Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௦௦

Qur'an Surah Al-A'raf Verse 100

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௦௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوَلَمْ يَهْدِ لِلَّذِيْنَ يَرِثُوْنَ الْاَرْضَ مِنْۢ بَعْدِ اَهْلِهَآ اَنْ لَّوْ نَشَاۤءُ اَصَبْنٰهُمْ بِذُنُوْبِهِمْۚ وَنَطْبَعُ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَسْمَعُوْنَ (الأعراف : ٧)

awalam yahdi
أَوَلَمْ يَهْدِ
Would it not guide
தெளிவாகவில்லையா?
lilladhīna
لِلَّذِينَ
[for] those who
எவர்களுக்கு
yarithūna
يَرِثُونَ
inherit
வாரிசாகிறார்கள்
l-arḍa
ٱلْأَرْضَ
the land
பூமிக்கு
min baʿdi
مِنۢ بَعْدِ
from after
பின்னர்
ahlihā
أَهْلِهَآ
its people
அதில் வசித்தவர்களுக்கு
an law nashāu
أَن لَّوْ نَشَآءُ
that if We willed
என்பது/நாம் நாடினால்
aṣabnāhum
أَصَبْنَٰهُم
We (could) afflict them
சோதித்திருப்போம்/அவர்களை
bidhunūbihim
بِذُنُوبِهِمْۚ
for their sins
அவர்களுடைய பாவங்களின் காரணமாக
wanaṭbaʿu
وَنَطْبَعُ
and We put a seal
இன்னும் முத்திரையிடுவோம்
ʿalā
عَلَىٰ
over
மீது
qulūbihim
قُلُوبِهِمْ
their hearts
அவர்களுடைய உள்ளங்கள்
fahum
فَهُمْ
so they
ஆகவே, அவர்கள்
lā yasmaʿūna
لَا يَسْمَعُونَ
(do) not hear?
செவியுறமாட்டார்கள்

Transliteration:

Awa lam yahdi lillazeena yarisoonal arda mim ba'di ahlihaaa al law nashaaa'u asabnaahum bizunoobihim; wa natba'u 'alaa quloobihim fahum laa yasma'oon (QS. al-ʾAʿrāf:100)

English Sahih International:

Has it not become clear to those who inherited the earth after its [previous] people that if We willed, We could afflict them for their sins? But We seal over their hearts so they do not hear. (QS. Al-A'raf, Ayah ௧௦௦)

Abdul Hameed Baqavi:

பூமியில் (அழிந்துபோன) முன்னிருந்தவர்களுக்குப் பின்னர் அதற்கு வாரிசான இவர்களையும் நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணமாக (அவ்வாறே அழித்து) தண்டிப்போம் என்ற விஷயம் இவர்களுக்கு நல்லறிவைத் தரவில்லையா? நாம் இவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம். ஆகவே, இவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற மாட்டார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௦௦)

Jan Trust Foundation

பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும், நாம் நாடினால், இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள் (நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பூமிக்கு அதில் (முன்பு) வசித்தவர்களுக்கு பின்னர் வாரிசானவர்களுக்கு - நாம் நாடினால் அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை (தண்டனையைக் கொண்டு) சோதித்திருப்போம் - என்பது தெளிவாகவில்லையா? அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடுவோம். ஆகவே, (இவர்கள் நல்லுபதேசங்களை) செவியுற மாட்டார்கள்.