Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஆம் - Page: 10

Al-An'am

(al-ʾAnʿām)

௯௧

وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖٓ اِذْ قَالُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ عَلٰى بَشَرٍ مِّنْ شَيْءٍۗ قُلْ مَنْ اَنْزَلَ الْكِتٰبَ الَّذِيْ جَاۤءَ بِهٖ مُوْسٰى نُوْرًا وَّهُدًى لِّلنَّاسِ تَجْعَلُوْنَهٗ قَرَاطِيْسَ تُبْدُوْنَهَا وَتُخْفُوْنَ كَثِيْرًاۚ وَعُلِّمْتُمْ مَّا لَمْ تَعْلَمُوْٓا اَنْتُمْ وَلَآ اٰبَاۤؤُكُمْ ۗقُلِ اللّٰهُ ۙثُمَّ ذَرْهُمْ فِيْ خَوْضِهِمْ يَلْعَبُوْنَ ٩١

wamā qadarū
وَمَا قَدَرُوا۟
அவர்கள் அறியவில்லை
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
ḥaqqa
حَقَّ
தகுந்தாற்போல்
qadrihi
قَدْرِهِۦٓ
அவனுடைய தகுதி
idh qālū
إِذْ قَالُوا۟
போது/கூறினர்
mā anzala
مَآ أَنزَلَ
இறக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
மீது
basharin
بَشَرٍ
மனிதர்கள்
min shayin
مِّن شَىْءٍۗ
எதையும்
qul
قُلْ
கூறுவீராக
man
مَنْ
யார்?
anzala
أَنزَلَ
இறக்கினான்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
alladhī jāa
ٱلَّذِى جَآءَ
எது/வந்தார்
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
mūsā
مُوسَىٰ
மூஸா
nūran
نُورًا
ஒளியாக
wahudan
وَهُدًى
இன்னும் நேர்வழியாக
lilnnāsi
لِّلنَّاسِۖ
மக்களுக்கு
tajʿalūnahu
تَجْعَلُونَهُۥ
ஆக்குகிறீர்கள்/அதை
qarāṭīsa
قَرَاطِيسَ
பல ஏடுகளாக
tub'dūnahā
تُبْدُونَهَا
வெளிப்படுத்தினீர்கள்/அவற்றை
watukh'fūna
وَتُخْفُونَ
இன்னும் மறைத்து விடுகிறீர்கள்
kathīran
كَثِيرًاۖ
அதிகமானதை
waʿullim'tum
وَعُلِّمْتُم
இன்னும் கற்பிக்கப்பட்டீர்கள்
mā lam taʿlamū
مَّا لَمْ تَعْلَمُوٓا۟
எதை/நீங்கள்அறியவில்லை
antum
أَنتُمْ
நீங்கள்
walā
وَلَآ
இன்னும் இல்லை
ābāukum
ءَابَآؤُكُمْۖ
மூதாதைகள்/உங்கள்
quli
قُلِ
கூறுவீராக
l-lahu
ٱللَّهُۖ
அல்லாஹ்
thumma
ثُمَّ
பிறகு
dharhum
ذَرْهُمْ
விடுவீராக/அவர்களை
fī khawḍihim
فِى خَوْضِهِمْ
அவர்கள் மூழ்குவதில்
yalʿabūna
يَلْعَبُونَ
விளையாடியவர்களாக
அல்லாஹ்வின் தகுதியை அறிய வேண்டியவாறு அவர்கள் அறியவில்லை. ஏனென்றால் "மனிதர்களில் எவருக்கும் (வேதத்தில்) யாதொன்றையும் அல்லாஹ் அருளவேயில்லை" என்று அவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கேளுங்கள்: "மனிதர்களுக்கு ஒளியையும் நேர்வழியையும் தரக்கூடிய ("தவ்றாத்" என்னும்) வேதத்தை நபி மூஸாவுக்கு அருளியது யார்? நீங்கள் அவ்வேதத்தைத் தனித்தனி ஏடுகளாகப் பிரித்து (அவற்றில்) சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள். (உங்கள் நோக்கத்திற்கு மாறான) பெரும்பாலானவற்றை நீங்கள் மறைத்து விடுகிறீர்கள். (அதன் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதைகளும் அறியாமலிருந்தவைகள் உங்களுக்கு அறிவிக்கப்பட்டன. (இத்தகைய வேதத்தை உங்களுக்கு அருளியது யார்?" இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன! நீங்களே அவர்களை நோக்கி) "அல்லாஹ்தான் (இறக்கி வைத்தான்)" என்று கூறி அவர்கள் (தங்களுடைய) வீண் தர்க்கத்திலேயே விளையாடிக் கொண்டிருக்கும் படியும் விட்டுவிடுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௯௧)
Tafseer
௯௨

وَهٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ مُّصَدِّقُ الَّذِيْ بَيْنَ يَدَيْهِ وَلِتُنْذِرَ اُمَّ الْقُرٰى وَمَنْ حَوْلَهَاۗ وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ يُؤْمِنُوْنَ بِهٖ وَهُمْ عَلٰى صَلَاتِهِمْ يُحٰفِظُوْنَ ٩٢

wahādhā
وَهَٰذَا
இது
kitābun
كِتَٰبٌ
ஒரு வேதம்
anzalnāhu
أَنزَلْنَٰهُ
இதை இறக்கினோம்
mubārakun
مُبَارَكٌ
அருள் வளமிக்கது
muṣaddiqu
مُّصَدِّقُ
உண்மைப்படுத்தக் கூடியது
alladhī
ٱلَّذِى
எதை
bayna yadayhi
بَيْنَ يَدَيْهِ
தனக்கு முன்னால்
walitundhira
وَلِتُنذِرَ
இன்னும் நீர் எச்சரிப்பதற்காக
umma l-qurā
أُمَّ ٱلْقُرَىٰ
மக்காவை
waman ḥawlahā
وَمَنْ حَوْلَهَاۚ
இன்னும் அதைச் சுற்றி உள்ளவர்களை
wa-alladhīna yu'minūna
وَٱلَّذِينَ يُؤْمِنُونَ
எவர்கள்/நம்பிக்கை கொள்வார்கள்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்பவர்கள்
bihi
بِهِۦۖ
இதை
wahum
وَهُمْ
அவர்கள்
ʿalā ṣalātihim
عَلَىٰ صَلَاتِهِمْ
தங்கள் தொழுகையை
yuḥāfiẓūna
يُحَافِظُونَ
பேணுவார்கள்
(நபியே!) இது நாம் உங்கள் மீது இறக்கிய மிக்க பாக்கியமுடைய ஒரு வேதமாகும். இது அவர்களிடம் உள்ள (வேதத்)தையும் உண்மைபடுத்துகிறது. ஆகவே நீங்கள் (இதனைக் கொண்டு தாய்நாட்டினராகிய) மக்காவாசிகளுக்கும், அதைச் சுற்றி உள்ளவர்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். எவர்கள் மறுமையை நம்புகின்றார்களோ அவர்கள் இவ்வேதத்தையும் (அவசியம்) நம்புவார்கள். அன்றி, அவர்கள் தவறாது தொழுதும் வருவார்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௯௨)
Tafseer
௯௩

وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ قَالَ اُوْحِيَ اِلَيَّ وَلَمْ يُوْحَ اِلَيْهِ شَيْءٌ وَّمَنْ قَالَ سَاُنْزِلُ مِثْلَ مَآ اَنْزَلَ اللّٰهُ ۗوَلَوْ تَرٰٓى اِذِ الظّٰلِمُوْنَ فِيْ غَمَرٰتِ الْمَوْتِ وَالْمَلٰۤىِٕكَةُ بَاسِطُوْٓا اَيْدِيْهِمْۚ اَخْرِجُوْٓا اَنْفُسَكُمْۗ اَلْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ غَيْرَ الْحَقِّ وَكُنْتُمْ عَنْ اٰيٰتِهٖ تَسْتَكْبِرُوْنَ ٩٣

