Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 12

Al-Baqarah

(al-Baq̈arah)

௧௧௧

وَقَالُوْا لَنْ يَّدْخُلَ الْجَنَّةَ اِلَّا مَنْ كَانَ هُوْدًا اَوْ نَصٰرٰى ۗ تِلْكَ اَمَانِيُّهُمْ ۗ قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ١١١

waqālū
وَقَالُوا۟
கூறினார்கள்
lan yadkhula
لَن يَدْخُلَ
நுழையவே மாட்டார்
l-janata
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
illā man
إِلَّا مَن
தவிர/எவர்(கள்)
kāna
كَانَ
இருக்கிறார்(கள்)
hūdan
هُودًا
யூதர்களாக
aw
أَوْ
அல்லது
naṣārā
نَصَٰرَىٰۗ
கிறித்துவர்களாக
til'ka
تِلْكَ
அவை
amāniyyuhum
أَمَانِيُّهُمْۗ
வீண் நம்பிக்கைகள்/அவர்களுடைய
qul
قُلْ
கூறுவீராக
hātū
هَاتُوا۟
கொண்டு வாருங்கள்
bur'hānakum
بُرْهَٰنَكُمْ
ஆதாரத்தை/உங்கள்
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
(நபியே!) கிறிஸ்தவராகவோ யூதராகவோ இருப்பவரைத் தவிர (மற்ற எவரும்) சுவர்க்கம் நுழையவே மாட்டார்கள் என அவ(ரவ)ர்கள் கூறுகிறார்கள். இது அவர்களுடைய வீண் நம்பிக்கையே(யன்றி உண்மையல்ல. ஆதலால் அவர்களை நோக்கி நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் உங்களுடைய (இவ்வார்த்தைக்குரிய) ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்." ([௨] ஸூரத்துல் பகரா: ௧௧௧)
Tafseer
௧௧௨

بَلٰى مَنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهٗٓ اَجْرُهٗ عِنْدَ رَبِّهٖۖ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ࣖ ١١٢

balā
بَلَىٰ
அவ்வாறன்று
man
مَنْ
எவர்
aslama
أَسْلَمَ
பணியவைத்தார்
wajhahu
وَجْهَهُۥ
தன் முகத்தை
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
wahuwa
وَهُوَ
அவரோ
muḥ'sinun
مُحْسِنٌ
நன்மை செய்பவர்
falahu
فَلَهُۥٓ
அவருக்கு
ajruhu
أَجْرُهُۥ
அவருடைய கூலி
ʿinda rabbihi
عِندَ رَبِّهِۦ
இடம்/இறைவன்/அவருடைய
walā khawfun
وَلَا خَوْفٌ
இன்னும் பயம் இல்லை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
walā hum yaḥzanūna
وَلَا هُمْ يَحْزَنُونَ
இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
(உண்மை) அவ்வாறன்று! எவர் (அல்லாஹ்வுக்காக) நன்மை செய்து தன்னை (முற்றிலும்) அல்லாஹ்வுக்கு அர்ப்பணம் செய்து விடுகிறாரோ அவருக்கே அவர் செய்யும் நன்மையின் கூலி அவருடைய இறைவனிடம் உண்டு. அன்றி, இத்தகையவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௧௨)
Tafseer
௧௧௩

وَقَالَتِ الْيَهُوْدُ لَيْسَتِ النَّصٰرٰى عَلٰى شَيْءٍۖ وَّقَالَتِ النَّصٰرٰى لَيْسَتِ الْيَهُوْدُ عَلٰى شَيْءٍۙ وَّهُمْ يَتْلُوْنَ الْكِتٰبَۗ كَذٰلِكَ قَالَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ مِثْلَ قَوْلِهِمْ ۚ فَاللّٰهُ يَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ ١١٣

