Skip to content

ஸூரா ஸூரத்துல் அஃராஃப் - Page: 10

Al-A'raf

(al-ʾAʿrāf)

௯௧

فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِيْ دَارِهِمْ جٰثِمِيْنَۙ ٩١

fa-akhadhathumu
فَأَخَذَتْهُمُ
ஆகவே, அவர்களைப் பிடித்தது
l-rajfatu
ٱلرَّجْفَةُ
நிலநடுக்கம்
fa-aṣbaḥū
فَأَصْبَحُوا۟
காலையை அடைந்தனர்
fī dārihim
فِى دَارِهِمْ
தங்கள் பூமியில்
jāthimīna
جَٰثِمِينَ
இறந்தவர்களாக
ஆகவே, அவர்களை (மிகக் கொடூரமான) பூகம்பம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து அழிந்து விட்டனர். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯௧)
Tafseer
௯௨

الَّذِيْنَ كَذَّبُوْا شُعَيْبًا كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَاۚ اَلَّذِيْنَ كَذَّبُوْا شُعَيْبًا كَانُوْا هُمُ الْخٰسِرِيْنَ ٩٢

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
shuʿayban
شُعَيْبًا
ஷுஐபை
ka-an lam yaghnaw
كَأَن لَّمْ يَغْنَوْا۟
வசிக்காதவர்கள் போல்
fīhā
فِيهَاۚ
அதில்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
shuʿayban
شُعَيْبًا
ஷுஐபை
kānū
كَانُوا۟
ஆகிவிட்டார்கள்
humu l-khāsirīna
هُمُ ٱلْخَٰسِرِينَ
அவர்கள்தான்/நஷ்டவாளிகளாக
ஷுஐபை பொய்யாக்கியவர்கள் தங்கள் ஊர்களில் ஒருக்காலத்திலுமே வசித்திராதவர்களைப் போல (யாதொரு அடையாளமுமின்றி அழிந்து விட்டனர்.) எவர்கள் ஷுஐபை பொய்யாக்கினார்களோ அவர்கள்தான் முற்றிலும் நஷ்ட மடைந்தார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯௨)
Tafseer
௯௩

فَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسٰلٰتِ رَبِّيْ وَنَصَحْتُ لَكُمْۚ فَكَيْفَ اٰسٰى عَلٰى قَوْمٍ كٰفِرِيْنَ ࣖ ٩٣

fatawallā
فَتَوَلَّىٰ
ஆகவே விலகினார்
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டு
waqāla
وَقَالَ
இன்னும் கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் சமுதாயமே
laqad ablaghtukum
لَقَدْ أَبْلَغْتُكُمْ
திட்டமாக எடுத்துரைத்தேன்/உங்களுக்கு
risālāti
رِسَٰلَٰتِ
தூதுகளை
rabbī
رَبِّى
என் இறைவனின்
wanaṣaḥtu
وَنَصَحْتُ
இன்னும் உபதேசித்தேன்
lakum
لَكُمْۖ
உங்களுக்கு
fakayfa
فَكَيْفَ
ஆகவே எவ்வாறு
āsā
ءَاسَىٰ
துயர்கொள்வேன் மீது
ʿalā
عَلَىٰ
சமுதாயத்தின்
qawmin
قَوْمٍ
நிராகரிப்பாளர்களான
kāfirīna
كَٰفِرِينَ
Err
(அது சமயம்) ஷுஐப் அவர்களிலிருந்து விலகி (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நிச்சயமாக நான் இறைவனின் தூதையே உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன். ஆகவே (அதனை) நிராகரித்த மக்களுக்காக நான் எவ்வாறு கவலை கொள்வேன்" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯௩)
Tafseer
௯௪

وَمَآ اَرْسَلْنَا فِيْ قَرْيَةٍ مِّنْ نَّبِيٍّ اِلَّآ اَخَذْنَآ اَهْلَهَا بِالْبَأْسَاۤءِ وَالضَّرَّاۤءِ لَعَلَّهُمْ يَضَّرَّعُوْنَ ٩٤

wamā arsalnā
وَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பவில்லை
fī qaryatin
فِى قَرْيَةٍ
ஓர் ஊரில்
min nabiyyin
مِّن نَّبِىٍّ
எந்த ஒரு நபியையும்
illā akhadhnā
إِلَّآ أَخَذْنَآ
தவிர/பிடித்தோம்
ahlahā
أَهْلَهَا
அதில் வசிப்பவர்களை
bil-basāi
بِٱلْبَأْسَآءِ
வறுமையைக் கொண்டு
wal-ḍarāi
وَٱلضَّرَّآءِ
இன்னும் நோயைக் கொண்டு
laʿallahum yaḍḍarraʿūna
لَعَلَّهُمْ يَضَّرَّعُونَ
அவர்கள் பணிவதற்காக
நாம் நபிமார்களை அனுப்பிவைத்த ஒவ்வொரு ஊர் மக்களையும் (அவர்கள் நபிமார்களை நிராகரித்து விட்டால்) அவர்கள் பணிந்து வருவதற்காக வறுமையைக் கொண்டும், நோயைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடிக்காமல் இருக்கவில்லை. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯௪)
Tafseer
௯௫

