الَّذِيْنَ يَذْكُرُوْنَ اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِهِمْ وَيَتَفَكَّرُوْنَ فِيْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًاۚ سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ ١٩١
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yadhkurūna
- يَذْكُرُونَ
- நினைவுகூர்வார்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- qiyāman
- قِيَٰمًا
- நின்றவர்களாக
- waquʿūdan
- وَقُعُودًا
- இன்னும் உட்கார்ந்தவர்களாக
- waʿalā
- وَعَلَىٰ
- இன்னும் மீது
- junūbihim
- جُنُوبِهِمْ
- விலாக்கள்/ அவர்களுடைய
- wayatafakkarūna
- وَيَتَفَكَّرُونَ
- இன்னும் சிந்திப்பார்கள்
- fī khalqi
- فِى خَلْقِ
- படைக்கப் பட்டிருப்பதில்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- இன்னும் பூமி
- rabbanā
- رَبَّنَا
- எங்கள் இறைவா
- mā khalaqta
- مَا خَلَقْتَ
- நீ படைக்கவில்லை
- hādhā bāṭilan
- هَٰذَا بَٰطِلًا
- இதை/வீணாக
- sub'ḥānaka
- سُبْحَٰنَكَ
- தூய்மைப்படுத்துகிறோம்/உன்னை
- faqinā
- فَقِنَا
- ஆகவே காப்பாற்று/எங்களை
- ʿadhāba
- عَذَابَ
- வேதனையிலிருந்து
- l-nāri
- ٱلنَّارِ
- (நரக) நெருப்பின்
இத்தகையவர்கள் (தங்கள்) நின்ற நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதை ஆராய்ச்சி செய்வார்கள். மேலும், "எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணாக படைக்கவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக! ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯௧)Tafseer
رَبَّنَآ اِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ اَخْزَيْتَهٗ ۗ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ ١٩٢
- rabbanā
- رَبَّنَآ
- எங்கள்இறைவா
- innaka
- إِنَّكَ
- நிச்சயமாக நீ
- man
- مَن
- எவரை
- tud'khili
- تُدْخِلِ
- நுழைக்கிறாய்
- l-nāra
- ٱلنَّارَ
- நரக நெருப்பில்
- faqad
- فَقَدْ
- திட்டமாக
- akhzaytahu
- أَخْزَيْتَهُۥۖ
- இழிவு படுத்தினாய்/அவரை
- wamā
- وَمَا
- இன்னும் இல்லை
- lilẓẓālimīna
- لِلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்களுக்கு
- min anṣārin
- مِنْ أَنصَارٍ
- உதவியாளர்களில்
எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ எவர்களை (நரக) நெருப்பில் நுழைத்து விட்டாயோ அவர்களை நிச்சயமாக நீ இழிவுபடுத்திவிட்டாய். (அத்தகைய) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (ஒருவரும்) இல்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯௨)Tafseer
رَبَّنَآ اِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُّنَادِيْ لِلْاِيْمَانِ اَنْ اٰمِنُوْا بِرَبِّكُمْ فَاٰمَنَّا ۖرَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِۚ ١٩٣
- rabbanā
- رَّبَّنَآ
- எங்கள் இறைவா
- innanā
- إِنَّنَا
- நிச்சயமாக நாங்கள்
- samiʿ'nā
- سَمِعْنَا
- செவிமடுத்தோம்
- munādiyan
- مُنَادِيًا
- ஓர் அழைப்பாளரை
- yunādī
- يُنَادِى
- அழைக்கிறார்
- lil'īmāni
- لِلْإِيمَٰنِ
- நம்பிக்கையின் பக்கம்
- an āminū
- أَنْ ءَامِنُوا۟
- நம்பிக்கை கொள்ளுங்கள் என்று
- birabbikum
- بِرَبِّكُمْ
- உங்கள் இறைவனை
- faāmannā
- فَـَٔامَنَّاۚ
- ஆகவே நம்பிக்கை கொண்டோம்
- rabbanā
- رَبَّنَا
- எங்கள் இறைவா
- fa-igh'fir lanā
- فَٱغْفِرْ لَنَا
- ஆகவே மன்னி/எங்களுக்கு
- dhunūbanā
- ذُنُوبَنَا
- எங்கள் பாவங்களை
- wakaffir
- وَكَفِّرْ
- இன்னும் அகற்றிடு
- ʿannā
- عَنَّا
- எங்களை விட்டு
- sayyiātinā
- سَيِّـَٔاتِنَا
- தீமைகளை/எங்கள்
- watawaffanā
- وَتَوَفَّنَا
- இன்னும் மரணத்தைத் தா/எங்களுக்கு
- maʿa
- مَعَ
- உடன்
- l-abrāri
- ٱلْأَبْرَارِ
- நல்லோர்
