لَقَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّذِيْنَ قَالُوْٓا اِنَّ اللّٰهَ فَقِيْرٌ وَّنَحْنُ اَغْنِيَاۤءُ ۘ سَنَكْتُبُ مَا قَالُوْا وَقَتْلَهُمُ الْاَنْۢبِيَاۤءَ بِغَيْرِ حَقٍّۙ وَّنَقُوْلُ ذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ ١٨١
- laqad samiʿa
- لَّقَدْ سَمِعَ
- திட்டமாக கேட்டான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- qawla
- قَوْلَ
- கூற்றை
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- qālū
- قَالُوٓا۟
- கூறினார்கள்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- faqīrun
- فَقِيرٌ
- ஏழை
- wanaḥnu
- وَنَحْنُ
- இன்னும் நாங்கள்
- aghniyāu
- أَغْنِيَآءُۘ
- சீமான்கள்
- sanaktubu
- سَنَكْتُبُ
- பதிவு செய்வோம்
- mā qālū
- مَا قَالُوا۟
- எதை/கூறினார்கள்
- waqatlahumu
- وَقَتْلَهُمُ
- இன்னும் கொலை செய்ததை/அவர்கள்
- l-anbiyāa
- ٱلْأَنۢبِيَآءَ
- நபிமார்களை
- bighayri ḥaqqin
- بِغَيْرِ حَقٍّ
- நியாயமின்றி
- wanaqūlu
- وَنَقُولُ
- இன்னும் கூறுவோம்
- dhūqū
- ذُوقُوا۟
- சுவையுங்கள்
- ʿadhāba
- عَذَابَ
- வேதனையை
- l-ḥarīqi
- ٱلْحَرِيقِ
- எரிக்கக் கூடியது
எவர்கள் "நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள்தான் சீமான்கள்" என்று கூறினார்களோ, அவர்களுடைய சொல்லை நிச்சயமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். (இவ்வாறு) அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நிச்சயமாக நாம் பதிவு செய்து கொண்டிருக் கின்றோம். (ஆகவே, மறுமையில் அவர்களை நோக்கி) "எரிக்கும் வேதனையை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்" என நாம் கூறுவோம். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮௧)Tafseer
ذٰلِكَ بِمَا قَدَّمَتْ اَيْدِيْكُمْ وَاَنَّ اللّٰهَ لَيْسَ بِظَلَّامٍ لِّلْعَبِيْدِۚ ١٨٢
- dhālika
- ذَٰلِكَ
- அது
- bimā qaddamat
- بِمَا قَدَّمَتْ
- எதன் காரணத்தால்/ முற்படுத்தியது
- aydīkum
- أَيْدِيكُمْ
- உங்கள் கரங்கள்
- wa-anna
- وَأَنَّ
- இன்னும் நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- laysa
- لَيْسَ
- இல்லை
- biẓallāmin
- بِظَلَّامٍ
- அநீதியிழைப்பவன்
- lil'ʿabīdi
- لِّلْعَبِيدِ
- அடியார்களுக்கு
(அன்றி) "நீங்கள் உங்கள் கையால் தேடிக் கொண்டதுதான் இதற்குக் காரணமாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு சிறிதும் அநியாயம் செய்வதில்லை" (என்றும் கூறுவோம்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮௨)Tafseer
اَلَّذِيْنَ قَالُوْٓا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَيْنَآ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰى يَأْتِيَنَا بِقُرْبَانٍ تَأْكُلُهُ النَّارُ ۗ قُلْ قَدْ جَاۤءَكُمْ رُسُلٌ مِّنْ قَبْلِيْ بِالْبَيِّنٰتِ وَبِالَّذِيْ قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوْهُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ١٨٣
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- qālū
- قَالُوٓا۟
- கூறினார்கள்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- ʿahida
- عَهِدَ
- உறுதிமொழி வாங்கினான்
- ilaynā
- إِلَيْنَآ
- எங்களிடம்
- allā nu'mina
- أَلَّا نُؤْمِنَ
- நாங்கள் நம்பிக்கை கொள்ளக்கூடாது என்று
- lirasūlin
- لِرَسُولٍ
- ஒரு தூதருக்கு
- ḥattā
- حَتَّىٰ
- வரை
- yatiyanā
- يَأْتِيَنَا
- வருவார்/எங்களிடம்
- biqur'bānin
- بِقُرْبَانٍ
- ஒரு பலியைக்கொண்டு
- takuluhu
- تَأْكُلُهُ