waman aẓlamu
وَمَنْ أَظْلَمُ
யார்?/மிகப்பெரிய அநியாயக்காரன்
mimmani
مِمَّنِ
எவனைவிட
if'tarā
ٱفْتَرَىٰ
இட்டுக்கட்டினான்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
kadhiban
كَذِبًا
பொய்யை
aw
أَوْ
அல்லது
qāla
قَالَ
கூறினான்
ūḥiya
أُوحِىَ
வஹீ அறிவிக்கப்பட்டது
ilayya
إِلَىَّ
எனக்கு
walam yūḥa
وَلَمْ يُوحَ
அறிவிக்கப்படவில்லை
ilayhi
إِلَيْهِ
அவனுக்கு
shayon
شَىْءٌ
எதுவும்
waman
وَمَن
இன்னும் எவன்
qāla
قَالَ
கூறினான்
sa-unzilu
سَأُنزِلُ
இறக்குவேன்
mith'la
مِثْلَ
போல்
مَآ
எதை
anzala
أَنزَلَ
இறக்கினான்
l-lahu
ٱللَّهُۗ
அல்லாஹ்
walaw tarā
وَلَوْ تَرَىٰٓ
நீர் பார்த்தால்
idhi
إِذِ
போது
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அக்கிரமக்காரர்கள்
fī ghamarāti
فِى غَمَرَٰتِ
வேதனைகளில்
l-mawti
ٱلْمَوْتِ
மரணம்
wal-malāikatu
وَٱلْمَلَٰٓئِكَةُ
இன்னும் வானவர்கள்
bāsiṭū
بَاسِطُوٓا۟
நீட்டுகிறார்கள்
aydīhim
أَيْدِيهِمْ
தங்கள் கைகளை
akhrijū
أَخْرِجُوٓا۟
வெளியேற்றுங்கள்
anfusakumu
أَنفُسَكُمُۖ
உங்கள் உயிர்களை
l-yawma
ٱلْيَوْمَ
இன்று
tuj'zawna
تُجْزَوْنَ
கூலி கொடுக்கப்படுவீர்கள்
ʿadhāba
عَذَابَ
வேதனையை
l-hūni
ٱلْهُونِ
இழிவான
bimā kuntum
بِمَا كُنتُمْ
இருந்த காரணத்தால்
taqūlūna
تَقُولُونَ
கூறுவீர்கள்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
ghayra l-ḥaqi
غَيْرَ ٱلْحَقِّ
உண்மை அல்லாத
wakuntum
وَكُنتُمْ
இன்னும் இருந்தீர்கள்
ʿan āyātihi
عَنْ ءَايَٰتِهِۦ
அவனுடைய வசனங்களை விட்டு
tastakbirūna
تَسْتَكْبِرُونَ
பெருமையடிக்கிறீர்கள்
(நபியே!) கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனைவிட அல்லது வஹீ மூலம் அவனுக்கொன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க "தனக்கும் வஹீ வந்தது" என்று கூறுபவனைவிட அல்லது "அல்லாஹ் இறக்கிய இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்குவேன்" என்று கூறுபவனைவிட அநியாயக்காரன் யார்? இவ்வக்கிரமக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீங்கள் அவர்களைப் பார்ப்பீராயின், மலக்குகள் தங்கள் கைகளை நீட்டி (அவர்களை நோக்கி) "உங்களுடைய உயிர்களைக் கொடுங்கள். இன்றைய தினம் இழிவு தரும் வேதனையே உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும். நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறி, நீங்கள் அவனுடைய வசனங்களையும் பெருமை கொண்டு புறக்கணித்ததுவே இதற்குக் காரணமாகும்" (என்று கூறுவதை நீங்கள் காண்பீர்கள்.) ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௯௩)
Tafseer
௯௪