waqālati
وَقَالَتِ
இன்னும் கூறினா(ர்க)ள்
l-yahūdu
ٱلْيَهُودُ
யூதர்கள்
laysati
لَيْسَتِ
இல்லை
l-naṣārā
ٱلنَّصَٰرَىٰ
கிறித்துவர்கள்
ʿalā shayin
عَلَىٰ شَىْءٍ
எதிலும்
waqālati
وَقَالَتِ
கூறினா(ர்க)ள்
l-naṣārā
ٱلنَّصَٰرَىٰ
கிறித்துவர்கள்
laysati
لَيْسَتِ
இல்லை
l-yahūdu
ٱلْيَهُودُ
யூதர்கள்
ʿalā shayin
عَلَىٰ شَىْءٍ
எதிலும்
wahum
وَهُمْ
அவர்களுமோ
yatlūna
يَتْلُونَ
ஓதுகிறார்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَۗ
வேதத்தை
kadhālika
كَذَٰلِكَ
இப்படியே
qāla
قَالَ
கூறினார்(கள்)
alladhīna lā yaʿlamūna
ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ
எவர்கள்/அறிய மாட்டார்கள்
mith'la
مِثْلَ
போன்றே
qawlihim
قَوْلِهِمْۚ
இவர்களுடைய கூற்று
fal-lahu
فَٱللَّهُ
ஆகவே அல்லாஹ்
yaḥkumu
يَحْكُمُ
தீர்ப்பளிப்பான்
baynahum
بَيْنَهُمْ
இவர்களுக்கு மத்தியில்
yawma
يَوْمَ
நாளன்று
l-qiyāmati
ٱلْقِيَٰمَةِ
மறுமை
fīmā
فِيمَا
எதில்
kānū
كَانُوا۟
இருந்தார்கள்
fīhi
فِيهِ
அதில்
yakhtalifūna
يَخْتَلِفُونَ
தர்க்கிக்கிறார்கள்
தவிர, "கிறிஸ்தவர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை" என யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வாறே) "யூதர்கள் எ(ந்த மார்க்கத்) திலுமில்லை" எனக் கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். ஆனால் இவ்விருவருமே (தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக பைபிளின் "பழைய ஏற்பாடாகிய" தவ்றாத் என்னும் ஒரே) வேதத்தையே ஓதுகிறார்கள். இவர்கள் கூறிக் கொள்வதுபோலவே (வேதத்தை) அறிந்துகொள்ளாத (இணைவைத்து வணங்குப)வர்கள் ("யூதர்களும் கிறிஸ்தவர்களும் எம்மார்க்கத்தையும் சேர்ந்தவர்களல்ல" எனக்) கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்த தர்க்கத்தைப் பற்றி மறுமையில் அல்லாஹ் இவர்களுக்குத் தீர்ப்பளிப்பான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௧௩)
Tafseer
௧௧௪

وَمَنْ اَظْلَمُ مِمَّنْ مَّنَعَ مَسٰجِدَ اللّٰهِ اَنْ يُّذْكَرَ فِيْهَا اسْمُهٗ وَسَعٰى فِيْ خَرَابِهَاۗ اُولٰۤىِٕكَ مَا كَانَ لَهُمْ اَنْ يَّدْخُلُوْهَآ اِلَّا خَاۤىِٕفِيْنَ ەۗ لَهُمْ فِى الدُّنْيَا خِزْيٌ وَّلَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ ١١٤