எங்கள் இறைவனே! (உன் தூதரின்) அழைப்பை நாங்கள் நிச்சயமாக செவியுற்றோம். (அவர்) எங்களை நம்பிக்கையின் பக்கம் அழைத்து "உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று கூறினார். நாங்களும் (அவ்வாறே) நம்பிக்கை கொண்டோம். ஆதலால் எங்கள் இறைவனே! நீ எங்கள் குற்றங்களை மன்னிப் பாயாக! எங்கள் பாவங்களை எங்களை விட்டும் அகற்றிடுவாயாக! (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரணிக்கும்படிச் செய்வாயாக! ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯௩)Tafseer
رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدْتَّنَا عَلٰى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيٰمَةِ ۗ اِنَّكَ لَا تُخْلِفُ الْمِيْعَادَ ١٩٤
- rabbanā
- رَبَّنَا
- எங்கள் இறைவா
- waātinā
- وَءَاتِنَا
- இன்னும் தா/எங்களுக்கு
- mā waʿadttanā
- مَا وَعَدتَّنَا
- எதை/நீ வாக்களித்தாய்/எங்களுக்கு
- ʿalā
- عَلَىٰ
- மூலம்
- rusulika
- رُسُلِكَ
- உன் தூதர்கள்
- walā
- وَلَا
- இழிவுபடுத்தாதே
- tukh'zinā
- تُخْزِنَا
- இழிவுபடுத்தாதே எங்களை
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
- மறுமை நாளில்
- innaka
- إِنَّكَ
- நிச்சயமாக நீ
- lā tukh'lifu
- لَا تُخْلِفُ
- மாற்றமாட்டாய்
- l-mīʿāda
- ٱلْمِيعَادَ
- வாக்குறுதியை
எங்கள் இறைவனே! உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்கு தந்தருள்புரிவாயாக! மறுமை நாளில் நீ எங்களை இழிவுபடுத்திவிடாதே! நிச்சயமாக நீ வாக்குறுதி தவறுபவனல்ல" (என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯௪)Tafseer
فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ اَنِّيْ لَآ اُضِيْعُ عَمَلَ عَامِلٍ مِّنْكُمْ مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى ۚ بَعْضُكُمْ مِّنْۢ بَعْضٍ ۚ فَالَّذِيْنَ هَاجَرُوْا وَاُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ وَاُوْذُوْا فِيْ سَبِيْلِيْ وَقٰتَلُوْا وَقُتِلُوْا لَاُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَلَاُدْخِلَنَّهُمْ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۚ ثَوَابًا مِّنْ عِنْدِ اللّٰهِ ۗ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الثَّوَابِ ١٩٥
- fa-is'tajāba
- فَٱسْتَجَابَ
- பதிலளித்தான்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- rabbuhum
- رَبُّهُمْ
- அவர்களுடைய இறைவன்
- annī
- أَنِّى
- நிச்சயமாக நான்
- lā uḍīʿu
- لَآ أُضِيعُ
- வீணாக்கமாட்டேன்
- ʿamala
- عَمَلَ
- (நற்)செயலை
- ʿāmilin
- عَٰمِلٍ
- (நற்)செயல்புரிபவரின்
- minkum
- مِّنكُم
- உங்களில்
- min
- مِّن
- இருந்து
- dhakarin
- ذَكَرٍ
- ஆண்
- aw
- أَوْ
- அல்லது
- unthā
- أُنثَىٰۖ
- பெண்கள்
- baʿḍukum
- بَعْضُكُم
- உங்களில் சிலர்
- min
- مِّنۢ
- இருந்து
- baʿḍin
- بَعْضٍۖ
- சிலர்
- fa-alladhīna
- فَٱلَّذِينَ
- எவர்கள்
- hājarū
- هَاجَرُوا۟
- ஹிஜ்ரா சென்றார்கள்
- wa-ukh'rijū
- وَأُخْرِجُوا۟
- இன்னும் வெளியேற்றப்பட்டார்கள்
- min
- مِن
- இருந்து
- diyārihim
- دِيَٰرِهِمْ
- ஊர்கள்/தங்கள்
- waūdhū
- وَأُوذُوا۟
- இன்னும் துன்புறுத்தப் பட்டார்கள்
- fī sabīlī
- فِى سَبِيلِى
- எனது பாதையில்
- waqātalū
- وَقَٰتَلُوا۟
- இன்னும் போர்செய்தார்கள்
- waqutilū
- وَقُتِلُوا۟
- இன்னும் கொல்லப்பட்டார்கள்
- la-ukaffiranna
- لَأُكَفِّرَنَّ
- நிச்சயமாக அகற்றிடுவேன்
- ʿanhum
- عَنْهُمْ
- அவர்களை விட்டு
- sayyiātihim
- سَيِّـَٔاتِهِمْ
- தீமைகளை/ அவர்களுடைய
- wala-ud'khilannahum
- وَلَأُدْخِلَنَّهُمْ
- இன்னும் நிச்சயம் அவர்களை நுழைப்பேன்
- jannātin tajrī
- جَنَّٰتٍ تَجْرِى
- சொர்க்கங்கள்/ஓடும்
- min
- مِن
- இருந்து
- taḥtihā
- تَحْتِهَا
- அவற்றின் கீழ்