- சாப்பிடும்/அதை
- l-nāru
- ٱلنَّارُۗ
- நெருப்பு
- qul
- قُلْ
- கூறுவீராக
- qad
- قَدْ
- திட்டமாக
- jāakum
- جَآءَكُمْ
- வந்தார்(கள்) உங்களிடம்
- rusulun
- رُسُلٌ
- பல தூதர்கள்
- min qablī
- مِّن قَبْلِى
- எனக்கு முன்னர்
- bil-bayināti
- بِٱلْبَيِّنَٰتِ
- தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு
- wabi-alladhī qul'tum
- وَبِٱلَّذِى قُلْتُمْ
- இன்னும் எதைக்கொண்டு/கூறினீர்கள்
- falima qataltumūhum
- فَلِمَ قَتَلْتُمُوهُمْ
- ஆகவே ஏன்?/கொலை செய்தீர்கள்/அவர்களை
- in kuntum
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- ṣādiqīna
- صَٰدِقِينَ
- உண்மையாளர்களாக
(அன்றி) இவர்கள் "எத்தூதராயினும், அவர் கொடுக்கும் பலியை நெருப்பு (கரித்து) புசிப்பதை அவர் நமக்குக் காட்டும் வரையில் அவரை நாங்கள் நம்பிக்கை கொள்ளக் கூடாதென்று நிச்சயமாக அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியிருக் கின்றான்" என்றும் கூறுகின்றனர். (அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த நபிமார்களில் பலர் நீங்கள் கேட்ட இதனையும் (வேறு பல) தெளிவான அத்தாட்சி களையும் கொண்டு வந்தார்கள். (அவ்வாறிருக்க உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?’ ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮௩)Tafseer
فَاِنْ كَذَّبُوْكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّنْ قَبْلِكَ جَاۤءُوْ بِالْبَيِّنٰتِ وَالزُّبُرِ وَالْكِتٰبِ الْمُنِيْرِ ١٨٤
- fa-in kadhabūka
- فَإِن كَذَّبُوكَ
- ஆகவே அவர்கள் உம்மை பொய்ப்பித்தால்
- faqad kudhiba
- فَقَدْ كُذِّبَ
- திட்டமாகபொய்பிக்கப் பட்டார்(கள்)
- rusulun
- رُسُلٌ
- தூதர்கள்
- min qablika
- مِّن قَبْلِكَ
- உமக்கு முன்னர்
- jāū
- جَآءُو
- வந்தார்கள்
- bil-bayināti
- بِٱلْبَيِّنَٰتِ
- தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு
- wal-zuburi
- وَٱلزُّبُرِ
- இன்னும் வேத நூல்கள்
- wal-kitābi
- وَٱلْكِتَٰبِ
- இன்னும் வேதம்
- l-munīri
- ٱلْمُنِيرِ
- ஒளி வீசக்கூடியது
(இதற்குப்) பின்னரும் அவர்கள் உங்களைப் பொய்யரெனக் கூறினால் (அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்,) உங்களுக்கு முன்னர் வந்த பல தூதர்களையும் அவர்கள் (இவ்வாறே) பொய்யரெனக் கூறினார்கள். அவர்களோ தெளிவான அத்தாட்சிகளையும், வேத நூல்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டுவந்தே இருந்தனர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮௪)Tafseer
كُلُّ نَفْسٍ ذَاۤىِٕقَةُ الْمَوْتِۗ وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ ۗ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَآ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ ١٨٥
- kullu
- كُلُّ
- ஒவ்வொரு
- nafsin
- نَفْسٍ
- ஆன்மா
- dhāiqatu
- ذَآئِقَةُ
- சுவைக்கக் கூடியது
- l-mawti
- ٱلْمَوْتِۗ
- மரணத்தை
- wa-innamā
- وَإِنَّمَا
- எல்லாம்
- tuwaffawna
- تُوَفَّوْنَ
- முழுமையாக நிறைவேற்றப்படுவீர்கள்
- ujūrakum
- أُجُورَكُمْ
- உங்கள் கூலிகளை
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِۖ
- மறுமை நாளில்
- faman
- فَمَن
- ஆகவே, எவர்
- zuḥ'ziḥa
- زُحْزِحَ
- தூரமாக்கப்பட்டார்
- ʿani l-nāri
- عَنِ ٱلنَّارِ
- நெருப்பி லிருந்து
- wa-ud'khila
- وَأُدْخِلَ
- இன்னும் நுழைக்கப்பட்டார்
- l-janata
- ٱلْجَنَّةَ
- சொர்க்கத்தில்
- faqad fāza
- فَقَدْ فَازَۗ
- திட்டமாக வெற்றிபெற்றார்
- wamā
- وَمَا
- இன்னும் இல்லை
- l-ḥayatu
- ٱلْحَيَوٰةُ