waman
وَمَنْ
இன்னும் யார்
aẓlamu
أَظْلَمُ
மகா அநியாயக்காரன்
mimman
مِمَّن
எவனைவிட
manaʿa
مَّنَعَ
தடுத்தான்
masājida
مَسَٰجِدَ
மஸ்ஜிதுகளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
an yudh'kara
أَن يُذْكَرَ
கூறப்படுவதை
fīhā
فِيهَا
அவற்றில்
us'muhu
ٱسْمُهُۥ
பெயர்/அவனுடைய
wasaʿā
وَسَعَىٰ
இன்னும் முயற்சித்தான்
fī kharābihā
فِى خَرَابِهَآۚ
பாழாகுவதில்/அவை
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
mā kāna
مَا كَانَ
இருக்கவில்லை
lahum
لَهُمْ
அவர்களுக்கு(அனுமதி)
an yadkhulūhā
أَن يَدْخُلُوهَآ
அவர்கள் நுழைய/அவற்றில்
illā
إِلَّا
தவிர
khāifīna
خَآئِفِينَۚ
பயந்தவர்களாக
lahum
لَهُمْ
அவர்களுக்கு
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
இவ்வுலகில்
khiz'yun
خِزْىٌ
இழிவு
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
ʿadhābun ʿaẓīmun
عَذَابٌ عَظِيمٌ
வேதனை/பெரியது
அன்றி அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவைகளைப் பாழாக்க முயற்சிப்பவனைவிட பெரிய அநியாயக்காரன் யார்? அச்சத்துடனன்றி அவைகளில் நுழைய அவர்களுக்கு உரிமையே இல்லை. (அவ்வாறிருக்க அதற்கு மாறாக நடக்கும்) அவர்களுக்கு இவ்வுலகில் இழிவுதான். மறுமையிலோ கொடிய வேதனை உண்டு. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௧௪)
Tafseer
௧௧௫

وَلِلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَاَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللّٰهِ ۗ اِنَّ اللّٰهَ وَاسِعٌ عَلِيْمٌ ١١٥

walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்வுக்கே
l-mashriqu
ٱلْمَشْرِقُ
கிழக்கு
wal-maghribu
وَٱلْمَغْرِبُۚ
இன்னும் மேற்கு
fa-aynamā
فَأَيْنَمَا
ஆகவே எங்கெல்லாம்
tuwallū
تُوَلُّوا۟
திருப்புகிறீர்கள்
fathamma
فَثَمَّ
அங்கு
wajhu
وَجْهُ
முகம்
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வுடைய
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
wāsiʿun
وَٰسِعٌ
விசாலமானவன்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
கிழக்கு திசையும் மேற்கு திசையும் அல்லாஹ்வுக்கே (உரியன). ஆதலால் நீங்கள் எத்திசையை நோக்கினும் அது அல்லாஹ்வின் திசையே! நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; மிக அறிந்தவன். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௧௫)
Tafseer
௧௧௬

وَقَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا ۙسُبْحٰنَهٗ ۗ بَلْ لَّهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ كُلٌّ لَّهٗ قَانِتُوْنَ ١١٦

waqālū
وَقَالُوا۟
கூறுகின்றனர்
ittakhadha
ٱتَّخَذَ
எடுத்துக் கொண்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
waladan
وَلَدًاۗ
குழந்தையை,சந்ததியை
sub'ḥānahu
سُبْحَٰنَهُۥۖ
அவன் மிகப் பரிசுத்தமானவன்
bal lahu
بَل لَّهُۥ
மாறாக/அவனுக்கு
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
எவை/வானங்களில்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமி
kullun
كُلٌّ
எல்லோரும்
lahu
لَّهُۥ
அவனுக்கு
qānitūna
قَٰنِتُونَ
பணிந்தவர்கள்
"அல்லாஹ் (தனக்கு) சந்ததி ஏற்படுத்திக் கொண்டான்" என்றும் கூறுகின்றனர். அவ்வாறன்று; அவனோ மிக்க பரிசுத்தமானவன். அன்றி வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குரியனவே! இவை அனைத்தும் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றன(வே அன்றி சந்ததியாகக் கூடிய தகுதியில் எந்த ஒன்றுமே இல்லை). ([௨] ஸூரத்துல் பகரா: ௧௧௬)
Tafseer
௧௧௭

بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَاِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ ١١٧

badīʿu
بَدِيعُ
புதுமையான படைப்பாளன்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமி
wa-idhā qaḍā
وَإِذَا قَضَىٰٓ
இன்னும் அவன் முடிவு செய்தால்
amran
أَمْرًا
ஒரு காரியத்தை
fa-innamā
فَإِنَّمَا
அவன் கூறுவதெல்லாம்
yaqūlu lahu
يَقُولُ لَهُۥ
அதற்கு
kun
كُن
ஆகு!
fayakūnu
فَيَكُونُ
உடனே அது ஆகிவிடும்
(அன்றி) அவனே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றியே படைத்தவன். அவன் எதைப் படைக்கக் கருதினாலும் அதனை "ஆகுக!" எனக் கூறிய மாத்திரத்தில் உடனே அது ஆகிவிடுகிறது. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௧௭)
Tafseer
௧௧௮

وَقَالَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ لَوْلَا يُكَلِّمُنَا اللّٰهُ اَوْ تَأْتِيْنَآ اٰيَةٌ ۗ كَذٰلِكَ قَالَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ مِّثْلَ قَوْلِهِمْ ۗ تَشَابَهَتْ قُلُوْبُهُمْ ۗ قَدْ بَيَّنَّا الْاٰيٰتِ لِقَوْمٍ يُّوْقِنُوْنَ ١١٨

waqāla
وَقَالَ
இன்னும் கூறினார்(கள்)
alladhīna lā yaʿlamūna
ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ
எவர்கள்/அறிய மாட்டார்கள்
lawlā yukallimunā l-lahu
لَوْلَا يُكَلِّمُنَا ٱللَّهُ
பேச வேண்டாமா/நம்மிடம்/அல்லாஹ்
aw
أَوْ
அல்லது
tatīnā
تَأْتِينَآ
வரவேண்டாமா/நமக்கு
āyatun
ءَايَةٌۗ
ஒரு வசனம்
kadhālika
كَذَٰلِكَ
இப்படியே
qāla
قَالَ
கூறினார்(கள்)
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِم
எவர்கள்/முன்னர்/இவர்களுக்கு
mith'la
مِّثْلَ
போன்றே
qawlihim
قَوْلِهِمْۘ
கூற்றை/இவர்களின்
tashābahat
تَشَٰبَهَتْ
ஒப்பாகி விட்டன
qulūbuhum
قُلُوبُهُمْۗ
உள்ளங்கள்/இவர்களுடைய
qad bayyannā
قَدْ بَيَّنَّا
திட்டமாக தெளிவாக்கினோம்
l-āyāti
ٱلْءَايَٰتِ
வசனங்களை
liqawmin
لِقَوْمٍ
சமுதாயத்திற்கு
yūqinūna
يُوقِنُونَ
உறுதி கொள்வார்கள்
மேலும் கல்வி (அறிவு) இல்லாதோர் "அல்லாஹ் நம்முடன் (நேரடியாகப்) பேச வேண்டாமா? அல்லது (எழுதப்பட்ட) ஒரு வசனம் (நேராக) நமக்கு வரவேண்டாமா?" எனக் கேட்கின்றனர். இவர்கள் கேட்டது போன்றே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (மூஸாவிடம்) கேட்டார்கள். (அவர்களுடைய உள்ளங்களை) இவர்களுடைய உள்ளங்கள் ஒத்திருக்கின்றன. (உண்மையை) நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை நிச்சயமாக நாம் தெளிவாக்கி இருக்கிறோம். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௧௮)
Tafseer
௧௧௯

