Skip to content

ஸூரா ஸூரத்துல் மாயிதா - Page: 6

Al-Ma'idah

(al-Māʾidah)

௫௧

۞ يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْيَهُوْدَ وَالنَّصٰرٰٓى اَوْلِيَاۤءَ ۘ بَعْضُهُمْ اَوْلِيَاۤءُ بَعْضٍۗ وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْ ۗ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ ٥١

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
lā tattakhidhū
لَا تَتَّخِذُوا۟
ஆக்காதீர்கள்
l-yahūda
ٱلْيَهُودَ
யூதர்களை
wal-naṣārā
وَٱلنَّصَٰرَىٰٓ
இன்னும் கிறித்தவர்களை
awliyāa
أَوْلِيَآءَۘ
நண்பர்களாக
baʿḍuhum
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
awliyāu
أَوْلِيَآءُ
நண்பர்கள்
baʿḍin
بَعْضٍۚ
சிலரின்
waman
وَمَن
எவர்
yatawallahum
يَتَوَلَّهُم
நட்புகொள்வார்/அவர்களுடன்
minkum
مِّنكُمْ
உங்களில்
fa-innahu
فَإِنَّهُۥ
நிச்சயமாக அவர்
min'hum
مِنْهُمْۗ
அவர்களைச் சார்ந்தவர்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
மக்களை
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள். (உங்களை பகைப்பதில்) அவர்கள் ஒருவர் மற்றொருவருக்குத் துணையாக இருக்கின்றனர். உங்களில் எவரும் அவர்களில் எவரையும் (தனக்கு) நண்பராக்கிக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களில் உள்ளவன்தான். நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார மக்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௫௧)
Tafseer
௫௨

فَتَرَى الَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ يُّسَارِعُوْنَ فِيْهِمْ يَقُوْلُوْنَ نَخْشٰٓى اَنْ تُصِيْبَنَا دَاۤىِٕرَةٌ ۗفَعَسَى اللّٰهُ اَنْ يَّأْتِيَ بِالْفَتْحِ اَوْ اَمْرٍ مِّنْ عِنْدِهٖ فَيُصْبِحُوْا عَلٰى مَآ اَسَرُّوْا فِيْٓ اَنْفُسِهِمْ نٰدِمِيْنَۗ ٥٢

fatarā
فَتَرَى
காண்பீர்
alladhīna
ٱلَّذِينَ
எவர்களை
fī qulūbihim
فِى قُلُوبِهِم
தங்கள் உள்ளங்களில்
maraḍun
مَّرَضٌ
நோய்
yusāriʿūna
يُسَٰرِعُونَ
விரைபவர்களாக
fīhim
فِيهِمْ
அவர்களில்
yaqūlūna
يَقُولُونَ
கூறுகின்றனர்
nakhshā
نَخْشَىٰٓ
பயப்படுகிறோம்
an tuṣībanā
أَن تُصِيبَنَا
எங்களைஅடைவதை
dāiratun
دَآئِرَةٌۚ
ஆபத்து
faʿasā
فَعَسَى
ஆகலாம்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
an yatiya
أَن يَأْتِىَ
வருவது
bil-fatḥi
بِٱلْفَتْحِ
வெற்றியைக் கொண்டு
aw
أَوْ
அல்லது
amrin
أَمْرٍ
ஒரு காரியம்
min
مِّنْ
இருந்து
ʿindihi
عِندِهِۦ
தன்னிடம்
fayuṣ'biḥū
فَيُصْبِحُوا۟
ஆகிவிடுவார்கள்
ʿalā mā
عَلَىٰ مَآ
மீது/எது
asarrū
أَسَرُّوا۟
மறைத்தார்கள்
fī anfusihim
فِىٓ أَنفُسِهِمْ
தங்கள் உள்ளங்களில்
nādimīna
نَٰدِمِينَ
துக்கப்பட்டவர்களாக
(நபியே!) எவர்களுடைய உள்ளங்களில் (நயவஞ்சக) நோய் இருக்கின்றதோ அவர்களிடம் (தோழமை கொள்ளவே) அவர்கள் விரைந்து செல்வதை நீங்கள் காண்பீர்கள்! அன்றி "(நாங்கள் அவர்களை பகைத்துக் கொண்டால்) எங்களுக்கு யாதொரு ஆபத்து ஏற்பட்டுவிடுமென்று நாங்கள் பயப்படுகிறோம்" என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் தன்னிடமிருந்து வெற்றியையோ அல்லது ஒரு (நற்)காரியத்தையோ (அதிசீக்கிரத்தில் உங்களுக்கு) அளிக்கக் கூடும். அது சமயம் அவர்கள் தங்கள் உள்ளங்களுக்குள் மறைத்து வைத்திருந்த (மோசக் கருத்)தைப் பற்றி கவலை அடைவார்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௫௨)
Tafseer
௫௩

