Skip to content

ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் - Page: 2

Ali 'Imran

(ʾĀl ʿImrān)

௧௧

كَدَأْبِ اٰلِ فِرْعَوْنَۙ وَالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۗ كَذَّبُوْا بِاٰيٰتِنَاۚ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ۗ وَاللّٰهُ شَدِيْدُ الْعِقَابِ ١١

kadabi
كَدَأْبِ
தன்மையைப் போன்று
āli
ءَالِ
கூட்டத்தாரின்
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
min qablihim
مِن قَبْلِهِمْۚ
அவர்களுக்கு முன்னர்
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தார்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
fa-akhadhahumu
فَأَخَذَهُمُ
எனவே அவர்களைப் பிடித்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bidhunūbihim
بِذُنُوبِهِمْۗ
அவர்களுடைய பாவங்களின் காரணமாக
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
shadīdu
شَدِيدُ
கடுமையானவன்
l-ʿiqābi
ٱلْعِقَابِ
தண்டிப்பதில்
(இவர்களின் நிலை) ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு முன் இருந்தவர்களின் நிலை போன்று உள்ளது. அவர்களும் நம் வசனங்களைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், அல்லாஹ் அவர்களின் (இப்)பாவங்களின் காரணமாக அவர்களை தண்டித்தான். அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧)
Tafseer
௧௨

قُلْ لِّلَّذِيْنَ كَفَرُوْا سَتُغْلَبُوْنَ وَتُحْشَرُوْنَ اِلٰى جَهَنَّمَ ۗ وَبِئْسَ الْمِهَادُ ١٢

qul
قُل
கூறுவீராக
lilladhīna
لِّلَّذِينَ
எவர்களுக்கு
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
satugh'labūna
سَتُغْلَبُونَ
வெற்றி கொள்ளப்படுவீர்கள்
watuḥ'sharūna
وَتُحْشَرُونَ
இன்னும் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்
ilā jahannama
إِلَىٰ جَهَنَّمَۚ
நரகத்தின் பக்கம்
wabi'sa
وَبِئْسَ
இன்னும் கெட்டு விட்டது
l-mihādu
ٱلْمِهَادُ
தங்குமிடம்
எவர்கள் இவ்வேதத்தை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அதிசீக்கிரத்தில் நீங்கள் வெற்றிகொள்ளப்படுவீர்கள். அன்றி (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள். அது மிகக்கெட்ட தங்குமிடம்." ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௨)
Tafseer
௧௩

قَدْ كَانَ لَكُمْ اٰيَةٌ فِيْ فِئَتَيْنِ الْتَقَتَا ۗفِئَةٌ تُقَاتِلُ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَاُخْرٰى كَافِرَةٌ يَّرَوْنَهُمْ مِّثْلَيْهِمْ رَأْيَ الْعَيْنِ ۗوَاللّٰهُ يُؤَيِّدُ بِنَصْرِهٖ مَنْ يَّشَاۤءُ ۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَعِبْرَةً لِّاُولِى الْاَبْصَارِ ١٣