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُ
- நதிகள்
- thawāban
- ثَوَابًا
- நன்மை
- min
- مِّنْ
- இருந்து
- ʿindi l-lahi
- عِندِ ٱللَّهِۗ
- அல்லாஹ்விடம்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ʿindahu
- عِندَهُۥ
- அவனிடத்தில்தான்
- ḥus'nu l-thawābi
- حُسْنُ ٱلثَّوَابِ
- அழகிய/நற்கூலி
ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொண்டதுடன் "உங்களில் ஆண், பெண் (இரு பாலரிலும்) எவர்கள் நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக நான் அதை வீணாக்கிவிட மாட்டேன். (ஏனென்றால்) உங்களில் (ஆணோ பெண்ணோ) ஒருவர் மற்றொருவரில் உள்ளவர்தான். (ஆகவே, கூலி கொடுப்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடில்லை. உங்களில்) எவர்கள் தங்கள் ஊரிலிருந்து வெளியேறியும், (பிறரால்) வெளியேற்றப்பட்டும், என்னுடைய பாதையில் துன்புறுத்தப்பட்டும், போர் செய்து அதில் கொல்லப்பட்டும் (இறந்து) விடுகின்றனரோ அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டும் நிச்சயமாக நாம் அகற்றிடுவோம். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் நிச்சயமாக நாம் அவர்களை நுழைய வைப்போம்" (என்று கூறுவான். இது) அல்லாஹ்வினால் (அவர்களுக்குக்) கொடுக்கப்படும் நன்மையாகும். அல்லாஹ்விடத்தில் (இன்னும் இதனைவிட) மிக்க அழகான வெகுமதியும் இருக்கின்றது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯௫)Tafseer
لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِيْنَ كَفَرُوْا فِى الْبِلَادِۗ ١٩٦
- lā yaghurrannaka
- لَا يَغُرَّنَّكَ
- நிச்சயம் மயக்கிட வேண்டாம்/உம்மை
- taqallubu
- تَقَلُّبُ
- சுற்றித்திரிவது
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- எவர்கள்/ நிராகரித்தார்கள்
- fī l-bilādi
- فِى ٱلْبِلَٰدِ
- நகரங்களில்
(நபியே!) நிராகரிப்பவர்கள் (பெரும் வியாபாரிகளாகவும் செல்வந்தர்களாகவும் ஆடம்பரமாக) நகரங்களில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பது உங்களை மயக்கி (ஏமாற்றி) விடவேண்டாம். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯௬)Tafseer
مَتَاعٌ قَلِيْلٌ ۗ ثُمَّ مَأْوٰىهُمْ جَهَنَّمُ ۗوَبِئْسَ الْمِهَادُ ١٩٧
- matāʿun
- مَتَٰعٌ
- ஓர் இன்பம்
- qalīlun
- قَلِيلٌ
- அற்பம்
- thumma
- ثُمَّ
- பிறகு
- mawāhum
- مَأْوَىٰهُمْ
- தங்குமிடம் அவர்களுடைய
- jahannamu
- جَهَنَّمُۚ
- நரகம்
- wabi'sa
- وَبِئْسَ
- இன்னும் கெட்டது
- l-mihādu
- ٱلْمِهَادُ
- தங்குமிடம்
(இது) அற்ப சுகமாகும். இதற்குப் பின்னர் அவர்கள் தங்குமிடம் நரகம்தான். அது தங்குமிடங்களில் மிகக்கெட்டது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯௭)Tafseer
لٰكِنِ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ جَنّٰتٌ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا نُزُلًا مِّنْ عِنْدِ اللّٰهِ ۗ وَمَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ لِّلْاَبْرَارِ ١٩٨
- lākini
- لَٰكِنِ
- எனினும்
- alladhīna ittaqaw
- ٱلَّذِينَ ٱتَّقَوْا۟
- எவர்கள்/அஞ்சினர்
- rabbahum
- رَبَّهُمْ
- தங்கள் இறைவனை
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- jannātun
- جَنَّٰتٌ
- சொர்க்கங்கள்
- tajrī
- تَجْرِى
- ஓடும்
- min
- مِن
- இருந்து
- taḥtihā
- تَحْتِهَا
- அவற்றின் கீழ்
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُ
- நதிகள்
- khālidīna
- خَٰلِدِينَ
- நிரந்தரமானவர்கள்
- fīhā
- فِيهَا
- அதில்
- nuzulan
- نُزُلًا
- விருந்தோம்பலாக
- min
- مِّنْ
- இருந்து
- ʿindi
- عِندِ
- இடம்
- l-lahi
- ٱللَّهِۗ
- அல்லாஹ்
- wamā
- وَمَا
- இன்னும் எது
- ʿinda l-lahi
- عِندَ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- khayrun
- خَيْرٌ