ثُمَّ بَدَّلْنَا مَكَانَ السَّيِّئَةِ الْحَسَنَةَ حَتّٰى عَفَوْا وَّقَالُوْا قَدْ مَسَّ اٰبَاۤءَنَا الضَّرَّاۤءُ وَالسَّرَّاۤءُ فَاَخَذْنٰهُمْ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَ ٩٥

thumma
ثُمَّ
பிறகு
baddalnā
بَدَّلْنَا
மாற்றினோம்
makāna
مَكَانَ
இடத்தில்
l-sayi-ati
ٱلسَّيِّئَةِ
துன்பத்தின்
l-ḥasanata
ٱلْحَسَنَةَ
இன்பத்தை
ḥattā
حَتَّىٰ
இறுதியாக
ʿafaw
عَفَوا۟
அவர்கள் அதிகரிக்கவே
waqālū
وَّقَالُوا۟
இன்னும் கூறினர்
qad massa
قَدْ مَسَّ
அடைந்திருக்கிறது
ābāanā
ءَابَآءَنَا
எங்கள் மூதாதைகளை(யும்)
l-ḍarāu
ٱلضَّرَّآءُ
நோய்
wal-sarāu
وَٱلسَّرَّآءُ
இன்னும் சுகம்
fa-akhadhnāhum
فَأَخَذْنَٰهُم
ஆகவே பிடித்தோம்/அவர்களை
baghtatan
بَغْتَةً
திடீரென
wahum lā yashʿurūna
وَهُمْ لَا يَشْعُرُونَ
அவர்கள் உணராமல் இருக்கும் நிலையில்
பின்னர் நாம் அவர்களுடைய துன்பங்களுக்குப் பதிலாக இன்பங்களை கொடுக்கவே (அதனால்) அவர்களின் தொகை அதிகரித்து (கர்வம் கொண்டு) "நம்முடைய மூதாதைகளுக்குமே இத்தகைய சுக, துக்கம் ஏற்பட்டிருக்கின்றது" என்று (தாங்கள் அனுபவித்த தண்டனையை மறந்து) கூற ஆரம்பித்தனர். ஆதலால், அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் அவர்களை (வேதனையைக் கொண்டு) திடீரென பிடித்துக் கொண்டோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯௫)
Tafseer
௯௬

وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰٓى اٰمَنُوْا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكٰتٍ مِّنَ السَّمَاۤءِ وَالْاَرْضِ وَلٰكِنْ كَذَّبُوْا فَاَخَذْنٰهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ ٩٦

walaw anna ahla l-qurā
وَلَوْ أَنَّ أَهْلَ ٱلْقُرَىٰٓ
இருந்தால்/நிச்சயமாக/ஊர்வாசிகள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
wa-ittaqaw
وَٱتَّقَوْا۟
இன்னும் அஞ்சினர்
lafataḥnā
لَفَتَحْنَا
திறந்திருப்போம்
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
barakātin
بَرَكَٰتٍ
அருள்வளங்களை
mina
مِّنَ
இருந்து
l-samāi
ٱلسَّمَآءِ
வானம்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
walākin
وَلَٰكِن
எனினும்
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
fa-akhadhnāhum
فَأَخَذْنَٰهُم
ஆகவே பிடித்தோம்/அவர்களை
bimā kānū yaksibūna
بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
அல்லது செய்து கொண்டிருந்ததன் காரணமாக
அவ்வூர்களில் இருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடந்திருந்தால், அவர்களுக்காக வானத்திலும், பூமியிலும் உள்ள அருட்கொடைகளின் வாசல்களைத் திறந்து விட்டிருப்போம். எனினும், அவர்களோ (நபிமார்களை நம்பிக்கை கொள்ளாது) பொய்யாக்கினார்கள். ஆகவே, அவர்களுடைய (தீய) செயலின் காரணமாக நாம் (வேதனையைக் கொண்டு) அவர்களைப் பிடித்துக் கொண்டோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯௬)
Tafseer
௯௭

