமியில் எல்லா வசதிகளையும் அளித்து, அதில் உங்களுக்கு வாழ்வதற்குத் தேவையான காரணங்களை ஏற்படுத்தினோம். (இவ்வாறிருந்தும்) நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகக் குறைவு. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௦)
Tafseer