اِنَّآ اَرْسَلْنٰكَ بِالْحَقِّ بَشِيْرًا وَّنَذِيْرًاۙ وَّلَا تُسْـَٔلُ عَنْ اَصْحٰبِ الْجَحِيْمِ ١١٩

innā
إِنَّآ
நிச்சயமாக நாம்
arsalnāka
أَرْسَلْنَٰكَ
அனுப்பினோம்/ உம்மை
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மையைக் கொண்டு
bashīran
بَشِيرًا
நற்செய்தி கூறுபவராக
wanadhīran
وَنَذِيرًاۖ
இன்னும் எச்சரிப்பவராக
walā tus'alu
وَلَا تُسْـَٔلُ
இன்னும் விசாரிக்கப்பட மாட்டீர்
ʿan
عَنْ
பற்றி
aṣḥābi l-jaḥīmi
أَصْحَٰبِ ٱلْجَحِيمِ
நரகவாசிகள்
(நபியே! நன்மை செய்பவர்களுக்கு) இவ்வேதத்தின் மூலம் நீங்கள் நற்செய்தி கூறுபவராகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் (மட்டுமே) நாம் உங்களை அனுப்பி வைத்திருக்கிறோம். ஆகவே (அவர்கள் உங்களுடைய சொல்லை நிராகரித்து நரகம் சென்றால், அந்)நரகவாசிகளைப் பற்றி உங்களிடம் கேட்கப்பட மாட்டாது. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௧௯)
Tafseer
௧௨௦

وَلَنْ تَرْضٰى عَنْكَ الْيَهُوْدُ وَلَا النَّصٰرٰى حَتّٰى تَتَّبِعَ مِلَّتَهُمْ ۗ قُلْ اِنَّ هُدَى اللّٰهِ هُوَ الْهُدٰى ۗ وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَاۤءَهُمْ بَعْدَ الَّذِيْ جَاۤءَكَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِيٍّ وَّلَا نَصِيْرٍ ١٢٠

walan tarḍā
وَلَن تَرْضَىٰ
திருப்தியடையவே மாட்டா(ர்க)ள்
ʿanka
عَنكَ
உம்மைப் பற்றி
l-yahūdu
ٱلْيَهُودُ
யூதர்கள்
walā l-naṣārā
وَلَا ٱلنَّصَٰرَىٰ
இன்னும் கிறித்துவர்கள்
ḥattā tattabiʿa
حَتَّىٰ تَتَّبِعَ
நீர்பின்பற்றும்வரை
millatahum
مِلَّتَهُمْۗ
மார்க்கத்தை/அவர்களுடைய
qul
قُلْ
கூறுவீராக
inna
إِنَّ
நிச்சயமாக
hudā
هُدَى
நேர்வழி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
huwa l-hudā
هُوَ ٱلْهُدَىٰۗ
அதுதான்/நேர்வழி
wala-ini ittabaʿta
وَلَئِنِ ٱتَّبَعْتَ
நீர் பின்பற்றினால்
ahwāahum
أَهْوَآءَهُم
மன விருப்பங்களை அவர்களுடைய
baʿda
بَعْدَ
பின்னர்
alladhī
ٱلَّذِى
எது
jāaka
جَآءَكَ
வந்தது/உமக்கு
mina
مِنَ
இருந்து
l-ʿil'mi
ٱلْعِلْمِۙ
ஞானத்தில்
مَا
இல்லை
laka
لَكَ
உமக்கு
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
min waliyyin
مِن وَلِىٍّ
பொறுப்பாளர்
walā naṣīrin
وَلَا نَصِيرٍ
இன்னும் உதவியாளர் இல்லை
(நபியே!) நீங்கள் யூத மற்றும் கிறிஸ்தவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும் வரையில் உங்களைக் குறித்து அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். (ஆகவே அவர்களை நோக்கி) "அல்லாஹ்வின் நேர்வழி(யாகிய இஸ்லாம்) தான் நேரான வழி. (அதனையே பின்பற்றுவேன்)" எனக் கூறிவிடுங்கள். அன்றி உங்களுக்கு (மெய்யான) ஞானம் வந்த பின்னும் அவர்களுடைய விருப்பங்களை பின்பற்றினால் அல்லாஹ்விடத்தில் (அதற்காக விசாரணை செய்யப்படும் நாளில்) உங்களை காப்பவனுமில்லை; உங்களுக்கு உதவி செய்பவனுமில்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨௦)
Tafseer