- வாழ்க்கை
- l-dun'yā
- ٱلدُّنْيَآ
- இவ்வுலகம்
- illā matāʿu
- إِلَّا مَتَٰعُ
- தவிர/இன்பம்
- l-ghurūri
- ٱلْغُرُورِ
- மயக்கக் கூடியது
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮௫)Tafseer
۞ لَتُبْلَوُنَّ فِيْٓ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْۗ وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْٓا اَذًى كَثِيْرًا ۗ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ ١٨٦
- latub'lawunna
- لَتُبْلَوُنَّ
- நிச்சயம் சோதிக்கப்படுவீர்கள்
- fī amwālikum
- فِىٓ أَمْوَٰلِكُمْ
- செல்வங்களில்/உங்கள்
- wa-anfusikum
- وَأَنفُسِكُمْ
- இன்னும் ஆன்மாக்கள்/ உங்கள்
- walatasmaʿunna
- وَلَتَسْمَعُنَّ
- இன்னும் நிச்சயமாகசெவியுறுவீர்கள்
- mina
- مِنَ
- இருந்து
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ūtū
- أُوتُوا۟
- கொடுக்கப்பட்டார்கள்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதம்
- min qablikum
- مِن قَبْلِكُمْ
- முன்னர்/உங்களுக்கு
- wamina
- وَمِنَ
- இன்னும் இருந்து
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ashrakū
- أَشْرَكُوٓا۟
- இணைவைத்தார்கள்
- adhan
- أَذًى
- வசை மொழியை
- kathīran
- كَثِيرًاۚ
- அதிகமானது
- wa-in taṣbirū
- وَإِن تَصْبِرُوا۟
- நீங்கள் பொறுத்தால்
- watattaqū
- وَتَتَّقُوا۟
- இன்னும் நீங்கள்அஞ்சினால்
- fa-inna dhālika
- فَإِنَّ ذَٰلِكَ
- நிச்சயமாக அதுதான்
- min
- مِنْ
- இல்
- ʿazmi
- عَزْمِ
- உறுதிமிக்க
- l-umūri
- ٱلْأُمُورِ
- காரியங்கள்
(நம்பிக்கையாளர்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் (நஷ்டம் இழைக்கப்படுவதன் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களாலும், இணைவைத்து வணங்குபவர்களாலும், பல வசைமொழிகளை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். (இத்தகைய கஷ்டங்களை) நீங்கள் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்து அல்லாஹ்வை பயந்தவர்களாக வாழ்ந்து வந்தால் (நீங்கள் வெற்றியடைவீர்கள்.) நிச்சயமாக இதுதான் வீரச்செயலாக இருக்கும். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮௬)Tafseer
وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ لَتُبَيِّنُنَّهٗ لِلنَّاسِ وَلَا تَكْتُمُوْنَهٗۖ فَنَبَذُوْهُ وَرَاۤءَ ظُهُوْرِهِمْ وَاشْتَرَوْا بِهٖ ثَمَنًا قَلِيْلًا ۗ فَبِئْسَ مَا يَشْتَرُوْنَ ١٨٧
- wa-idh akhadha
- وَإِذْ أَخَذَ
- வாங்கினான்/சமயம்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- mīthāqa
- مِيثَٰقَ
- உறுதிமொழியை
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ūtū
- أُوتُوا۟
- கொடுக்கப்பட்டார்கள்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதம்
- latubayyinunnahu
- لَتُبَيِّنُنَّهُۥ
- நிச்சயமாக நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்/அதை
- lilnnāsi
- لِلنَّاسِ
- மக்களுக்கு
- walā taktumūnahu
- وَلَا تَكْتُمُونَهُۥ
- இன்னும் நீங்கள் மறைக்கக் கூடாது/அதை
- fanabadhūhu
- فَنَبَذُوهُ
- எறிந்தனர்/அதை
- warāa
- وَرَآءَ
- பின்னால்
- ẓuhūrihim
- ظُهُورِهِمْ
- முதுகுகள் அவர்களுடைய
- wa-ish'taraw
- وَٱشْتَرَوْا۟
- இன்னும் வாங்கினர்
- bihi thamanan
- بِهِۦ ثَمَنًا
- அதற்குப் பகரமாக/கிரயத்தை
- qalīlan
- قَلِيلًاۖ
- சொற்பம்
- fabi'sa
- فَبِئْسَ
- மிகக் கெட்டது
- mā yashtarūna
- مَا يَشْتَرُونَ
- எது/வாங்குகிறார்கள்
வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் "(உங்களுக்குக் கொடுக்கப்பட்ட) வேதத்தை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அதை மூடி மறைத்துவிடக் கூடாது" என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (நபியே! நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். (எனினும்) அவர்கள் (தங்களின்) இவ்வுறுதி மொழியைத் தங்கள் முதுகுப்புறமாக எறிந்துவிட்டு இதற்குப் பிரதியாகச் சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டனர். அவர்கள் பெற்றுக் கொண்டது மகா கெட்டதாகும். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮௭)Tafseer
لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ يَفْرَحُوْنَ بِمَآ اَتَوْا وَّيُحِبُّوْنَ اَنْ يُّحْمَدُوْا بِمَا لَمْ يَفْعَلُوْا فَلَا تَحْسَبَنَّهُمْ بِمَفَازَةٍ مِّنَ الْعَذَابِۚ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ١٨٨
- lā taḥsabanna
- لَا تَحْسَبَنَّ
- நிச்சயம் எண்ணாதீர்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yafraḥūna
- يَفْرَحُونَ
- மகிழ்ச்சி அடைகிறார்கள்
- bimā ataw
- بِمَآ أَتَوا۟
- எதை செய்தார்கள்
- wayuḥibbūna
- وَّيُحِبُّونَ
- இன்னும் விரும்புகிறார்கள்
- an yuḥ'madū
- أَن يُحْمَدُوا۟
- அவர்கள் புகழப்படுவதை
- bimā lam yafʿalū
- بِمَا لَمْ يَفْعَلُوا۟
- எதன் மூலம்/அவர்கள் செய்யவில்லை
- falā taḥsabannahum
- فَلَا تَحْسَبَنَّهُم
- ஆகவே நிச்சயமாக எண்ணாதீர்/அவர்களை
- bimafāzatin
- بِمَفَازَةٍ
- பாதுகாப்பில்
- mina
- مِّنَ
- இருந்து
- l-ʿadhābi
- ٱلْعَذَابِۖ
- வேதனை
- walahum
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- alīmun
- أَلِيمٌ
- துன்புறுத்தக்கூடியது
(நபியே!) எவர்கள் தாங்கள் செய்த (அற்ப) காரியத்தைப் பற்றி மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாத (நன்மையான) காரியங் களைப் பற்றியும், (தாம் செய்ததாக மக்கள்) தம்மைப் புகழ்வதை விரும்புகின்றார்களோ அவர்கள் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்று நிச்சயமாக (ஒரு காலமும்) நீங்கள் எண்ண வேண்டாம். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮௮)Tafseer
وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ࣖ ١٨٩
- walillahi
- وَلِلَّهِ
- அல்லாஹ்விற்கு
- mul'ku
- مُلْكُ
- ஆட்சி
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களின்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۗ
- இன்னும் பூமி
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalā
- عَلَىٰ
- மீது
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- எல்லா பொருள்
- qadīrun
- قَدِيرٌ
- பேராற்றலுடையவன்
வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அனைத்தின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮௯)Tafseer
اِنَّ فِيْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ لَاٰيٰتٍ لِّاُولِى الْاَلْبَابِۙ ١٩٠
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- fī khalqi
- فِى خَلْقِ
- படைத்திருப்பதில்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களை
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- இன்னும் பூமி
- wa-ikh'tilāfi
- وَٱخْتِلَٰفِ
- இன்னும் மாறுவது
- al-layli wal-nahāri
- ٱلَّيْلِ وَٱلنَّهَارِ
- இரவு/இன்னும் பகல்
- laāyātin
- لَءَايَٰتٍ
- திட்டமாக அத்தாட்சிகள்
- li-ulī l-albābi
- لِّأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
- அறிவுடையவர்களுக்கு
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯௦)Tafseer