وَلَقَدْ جِئْتُمُوْنَا فُرَادٰى كَمَا خَلَقْنٰكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّتَرَكْتُمْ مَّا خَوَّلْنٰكُمْ وَرَاۤءَ ظُهُوْرِكُمْۚ وَمَا نَرٰى مَعَكُمْ شُفَعَاۤءَكُمُ الَّذِيْنَ زَعَمْتُمْ اَنَّهُمْ فِيْكُمْ شُرَكٰۤؤُا ۗ لَقَدْ تَّقَطَّعَ بَيْنَكُمْ وَضَلَّ عَنْكُمْ مَّا كُنْتُمْ تَزْعُمُوْنَ ࣖ ٩٤

walaqad ji'tumūnā
وَلَقَدْ جِئْتُمُونَا
வந்து விட்டீர்கள்/நம்மிடம்
furādā
فُرَٰدَىٰ
தனி நபர்களாக
kamā
كَمَا
போல்
khalaqnākum
خَلَقْنَٰكُمْ
உங்களைப் படைத்தோம்
awwala
أَوَّلَ
முதல்
marratin
مَرَّةٍ
முறை
wataraktum
وَتَرَكْتُم
விட்டுவிட்டீர்கள்
mā khawwalnākum
مَّا خَوَّلْنَٰكُمْ
எதை/கொடுத்தோம்/உங்களுக்கு
warāa
وَرَآءَ
பின்னால்
ẓuhūrikum
ظُهُورِكُمْۖ
முதுகுகள்/உங்கள்
wamā narā
وَمَا نَرَىٰ
நாம் காணவில்லை
maʿakum
مَعَكُمْ
உங்களுடன்
shufaʿāakumu
شُفَعَآءَكُمُ
பரிந்துரையாளர்களை/உங்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
zaʿamtum
زَعَمْتُمْ
எண்ணினீர்கள்
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
fīkum
فِيكُمْ
உங்களுக்கு
shurakāu
شُرَكَٰٓؤُا۟ۚ
துணைகள்
laqad taqaṭṭaʿa
لَقَد تَّقَطَّعَ
அறுந்து விட்டது
baynakum
بَيْنَكُمْ
உங்களுக்கு மத்தியில்
waḍalla
وَضَلَّ
தவறிவிட்டன
ʿankum
عَنكُم
உங்களை விட்டு
مَّا
எவை
kuntum
كُنتُمْ
இருந்தீர்கள்
tazʿumūna
تَزْعُمُونَ
எண்ணுகிறீர்கள்
(அன்றி, இறைவன் மறுமையில் அவர்களை நோக்கி) "முன்னர் நாம் உங்களைப் படைத்தவாறே (உங்களுடன் ஒன்றுமில்லாது) நிச்சயமாக நீங்கள் தனியாகவே நம்மிடம் வந்து சேர்ந்தீர்கள். நாம் உங்களுக்குக் கொடுத்திருந்தவற்றையும் உங்கள் முதுகுப்புறமாகவே விட்டுவிட்டீர்கள். (உங்களைப் படைப்பதிலும் வளர்ப்பதிலும் இறைவனுக்குத்) துணையானவர்களென நீங்கள் எவர்களை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் உங்களுக்குப் பரிந்து பேச இவ்விடத்தில் இருக்கவில்லையே! (அவர்களுக்கும்) உங்களுக்கு(ம்) இடையில் இருந்த சம்பந்தங்கள் எல்லாம் நீங்கி உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறி விட்டன" (என்று கூறுவான்.) ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௯௪)
Tafseer
௯௫

۞ اِنَّ اللّٰهَ فَالِقُ الْحَبِّ وَالنَّوٰىۗ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَمُخْرِجُ الْمَيِّتِ مِنَ الْحَيِّ ۗذٰلِكُمُ اللّٰهُ فَاَنّٰى تُؤْفَكُوْنَ ٩٥

inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
fāliqu
فَالِقُ
பிளப்பவன்
l-ḥabi
ٱلْحَبِّ
வித்தை
wal-nawā
وَٱلنَّوَىٰۖ
இன்னும் கொட்டையை
yukh'riju
يُخْرِجُ
வெளியாக்குகிறான்
l-ḥaya
ٱلْحَىَّ
உயிருள்ளதை
mina
مِنَ
இருந்து
l-mayiti
ٱلْمَيِّتِ
இறந்தது
wamukh'riju
وَمُخْرِجُ
இன்னும் வெளியாக்குபவன்
l-mayiti
ٱلْمَيِّتِ
இறந்ததை
mina
مِنَ
இருந்து
l-ḥayi
ٱلْحَىِّۚ
உயிருள்ளது
dhālikumu
ذَٰلِكُمُ
அவன்தான்
l-lahu
ٱللَّهُۖ
அல்லாஹ்
fa-annā
فَأَنَّىٰ
எங்கு?
tu'fakūna
تُؤْفَكُونَ
திருப்பப்படுகிறீர்கள்
வித்துக்களையும், கொட்டைகளையும் நிச்சயமாக அல்லாஹ்தான் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான். இறந்தவற்றில் இருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்த வற்றையும் அவனே வெளியாக்குகின்றான். (இவ்வாறு செய்கின்ற) அவன்தான் உங்கள் அல்லாஹ். ஆகவே, நீங்கள் (அவனை விட்டு) எங்கு வெருண்டோடுகிறீர்கள்? ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௯௫)
Tafseer
௯௬

فَالِقُ الْاِصْبَاحِۚ وَجَعَلَ الَّيْلَ سَكَنًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا ۗذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ ٩٦

fāliqu
فَالِقُ
பிளப்பவன்
l-iṣ'bāḥi
ٱلْإِصْبَاحِ
ஒளியை
wajaʿala
وَجَعَلَ
இன்னும் ஆக்கினான்
al-layla
ٱلَّيْلَ
இரவை
sakanan
سَكَنًا
அமைதி பெறுவதற்காக
wal-shamsa
وَٱلشَّمْسَ
இன்னும் சூரியனை
wal-qamara
وَٱلْقَمَرَ
இன்னும் சந்திரனை
ḥus'bānan
حُسْبَانًاۚ
கணக்கிற்காக
dhālika
ذَٰلِكَ
இவை
taqdīru
تَقْدِيرُ
ஏற்பாடு
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
மிகைத்தவன்
l-ʿalīmi
ٱلْعَلِيمِ
நன்கறிந்தவன்
அவனே (பொழுதை) விடியச் செய்பவன். அவனே (நித்திரை செய்து நீங்கள்) சுகமடைவதற்காக இரவை ஆக்கினான். (நீங்கள் காலத்தின்) கணக்கை அறிவதற்காக சந்திரனையும் சூரியனையும் ஆக்கினான். இவை அனைத்தும் மிகைத்தவனும், மிக்க அறிந்தவனு(ம் ஆகிய அல்லாஹ் உ)டைய ஏற்பாடாகும். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௯௬)
Tafseer
௯௭

وَهُوَ الَّذِيْ جَعَلَ لَكُمُ النُّجُوْمَ لِتَهْتَدُوْا بِهَا فِيْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِۗ قَدْ فَصَّلْنَا الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ ٩٧

wahuwa
وَهُوَ
அவன்
alladhī
ٱلَّذِى
எவன்
jaʿala
جَعَلَ
அமைத்தான்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-nujūma
ٱلنُّجُومَ
நட்சத்திரங்களை
litahtadū
لِتَهْتَدُوا۟
நீங்கள் நேர்வழி பெறுவதற்காக
bihā
بِهَا
அவற்றின் மூலம்
fī ẓulumāti
فِى ظُلُمَٰتِ
இருள்களில்
l-bari
ٱلْبَرِّ
தரையின்
wal-baḥri
وَٱلْبَحْرِۗ
இன்னும் கடல்
qad faṣṣalnā
قَدْ فَصَّلْنَا
விவரித்து விட்டோம்
l-āyāti
ٱلْءَايَٰتِ
அத்தாட்சிகளை
liqawmin
لِقَوْمٍ
ஒரு சமுதாயத்திற்கு
yaʿlamūna
يَعْلَمُونَ
அறிவார்கள்
உங்களுக்காக நட்சத்திரங்களை அமைத்தவனும் அவனே. தரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் அவைகளைக் கொண்டு நீங்கள் வழியறிந்து செல்கின்றீர்கள். (உண்மையை) அறியக்கூடிய மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை நிச்சயமாக (இவ்வாறு) விவரிக்கின்றோம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௯௭)
Tafseer
௯௮