اَفَاَمِنَ اَهْلُ الْقُرٰٓى اَنْ يَّأْتِيَهُمْ بَأْسُنَا بَيَاتًا وَّهُمْ نَاۤىِٕمُوْنَۗ ٩٧

afa-amina
أَفَأَمِنَ
?/அச்சமற்றார்(கள்)
ahlu l-qurā
أَهْلُ ٱلْقُرَىٰٓ
ஊர்வாசிகள்
an yatiyahum
أَن يَأْتِيَهُم
வருவதை/அவர்களுக்கு
basunā
بَأْسُنَا
நம் வேதனை
bayātan
بَيَٰتًا
இரவில்
wahum nāimūna
وَهُمْ نَآئِمُونَ
அவர்கள் தூங்கியவர்களாக இருக்கும்போது
(நபியே!) இவ்வூரார் (தங்கள் வீடுகளில்) இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் பொழுதே நம்முடைய வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்றிருக் கின்றனரா? ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯௭)
Tafseer
௯௮

اَوَاَمِنَ اَهْلُ الْقُرٰٓى اَنْ يَّأْتِيَهُمْ بَأْسُنَا ضُحًى وَّهُمْ يَلْعَبُوْنَ ٩٨

awa-amina
أَوَأَمِنَ
?/அச்சமற்றார்(கள்)
ahlu l-qurā
أَهْلُ ٱلْقُرَىٰٓ
ஊர்வாசிகள்
an yatiyahum
أَن يَأْتِيَهُم
வருவதை/அவர்களுக்கு
basunā
بَأْسُنَا
நம் வேதனை
ḍuḥan
ضُحًى
முற்பகலில்
wahum yalʿabūna
وَهُمْ يَلْعَبُونَ
அவர்கள் விளையாடும்போது
அல்லது இவ்வூரார் (கவலையற்று) பகலில் விளையாடிக் கொண்டு இருக்கும்போதே நம்முடைய வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா? ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯௮)
Tafseer
௯௯

اَفَاَمِنُوْا مَكْرَ اللّٰهِۚ فَلَا يَأْمَنُ مَكْرَ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْخٰسِرُوْنَ ࣖ ٩٩

afa-aminū
أَفَأَمِنُوا۟
அச்சமற்றார்களா?
makra
مَكْرَ
சூழ்ச்சியை
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
falā yamanu
فَلَا يَأْمَنُ
அச்சமற்றிருக்க மாட்டார்(கள்)
makra
مَكْرَ
சூழ்ச்சியை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
illā l-qawmu
إِلَّا ٱلْقَوْمُ
மக்களைத் தவிர
l-khāsirūna
ٱلْخَٰسِرُونَ
நஷ்டவாளிகளான
அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சமற்று விட்டனரா? (முற்றிலும்) நஷ்டமடையக்கூடிய மக்களைத் தவிர எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு அச்சமற்று இருக்கமாட்டார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯௯)
Tafseer
௧௦௦

اَوَلَمْ يَهْدِ لِلَّذِيْنَ يَرِثُوْنَ الْاَرْضَ مِنْۢ بَعْدِ اَهْلِهَآ اَنْ لَّوْ نَشَاۤءُ اَصَبْنٰهُمْ بِذُنُوْبِهِمْۚ وَنَطْبَعُ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَسْمَعُوْنَ ١٠٠

awalam yahdi
أَوَلَمْ يَهْدِ
தெளிவாகவில்லையா?
lilladhīna
لِلَّذِينَ
எவர்களுக்கு
yarithūna
يَرِثُونَ
வாரிசாகிறார்கள்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமிக்கு
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
ahlihā
أَهْلِهَآ
அதில் வசித்தவர்களுக்கு
an law nashāu
أَن لَّوْ نَشَآءُ
என்பது/நாம் நாடினால்
aṣabnāhum
أَصَبْنَٰهُم
சோதித்திருப்போம்/அவர்களை
bidhunūbihim
بِذُنُوبِهِمْۚ
அவர்களுடைய பாவங்களின் காரணமாக
wanaṭbaʿu
وَنَطْبَعُ
இன்னும் முத்திரையிடுவோம்
ʿalā
عَلَىٰ
மீது
qulūbihim
قُلُوبِهِمْ
அவர்களுடைய உள்ளங்கள்
fahum
فَهُمْ
ஆகவே, அவர்கள்
lā yasmaʿūna
لَا يَسْمَعُونَ
செவியுறமாட்டார்கள்
பூமியில் (அழிந்துபோன) முன்னிருந்தவர்களுக்குப் பின்னர் அதற்கு வாரிசான இவர்களையும் நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணமாக (அவ்வாறே அழித்து) தண்டிப்போம் என்ற விஷயம் இவர்களுக்கு நல்லறிவைத் தரவில்லையா? நாம் இவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம். ஆகவே, இவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற மாட்டார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௦௦)
Tafseer