اِنَّ اللّٰهَ رَبِّيْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ۗهٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ ٥١
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- rabbī
- رَبِّى
- என் இறைவன்
- warabbukum
- وَرَبُّكُمْ
- இன்னும் உங்கள் இறைவன்
- fa-uʿ'budūhu
- فَٱعْبُدُوهُۗ
- ஆகவே அவனை வணங்குங்கள்
- hādhā ṣirāṭun
- هَٰذَا صِرَٰطٌ
- இது/ஒரு வழி
- mus'taqīmun
- مُّسْتَقِيمٌ
- நேர்
நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனையே வணங்குங்கள். இதுதான் நேரான வழி" (என்றும் கூறினார்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫௧)Tafseer
۞ فَلَمَّآ اَحَسَّ عِيْسٰى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ اَنْصَارِيْٓ اِلَى اللّٰهِ ۗ قَالَ الْحَوَارِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ ۚ اٰمَنَّا بِاللّٰهِ ۚ وَاشْهَدْ بِاَنَّا مُسْلِمُوْنَ ٥٢
- falammā
- فَلَمَّآ
- போது
- aḥassa
- أَحَسَّ
- உணர்ந்தார்
- ʿīsā
- عِيسَىٰ
- ஈஸா
- min'humu
- مِنْهُمُ
- அவர்களில்
- l-kuf'ra
- ٱلْكُفْرَ
- நிராகரிப்பை
- qāla
- قَالَ
- கூறினார்
- man
- مَنْ
- யார்
- anṣārī
- أَنصَارِىٓ
- என் உதவியாளர்கள்
- ilā l-lahi
- إِلَى ٱللَّهِۖ
- அல்லாஹ்விற்காக
- qāla
- قَالَ
- கூறினார்
- l-ḥawāriyūna
- ٱلْحَوَارِيُّونَ
- தோழர்கள்
- naḥnu
- نَحْنُ
- நாங்கள்
- anṣāru
- أَنصَارُ
- உதவியாளர்கள்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- āmannā
- ءَامَنَّا
- நம்பிக்கை கொண்டோம்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- wa-ish'had
- وَٱشْهَدْ
- சாட்சி அளிப்பீராக
- bi-annā
- بِأَنَّا
- நிச்சயமாக நாங்கள்
- mus'limūna
- مُسْلِمُونَ
- முஸ்லிம்கள்
அவர்களில் பலர் (தம்மை) நிராகரிப்பதை ஈஸா உணர்ந்த பொழுது (அவர்களை நோக்கி) "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர் யார்?" எனக் கேட்டார். (அதற்கு) அவருடைய தோழர்கள் "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்களுக்கு) உதவி செய்கின்றோம். மெய்யாகவே! அல்லாஹ்வை நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம். (ஆதலால்) நிச்சயமாக நாங்கள் முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டோம் என்பதாக நீங்கள் சாட்சி கூறுங்கள்" என்று கூறினார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫௨)Tafseer
رَبَّنَآ اٰمَنَّا بِمَآ اَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ ٥٣
- rabbanā
- رَبَّنَآ
- எங்கள் இறைவா
- āmannā
- ءَامَنَّا
- நம்பிக்கை கொண்டோம்
- bimā
- بِمَآ
- எதை
- anzalta
- أَنزَلْتَ
- நீ இறக்கினாய்
- wa-ittabaʿnā
- وَٱتَّبَعْنَا
- இன்னும் பின்பற்றினோம்
- l-rasūla
- ٱلرَّسُولَ
- தூதர்
- fa-uk'tub'nā
- فَٱكْتُبْنَا
- ஆகவே எங்களை பதிவு செய்
- maʿa l-shāhidīna
- مَعَ ٱلشَّٰهِدِينَ
- சாட்சியாளர்களுடன்
(அன்றி) "எங்கள் இறைவனே! நீ அருட்செய்த (வேதத்)தை நாங்கள் நம்புகின்றோம். (உன்னுடைய) இத்தூதரையும் நாங்கள் பின்பற்றி நடக்கின்றோம். ஆதலால், (அவரை) உண்மைப் படுத்தியவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!" (என்றும் அந்தத் தோழர்கள் பிரார்த்தித்தனர்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫௩)Tafseer
وَمَكَرُوْا وَمَكَرَ اللّٰهُ ۗوَاللّٰهُ خَيْرُ الْمَاكِرِيْنَ ࣖ ٥٤
- wamakarū
- وَمَكَرُوا۟
- சதி செய்தார்கள்
- wamakara
- وَمَكَرَ
- இன்னும் சதி செய்தான்
- l-lahu
- ٱللَّهُۖ
- அல்லாஹ்
- wal-lahu
- وَٱللَّهُ
- இன்னும் அல்லாஹ்
- khayru
- خَيْرُ
- மிக மேலானவன்
- l-mākirīna
- ٱلْمَٰكِرِينَ
- சதி செய்பவர்களில்