وَهُوَ الَّذِيْٓ اَنْشَاَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ فَمُسْتَقَرٌّ وَّمُسْتَوْدَعٌ ۗقَدْ فَصَّلْنَا الْاٰيٰتِ لِقَوْمٍ يَّفْقَهُوْنَ ٩٨

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِىٓ
அவன்/எவன்
ansha-akum
أَنشَأَكُم
உங்களை உருவாக்கினான்
min
مِّن
இருந்து
nafsin
نَّفْسٍ
ஓர் ஆத்மா
wāḥidatin
وَٰحِدَةٍ
ஒரே
famus'taqarrun
فَمُسْتَقَرٌّ
ஆகவே ஒரு தங்குமிடமும்
wamus'tawdaʿun
وَمُسْتَوْدَعٌۗ
இன்னும் ஒரு ஒப்படைக்கப்படும் இடமும்
qad faṣṣalnā
قَدْ فَصَّلْنَا
விவரித்துவிட்டோம்
l-āyāti
ٱلْءَايَٰتِ
அத்தாட்சிகளை
liqawmin
لِقَوْمٍ
ஒரு சமுதாயத்திற்கு
yafqahūna
يَفْقَهُونَ
விளங்கிக் கொள்வார்கள்
(மனிதர்களே!) உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவில் இருந்து உற்பத்தி செய்து பின்னர் (உங்கள் தந்தையிடம்) தரித்திருக்கச் செய்து (உங்கள் தாயின் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே! சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை நிச்சயமாக விவரித்தோம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௯௮)
Tafseer
௯௯

وَهُوَ الَّذِيْٓ اَنْزَلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءًۚ فَاَخْرَجْنَا بِهٖ نَبَاتَ كُلِّ شَيْءٍ فَاَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُّخْرِجُ مِنْهُ حَبًّا مُّتَرَاكِبًاۚ وَمِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَّجَنّٰتٍ مِّنْ اَعْنَابٍ وَّالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَّغَيْرَ مُتَشَابِهٍۗ اُنْظُرُوْٓا اِلٰى ثَمَرِهٖٓ اِذَٓا اَثْمَرَ وَيَنْعِهٖ ۗاِنَّ فِيْ ذٰلِكُمْ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ ٩٩