وَيَقُوْلُ الَّذِيْنَ اٰمَنُوْٓا اَهٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ اَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْۙ اِنَّهُمْ لَمَعَكُمْۗ حَبِطَتْ اَعْمَالُهُمْ فَاَصْبَحُوْا خٰسِرِيْنَ ٥٣

wayaqūlu
وَيَقُولُ
இன்னும் கூறுவார்(கள்)
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்கள்
ahāulāi
أَهَٰٓؤُلَآءِ
இவர்கள்தானா
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
aqsamū
أَقْسَمُوا۟
சத்தியம்செய்தார்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
jahda
جَهْدَ
உறுதியாக
aymānihim
أَيْمَٰنِهِمْۙ
தங்கள் சத்தியங்கள்
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
lamaʿakum
لَمَعَكُمْۚ
உங்களுடன்தான்
ḥabiṭat
حَبِطَتْ
அழிந்து விட்டன
aʿmāluhum
أَعْمَٰلُهُمْ
அவர்களுடைய (நல்ல)செயல்கள்
fa-aṣbaḥū
فَأَصْبَحُوا۟
ஆகவே ஆகிவிட்டனர்
khāsirīna
خَٰسِرِينَ
நஷ்டவாளிகளாக
நம்பிக்கையாளர்கள் (மறுமையில்) இவர்களைச் சுட்டிக் காண்பித்து "நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம் என்று அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள்தானா?" என்று கூறுவார்கள். இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. ஆகவே (இவர்கள்) நஷ்டமடைந்தவர்களாகவே ஆகிவிட்டனர். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௫௩)
Tafseer
௫௪

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا مَنْ يَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِيْنِهٖ فَسَوْفَ يَأْتِى اللّٰهُ بِقَوْمٍ يُّحِبُّهُمْ وَيُحِبُّوْنَهٗٓ ۙاَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِيْنَ اَعِزَّةٍ عَلَى الْكٰفِرِيْنَۖ يُجَاهِدُوْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَخَافُوْنَ لَوْمَةَ لَاۤىِٕمٍ ۗذٰلِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَاۤءُۗ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ ٥٤

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
man
مَن
எவரும்
yartadda
يَرْتَدَّ
மாறுவார்
minkum
مِنكُمْ
உங்களிலிருந்து
ʿan dīnihi
عَن دِينِهِۦ
விட்டு/தன்மார்க்கம்
fasawfa yatī
فَسَوْفَ يَأْتِى
கொண்டு வருவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
biqawmin
بِقَوْمٍ
ஒரு சமுதாயத்தை
yuḥibbuhum
يُحِبُّهُمْ
நேசிப்பான்/அவர்களை
wayuḥibbūnahu
وَيُحِبُّونَهُۥٓ
இன்னும் நேசிப்பார்கள்/அவனை
adhillatin
أَذِلَّةٍ
பணிவானவர்கள்
ʿalā
عَلَى
இடம்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்
aʿizzatin
أَعِزَّةٍ
கண்டிப்பானவர்கள்
ʿalā l-kāfirīna
عَلَى ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களிடம்
yujāhidūna
يُجَٰهِدُونَ
போரிடுவார்கள்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
walā yakhāfūna
وَلَا يَخَافُونَ
பயப்பட மாட்டார்கள்
lawmata
لَوْمَةَ
பழிப்பை
lāimin
لَآئِمٍۚ
பழிப்பவனின்
dhālika
ذَٰلِكَ
இது
faḍlu
فَضْلُ
அருள்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
yu'tīhi
يُؤْتِيهِ
அதை கொடுக்கின்றான்
man yashāu
مَن يَشَآءُۚ
எவருக்கு/நாடுகிறான்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
wāsiʿun
وَٰسِعٌ
விசாலமானவன்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தங்கள் மார்க்கத்தில் இருந்து மாறிவிட்டால் (அதனால் அல்லாஹ்வுக்கு நஷ்டமொன்றுமில்லை. உங்களைப்போக்கி) வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; நிராகரிப்பவர்களிடம் கண்டிப்புடையவர்களாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவார்கள். பழிப்பவனின் பழிப்பை அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன் விரும்பியவர்களுக்குத்தான் இதனை அளிக்கின்றான். அல்லாஹ் மிக விசாலமானவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௫௪)
Tafseer
௫௫