(ஈஸாவை நிராகரித்த) அவர்கள் (அவரைக் கொலை செய்ய) சதி செய்தார்கள். (எனினும், அல்லாஹ் அவரைக் காப்பாற்றி தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்து விடும்படி) அல்லாஹ் (அவர்களுக்குச்) சதி செய்துவிட்டான். அல்லாஹ், சதி செய்பவர்களில் மிக மேலான(சதி செய்ப)வன். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫௪)Tafseer
اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسٰٓى اِنِّيْ مُتَوَفِّيْكَ وَرَافِعُكَ اِلَيَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِيْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِيْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِيْنَ كَفَرُوْٓا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ۚ ثُمَّ اِلَيَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَيْنَكُمْ فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ ٥٥
- idh
- إِذْ
- சமயம்
- qāla
- قَالَ
- கூறினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- yāʿīsā
- يَٰعِيسَىٰٓ
- ஈஸாவே
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- mutawaffīka
- مُتَوَفِّيكَ
- உம்மை கைப்பற்றுவேன்
- warāfiʿuka
- وَرَافِعُكَ
- இன்னும் உம்மை உயர்த்துவேன்
- ilayya
- إِلَىَّ
- என் பக்கம்
- wamuṭahhiruka
- وَمُطَهِّرُكَ
- இன்னும் உம்மை பரிசுத்தப்படுத்துவேன்
- mina alladhīna
- مِنَ ٱلَّذِينَ
- இருந்து/எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தார்கள்
- wajāʿilu
- وَجَاعِلُ
- இன்னும் ஆக்குவேன்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்களை
- ittabaʿūka
- ٱتَّبَعُوكَ
- உம்மைப் பின்பற்றினார்கள்
- fawqa alladhīna
- فَوْقَ ٱلَّذِينَ
- மேல்/எவர்கள்
- kafarū
- كَفَرُوٓا۟
- நிராகரித்தார்கள்
- ilā
- إِلَىٰ
- வரை
- yawmi l-qiyāmati
- يَوْمِ ٱلْقِيَٰمَةِۖ
- மறுமை நாள்
- thumma ilayya
- ثُمَّ إِلَىَّ
- பிறகு/என் பக்கம்
- marjiʿukum
- مَرْجِعُكُمْ
- உங்கள் மீளுமிடம்
- fa-aḥkumu
- فَأَحْكُمُ
- இன்னும் தீர்ப்பளிப்பேன்
- baynakum
- بَيْنَكُمْ
- உங்களுக்கு மத்தியில்
- fīmā
- فِيمَا
- எதில்
- kuntum
- كُنتُمْ
- இருந்தீர்கள்
- fīhi
- فِيهِ
- அதில்
- takhtalifūna
- تَخْتَلِفُونَ
- தர்க்கம் செய்கிறீர்கள்
(ஈஸாவை நோக்கி) அல்லாஹ் கூறியதை (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துங்கள்: "ஈஸாவே நிச்சயமாக நான் உங்களுக்கு (உங்களுடைய) ஆயுளை முழுமைபடுத்துவேன். உங்களை நம்மளவில் உயர்த்திக் கொள்வேன். நிராகரிப்பவர்களி(ன் அவதூறி)லிருந்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைப்பேன். உங்களைப் பின்பற்றுபவர்களை நிராகரிப்பவர்கள் மீது இறுதிநாள் வரையில் மேலாக்கியும் வைப்பேன்" (என்று கூறி, ஈஸாவே! அந்நிராகரிப்பவர்களை நோக்கி, நான் கூறியதாக நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வாகிய) என்னிடமே நீங்கள் பின்னும் வருவீர்கள். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவைகளைப் பற்றி (அந்நேரத்தில்) நான் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பேன்" (என்றும் கூறினான்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫௫)Tafseer
فَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْا فَاُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيْدًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِۖ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ ٥٦
- fa-ammā alladhīna
- فَأَمَّا ٱلَّذِينَ
- ஆகவே/எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தார்கள்
- fa-uʿadhibuhum
- فَأُعَذِّبُهُمْ