- சிறந்தது
- lil'abrāri
- لِّلْأَبْرَارِ
- நல்லோருக்கு
ஆயினும், எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து (ஒழுங்காக நடந்து) கொள்கின்றார்களோ அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளுண்டு. அதில் அல்லாஹ்வின் விருந்தினராக (என்றென்றுமே) தங்கிவிடுவார்கள். நல்லோருக்காக அல்லாஹ்விடம் இருப்பது மிகச் சிறந்ததாகும். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯௮)Tafseer
وَاِنَّ مِنْ اَهْلِ الْكِتٰبِ لَمَنْ يُّؤْمِنُ بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْكُمْ وَمَآ اُنْزِلَ اِلَيْهِمْ خٰشِعِيْنَ لِلّٰهِ ۙ لَا يَشْتَرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِيْلًا ۗ اُولٰۤىِٕكَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۗ اِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ ١٩٩
- wa-inna
- وَإِنَّ
- நிச்சயமாக
- min ahli l-kitābi
- مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
- வேதக்காரர்களில்
- laman
- لَمَن
- திட்டமாக எவர்
- yu'minu
- يُؤْمِنُ
- நம்பிக்கைகொள்கிறார்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- wamā unzila
- وَمَآ أُنزِلَ
- இன்னும் எது/இறக்கப்பட்டது
- ilaykum
- إِلَيْكُمْ
- உங்களுக்கு
- wamā unzila
- وَمَآ أُنزِلَ
- இன்னும் எது/இறக்கப்பட்டது
- ilayhim
- إِلَيْهِمْ
- அவர்களுக்கு
- khāshiʿīna
- خَٰشِعِينَ
- பணிந்தவர்களாக
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்விற்கு
- lā yashtarūna
- لَا يَشْتَرُونَ
- வாங்க மாட்டார்கள்
- biāyāti
- بِـَٔايَٰتِ
- வசனங்களுக்கு பகரமாக
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- thamanan
- ثَمَنًا
- கிரயத்தை
- qalīlan
- قَلِيلًاۗ
- சொற்பம்
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- ajruhum
- أَجْرُهُمْ
- கூலி/அவர்களுடைய
- ʿinda rabbihim
- عِندَ رَبِّهِمْۗ
- அவர்களின் இறைவனிடம்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- sarīʿu
- سَرِيعُ
- மிக விரைவானவன்
- l-ḥisābi
- ٱلْحِسَابِ
- கணக்கெடுப்பதில்
(நம்பிக்கையாளர்களே!) வேதத்தையுடையவர்களில் நிச்சயமாக (இத்தகையவர்களும்) சிலர் இருக்கின்றனர்; அவர்கள் அல்லாஹ்வையும், உங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், அவர்களுக்கு அருளப்பட்ட (மற்ற)வைகளையும் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வுக்கும் பயந்து நடக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கொடுத்து சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொள்வதுமில்லை. இத்தகையவர்களுக்கு அவர்களுடைய கூலி அவர்களது இறைவனிடத்தில் (மகத்தானதாக) இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯௯)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْاۗ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ࣖ ٢٠٠
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- iṣ'birū
- ٱصْبِرُوا۟
- பொறுங்கள்
- waṣābirū
- وَصَابِرُوا۟
- இன்னும் அதிகம் பொறுத்துக் கொள்ளுங்கள்
- warābiṭū
- وَرَابِطُوا۟
- இன்னும் போருக்குத் தயாராகுங்கள்
- wa-ittaqū l-laha
- وَٱتَّقُوا۟ ٱللَّهَ
- இன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள்
- laʿallakum tuf'liḥūna
- لَعَلَّكُمْ تُفْلِحُونَ
- நீங்கள் வெற்றி பெறுவதற்காக
நம்பிக்கையாளர்களே! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். ஒருவருக்கொருவர் சகித்துக் கொள்ளுங்கள். (எதிரியை எதிர்க்க) எந்நேரமும் தயாராக இருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நீங்கள் (இம்மையிலும் மறுமையிலும்) வெற்றியடைவீர்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௦௦)Tafseer