اِنَّمَا وَلِيُّكُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَالَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ رَاكِعُوْنَ ٥٥

innamā
إِنَّمَا
எல்லாம்
waliyyukumu
وَلِيُّكُمُ
உங்கள் நண்பன்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
warasūluhu
وَرَسُولُهُۥ
இன்னும் அவனுடைய தூதர்
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yuqīmūna
يُقِيمُونَ
நிலை நிறுத்துகின்றனர்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
wayu'tūna
وَيُؤْتُونَ
இன்னும் கொடுக்கின்றனர்
l-zakata
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
wahum rākiʿūna
وَهُمْ رَٰكِعُونَ
அவர்கள் தலைகுனிவார்கள்
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இன்னும் எவர்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகின்றனரோ அவர்களும்தான் நிச்சயமாக உங்களுடைய (உண்மையான) தோழர்களாகும். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௫௫)
Tafseer
௫௬

وَمَنْ يَّتَوَلَّ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَالَّذِيْنَ اٰمَنُوْا فَاِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْغٰلِبُوْنَ ࣖ ٥٦

waman
وَمَن
எவர்
yatawalla
يَتَوَلَّ
நேசிக்கிறார்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
warasūlahu
وَرَسُولَهُۥ
இன்னும் அவனுடைய தூதரை
wa-alladhīna āmanū
وَٱلَّذِينَ ءَامَنُوا۟
இன்னும் நம்பிக்கை கொண்டவர்களை
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
ḥiz'ba
حِزْبَ
படையினர்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
humu
هُمُ
அவர்கள்தான்
l-ghālibūna
ٱلْغَٰلِبُونَ
வெற்றியாளர்கள்
அன்றி எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கை கொண்டவர்களையும் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொள்கின்றார்களோ (அவர்கள்தான் நிச்சயமாக "ஹிஸ்புல்லாக்கள்" என்னும்) அல்லாஹ்வின் கூட்டத்தினர் (ஆவார்கள்.) அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௫௬)
Tafseer
௫௭

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَكُمْ هُزُوًا وَّلَعِبًا مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَالْكُفَّارَ اَوْلِيَاۤءَۚ وَاتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ٥٧

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
lā tattakhidhū
لَا تَتَّخِذُوا۟
எடுத்துக் கொள்ளாதீர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ittakhadhū
ٱتَّخَذُوا۟
எடுத்துக்கொண்டார்கள்
dīnakum
دِينَكُمْ
உங்கள் மார்க்கத்தை
huzuwan
هُزُوًا
பரிகாசமாக
walaʿiban
وَلَعِبًا
இன்னும் விளையாட்டாக
mina
مِّنَ
இருந்து
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ūtū
أُوتُوا۟
கொடுக்கப்பட்டவர்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதம்
min qablikum
مِن قَبْلِكُمْ
உங்களுக்குமுன்னர்
wal-kufāra
وَٱلْكُفَّارَ
இன்னும் நிராகரிப்பவர்களை
awliyāa
أَوْلِيَآءَۚ
நண்பர்களாக
wa-ittaqū
وَٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
in kuntum
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப் பட்டவர்களில், எவர்கள் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், (வீண்) விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருக்கின்றனரோ அவர்களையும், நிராகரிப்பவர்களையும் (உங்களுக்குத்) தோழர்களாக(வும், பாதுகாவலர்களாகவும்) எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே பயந்து (நடந்து) கொள்ளுங்கள். (இவர்களில் எவருக்கும் அஞ்சாதீர்கள்.) ([௫] ஸூரத்துல் மாயிதா: ௫௭)
Tafseer
௫௮

وَاِذَا نَادَيْتُمْ اِلَى الصَّلٰوةِ اتَّخَذُوْهَا هُزُوًا وَّلَعِبًا ۗذٰلِكَ بِاَ نَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُوْنَ ٥٨

wa-idhā nādaytum
وَإِذَا نَادَيْتُمْ
நீங்கள் அழைத்தால்
ilā l-ṣalati
إِلَى ٱلصَّلَوٰةِ
தொழுகைக்கு
ittakhadhūhā
ٱتَّخَذُوهَا
அதை அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர்
huzuwan
هُزُوًا
பரிகாசமாக
walaʿiban
وَلَعِبًاۚ
இன்னும் விளையாட்டாக
dhālika
ذَٰلِكَ
அது
bi-annahum
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக அவர்கள்
qawmun
قَوْمٌ
மக்கள்
lā yaʿqilūna
لَّا يَعْقِلُونَ
புரிய மாட்டார்கள்
நீங்கள் (அவர்களைத்) தொழுகைக்கு அழைத்தால் அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கின்றனர். மெய்யாகவே அவர்கள் (முற்றிலும்) அறிவில்லாத மக்களாக இருப்பதுதான் இதற்குரிய காரணமாகும்! ([௫] ஸூரத்துல் மாயிதா: ௫௮)
Tafseer
௫௯