- அவர்களை வேதனை செய்வேன்
- ʿadhāban
- عَذَابًا
- வேதனையால்
- shadīdan
- شَدِيدًا
- கடினமானது
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- இம்மையில்
- wal-ākhirati
- وَٱلْءَاخِرَةِ
- இன்னும் மறுமையில்
- wamā
- وَمَا
- இன்னும் இல்லை
- lahum
- لَهُم
- அவர்களுக்கு
- min nāṣirīna
- مِّن نَّٰصِرِينَ
- உதவியாளர்களில் எவரும்
ஆகவே, (அவர்களில்) எவர்கள் (உங்களை) நிராகரிக் கின்றார்களோ அவர்களை நான் இம்மையிலும் மறுமையிலும் கடினமாக வேதனை செய்வேன். அவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫௬)Tafseer
وَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُوَفِّيْهِمْ اُجُوْرَهُمْ ۗ وَاللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَ ٥٧
- wa-ammā
- وَأَمَّا
- ஆக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டார்கள்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நற்செயல்களை
- fayuwaffīhim
- فَيُوَفِّيهِمْ
- முழுமையாக வழங்குவான்/அவர்களுக்கு
- ujūrahum
- أُجُورَهُمْۗ
- கூலிகளை அவர்களின்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- lā yuḥibbu
- لَا يُحِبُّ
- நேசிக்க மாட்டான்
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்களை
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கின்றார்களோ அவர்களின் (நற்)கூலியை அல்லாஹ் அவர்களுக்குப் முழுமையாக வழங்குவான். அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫௭)Tafseer
ذٰلِكَ نَتْلُوْهُ عَلَيْكَ مِنَ الْاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ ٥٨
- dhālika
- ذَٰلِكَ
- இது
- natlūhu
- نَتْلُوهُ
- இதை ஓதுகிறோம்
- ʿalayka
- عَلَيْكَ
- உம்மீது
- mina
- مِنَ
- இருந்து
- l-āyāti
- ٱلْءَايَٰتِ
- வசனங்கள்
- wal-dhik'ri
- وَٱلذِّكْرِ
- இன்னும் உபதேசம்
- l-ḥakīmi
- ٱلْحَكِيمِ
- ஞானமிகுந்தது
(நபியே!) நாம் உங்கள்மீது ஓதிய இவை (இறைவனுடைய) வசனங்களாகவும், ஞான(ம் நிறைந்த) உபதேசங்களாகவும் இருக்கின்றன. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫௮)Tafseer
اِنَّ مَثَلَ عِيْسٰى عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ ۗ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَيَكُوْنُ ٥٩
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- mathala
- مَثَلَ
- உதாரணம்
- ʿīsā
- عِيسَىٰ
- ஈஸாவின்
- ʿinda l-lahi
- عِندَ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- kamathali
- كَمَثَلِ
- உதாரணத்தைப் போன்று
- ādama
- ءَادَمَۖ
- ஆதம்
- khalaqahu
- خَلَقَهُۥ
- அவரைப் படைத்தான்
- min turābin
- مِن تُرَابٍ
- இருந்து/மண்
- thumma qāla
- ثُمَّ قَالَ
- பிறகு/கூறினான்
- lahu
- لَهُۥ
- அவருக்கு
- kun
- كُن
- ஆகு
- fayakūnu
- فَيَكُونُ
- ஆகிவிட்டார்
நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே! அவன் அவரை மண்ணால் உற்பத்திச் செய்து (மனிதனாக) "ஆகு" என்று கூறினான். உடனே (அவ்வாறு) ஆகிவிட்டது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫௯)Tafseer
اَلْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُنْ مِّنَ الْمُمْتَرِيْنَ ٦٠
- al-ḥaqu min
- ٱلْحَقُّ مِن
- உண்மை/இருந்து
- rabbika
- رَّبِّكَ
- உம் இறைவன்
- falā takun
- فَلَا تَكُن
- ஆகவே ஆகிவிடாதீர்
- mina l-mum'tarīna
- مِّنَ ٱلْمُمْتَرِينَ
- சந்தேகிப்பவர்களில்
(நபியே! ஈஸாவைப் பற்றி) உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த இவ்விஷயங்கள்தான் உண்மையானவை. ஆகவே (இதைப்பற்றி) சந்தேகப்படுபவர்களில் நீங்களும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௬௦)Tafseer