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِىٓ
அவன்/எவன்
anzala
أَنزَلَ
இறக்கினான்
mina
مِنَ
இருந்து
l-samāi
ٱلسَّمَآءِ
மேகம்
māan
مَآءً
மழையை
fa-akhrajnā
فَأَخْرَجْنَا
வெளியாக்கினோம்
bihi
بِهِۦ
அதன் மூலம்
nabāta
نَبَاتَ
தாவரத்தை
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
fa-akhrajnā
فَأَخْرَجْنَا
வெளியாக்கினோம்
min'hu
مِنْهُ
அதி லிருந்து
khaḍiran
خَضِرًا
பசுமையானதை
nukh'riju
نُّخْرِجُ
வெளியாக்குகிறோம்
min'hu
مِنْهُ
அதிலிருந்து
ḥabban
حَبًّا
வித்துக்களை
mutarākiban
مُّتَرَاكِبًا
அடர்ந்தது
wamina l-nakhli
وَمِنَ ٱلنَّخْلِ
இன்னும் பேரீச்ச மரத்தில்
min
مِن
இருந்து
ṭalʿihā
طَلْعِهَا
அதன் பாளை
qin'wānun
قِنْوَانٌ
பழக்குலைகள்
dāniyatun
دَانِيَةٌ
நெருக்கமான
wajannātin
وَجَنَّٰتٍ
இன்னும் தோட்டங்களை
min aʿnābin
مِّنْ أَعْنَابٍ
திராட்சைகளின்
wal-zaytūna
وَٱلزَّيْتُونَ
இன்னும் ஜைதூதூனை
wal-rumāna
وَٱلرُّمَّانَ
இன்னும் மாதுளையை
mush'tabihan
مُشْتَبِهًا
ஒப்பானது
waghayra mutashābihin
وَغَيْرَ مُتَشَٰبِهٍۗ
இன்னும் ஒப்பாகாதது
unẓurū
ٱنظُرُوٓا۟
பாருங்கள்
ilā thamarihi
إِلَىٰ ثَمَرِهِۦٓ
அதன் கனிகளை
idhā athmara
إِذَآ أَثْمَرَ
அவை காய்க்கும்போது
wayanʿihi
وَيَنْعِهِۦٓۚ
இன்னும் அவை பழமாகுவதையும்
inna fī dhālikum
إِنَّ فِى ذَٰلِكُمْ
நிச்சயமாக இதில்
laāyātin
لَءَايَٰتٍ
அத்தாட்சிகள்
liqawmin yu'minūna
لِّقَوْمٍ يُؤْمِنُونَ
மக்களுக்கு/நம்பிக்கை கொள்கிறார்கள்
அவன்தான் மேகத்திலிருந்து மழையை இறக்கி வைக்கின்றான். அதைக் கொண்டே சகல வகைப் புற்பூண்டுகளையும் நாம் முளைக்க வைத்து, அதில் இருந்து பசுமையான தழைகளையும் நாம் வெளியாக்குகின்றோம். அதிலிருந்தே அடர்ந்த வித்துக்களை (யுடைய கதிர்களை)யும் நாம் வெளியாக்குகின்றோம். பேரீச்ச மரத்தின் பாளைகளில் வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன. (அவற்றையும் நாமே வெளியாக்குகின்றோம்.) திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்றுபோலும் (ரசனையில்) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜெய்த்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாமே வெளியாக்குகின்றோம்.) அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாகும் விதத்தையும் (மக்களே!) உற்று நோக்குங்கள். நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௯௯)
Tafseer
௧௦௦

وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَاۤءَ الْجِنَّ وَخَلَقَهُمْ وَخَرَقُوْا لَهٗ بَنِيْنَ وَبَنٰتٍۢ بِغَيْرِ عِلْمٍۗ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يَصِفُوْنَ ࣖ ١٠٠

wajaʿalū
وَجَعَلُوا۟
ஆக்கினர்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
shurakāa
شُرَكَآءَ
இணையாளர்களாக
l-jina
ٱلْجِنَّ
ஜின்களை
wakhalaqahum
وَخَلَقَهُمْۖ
அவன் அவர்களைப் படைத்திருக்க
wakharaqū
وَخَرَقُوا۟
இன்னும் கற்பனைசெய்தனர்
lahu
لَهُۥ
அவனுக்கு
banīna
بَنِينَ
மகன்களை
wabanātin
وَبَنَٰتٍۭ
இன்னும் மகள்களை
bighayri ʿil'min
بِغَيْرِ عِلْمٍۚ
அறிவின்றி
sub'ḥānahu
سُبْحَٰنَهُۥ
அவன் மகாத்தூயவன்
wataʿālā
وَتَعَٰلَىٰ
அவன் மிக உயர்ந்தவன்
ʿammā
عَمَّا
எதைவிட்டு
yaṣifūna
يَصِفُونَ
வருணிக்கிறார்கள்
(இவ்வாறெல்லாமிருந்தும்) அவர்கள் ஜின்களில் பலரை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர். எனினும், அந்த ஜின்களையும் அவனே படைத்திருக்கின்றான். இவர்கள் (தங்கள்) அறிவீனத்தால் அல்லாஹ்வுக்கு ஆண், பெண் சந்ததிகளையும் கற்பிக்கின்றனர். அவனோ, இவர்கள் (இவ்வாறு) வர்ணிப்பவற்றில் இருந்து மிக்க பரிசுத்தமானவனும் உயர்ந்தவனாகவும் இருக்கின்றான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௦௦)
Tafseer