قُلْ يٰٓاَهْلَ الْكِتٰبِ هَلْ تَنْقِمُوْنَ مِنَّآ اِلَّآ اَنْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْنَا وَمَآ اُنْزِلَ مِنْ قَبْلُۙ وَاَنَّ اَكْثَرَكُمْ فٰسِقُوْنَ ٥٩

qul
قُلْ
கூறுவீராக
yāahla l-kitābi
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
hal tanqimūna
هَلْ تَنقِمُونَ
நீங்கள் வெறுக்கிறீர்களா? (பழிக்கிறீர்களா?)
minnā
مِنَّآ
எங்களை
illā
إِلَّآ
தவிர
an āmannā
أَنْ ءَامَنَّا
நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவே
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wamā unzila
وَمَآ أُنزِلَ
இன்னும் இறக்கப்பட்டதை
ilaynā
إِلَيْنَا
எங்களுக்கு
wamā unzila
وَمَآ أُنزِلَ
இன்னும் இறக்கப்பட்டதை
min qablu
مِن قَبْلُ
முன்னர்
wa-anna
وَأَنَّ
நிச்சயமாக அதிகமானவர்கள்
aktharakum
أَكْثَرَكُمْ
நிச்சயமாக அதிகமானவர்கள் உங்களில்
fāsiqūna
فَٰسِقُونَ
பாவிகள்
"வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், இதற்கு முன் (உங்களுக்கு) இறக்கப்பட்டவைகளையும் நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவா நீங்கள் எங்களை தண்டிக்கிறீர்கள்? (என்று நபியே! நீங்கள் அவர்களைக் கேட்டு) நிச்சயமாக உங்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றீர்கள் (உங்களுக்குத் தகுதியான கூலி நரகம்தான்)" என்று கூறுங்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௫௯)
Tafseer
௬௦

قُلْ هَلْ اُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّنْ ذٰلِكَ مَثُوْبَةً عِنْدَ اللّٰهِ ۗمَنْ لَّعَنَهُ اللّٰهُ وَغَضِبَ عَلَيْهِ وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِيْرَ وَعَبَدَ الطَّاغُوْتَۗ اُولٰۤىِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ عَنْ سَوَاۤءِ السَّبِيْلِ ٦٠

qul
قُلْ
கூறுவீராக
hal unabbi-ukum
هَلْ أُنَبِّئُكُم
நான் உங்களுக்கு அறிவிக்கவா?
bisharrin
بِشَرٍّ
மிகக் கெட்டவனை
min
مِّن
விட
dhālika
ذَٰلِكَ
இதை
mathūbatan
مَثُوبَةً
தண்டனையால்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِۚ
அல்லாஹ்விடம்
man
مَن
எவர்
laʿanahu
لَّعَنَهُ
சபித்தான்/அவரை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
waghaḍiba
وَغَضِبَ
இன்னும் கோபித்தான்
ʿalayhi
عَلَيْهِ
அவர்(கள்) மீது
wajaʿala
وَجَعَلَ
ஆக்கினான்
min'humu
مِنْهُمُ
அவர்களில்
l-qiradata
ٱلْقِرَدَةَ
குரங்குகளாக
wal-khanāzīra
وَٱلْخَنَازِيرَ
இன்னும் பன்றிகளாக
waʿabada
وَعَبَدَ
இன்னும் வணங்கினார்(கள்)
l-ṭāghūta
ٱلطَّٰغُوتَۚ
ஷைத்தானை
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
sharrun
شَرٌّ
மிகக் கெட்டவர்கள்
makānan
مَّكَانًا
தகுதியால்
wa-aḍallu
وَأَضَلُّ
இன்னும் மிகவும் வழிதவறியவர்கள்
ʿan
عَن
இருந்து
sawāi
سَوَآءِ
நேரான (நடு)
l-sabīli
ٱلسَّبِيلِ
பாதை
"அல்லாஹ்விடம் இதைவிடக் கெட்டதொரு தண்டனை அடைந்தவர்களை நான் உங்களுக்கு அறிவிக்கவா?" (என்று நபியே! நீங்கள் அவர்களிடம் கேட்டு) அல்லாஹ் எவர்களைச் சபித்து, அவர்கள் மீது கோபம்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும்; எவர்கள் ஷைத்தானை வணங்கினார்களோ அவர்களும்தான் மிகத் தாழ்ந்த ரகத்தினர். அன்றி, நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று நீங்கள் கூறுங்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௬௦)
Tafseer