qad kāna
قَدْ كَانَ
திட்டமாக இருந்தது
lakum
لَكُمْ
உங்களுக்கு
āyatun
ءَايَةٌ
ஓர் அத்தாட்சி
fī fi-atayni
فِى فِئَتَيْنِ
இரு கூட்டங்களில்
l-taqatā
ٱلْتَقَتَاۖ
சந்தித்தன
fi-atun
فِئَةٌ
ஒரு கூட்டம்
tuqātilu
تُقَٰتِلُ
போர் புரிகிறது
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
wa-ukh'rā
وَأُخْرَىٰ
இன்னும் மற்றொன்று
kāfiratun
كَافِرَةٌ
நிராகரிக்கக் கூடியது
yarawnahum
يَرَوْنَهُم
இவர்களை காண்கின்றனர்
mith'layhim
مِّثْلَيْهِمْ
தங்களைப் போன்று இரு மடங்குகளாக
raya
رَأْىَ
பார்ப்பது
l-ʿayni
ٱلْعَيْنِۚ
கண்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yu-ayyidu
يُؤَيِّدُ
பலப்படுத்துகிறான்
binaṣrihi
بِنَصْرِهِۦ
தன் உதவியால்
man
مَن
எவர்களை
yashāu
يَشَآءُۗ
நாடுகிறான்
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில்
laʿib'ratan
لَعِبْرَةً
திட்டமாக ஒரு படிப்பினை
li-ulī l-abṣāri
لِّأُو۟لِى ٱلْأَبْصَٰرِ
பார்வை உடையோருக்கு
(பத்ரு போர்க்களத்தில்) சந்தித்த இரு சேனைகளில் மெய்யாகவே உங்களுக்கொரு அத்தாட்சி இருந்தது. (ஒன்று) அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் கூட்டம், மற்றொரு கூட்டத்தினர் நிராகரிப்பவர்கள். (நிராகரிப்பவர்கள் ஆகிய) இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களை தங்களைவிட இரு மடங்காக(த் தங்கள்) கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் விரும்பியவர்களைத் தன் உதவியைக் கொண்டு (இவ்வாறு) பலப்படுத்துகின்றான். (படிப்பினை பெறும்) பார்வையுடையவர் களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கின்றது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௩)
Tafseer
௧௪

زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَاۤءِ وَالْبَنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَرْثِ ۗ ذٰلِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ۗوَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ ١٤

zuyyina
زُيِّنَ
அலங்கரிக்கப்பட்டுள்ளது
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
ḥubbu
حُبُّ
நேசிப்பது
l-shahawāti
ٱلشَّهَوَٰتِ
விருப்பங்கள்
mina
مِنَ
இருந்து
l-nisāi
ٱلنِّسَآءِ
பெண்கள்
wal-banīna
وَٱلْبَنِينَ
இன்னும் ஆண் பிள்ளைகள்
wal-qanāṭīri
وَٱلْقَنَٰطِيرِ
இன்னும் குவியல்கள்
l-muqanṭarati
ٱلْمُقَنطَرَةِ
குவிக்கப்பட்டவை
mina
مِنَ
இருந்து
l-dhahabi
ٱلذَّهَبِ
தங்கம்
wal-fiḍati
وَٱلْفِضَّةِ
இன்னும் வெள்ளி
wal-khayli
وَٱلْخَيْلِ
இன்னும் குதிரைகள்
l-musawamati
ٱلْمُسَوَّمَةِ
அடையாளமிடப் பட்டவை
wal-anʿāmi
وَٱلْأَنْعَٰمِ
இன்னும் கால்நடைகள்
wal-ḥarthi
وَٱلْحَرْثِۗ
இன்னும் விளை நிலம்
dhālika
ذَٰلِكَ
இவை
matāʿu
مَتَٰعُ
இன்பம்
l-ḥayati
ٱلْحَيَوٰةِ
வாழ்வின்
l-dun'yā
ٱلدُّنْيَاۖ
உலகம்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿindahu
عِندَهُۥ
அவனிடம்தான்
ḥus'nu
حُسْنُ
அழகிய
l-maābi
ٱلْمَـَٔابِ
தங்குமிடம்
பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம், வெள்ளிகளின் பெரும் குவியல்கள், உயர்ந்த குதிரைகள் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகள், பயிர் நிலங்கள் ஆகியவற்றை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. எனினும் இவை (அனைத்தும் நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) இன்பங்களே! அல்லாஹ்விடத்திலோ (நிலையான) அழகிய தங்குமிடமுண்டு. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪)
Tafseer
௧௫

۞ قُلْ اَؤُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِّنْ ذٰلِكُمْ ۗ لِلَّذِيْنَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنّٰتٌ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا وَاَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّرِضْوَانٌ مِّنَ اللّٰهِ ۗ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِالْعِبَادِۚ ١٥

qul a-unabbi-ukum
قُلْ أَؤُنَبِّئُكُم
கூறுவீராக/உங்களுக்கு நான் அறிவிக்கவா?
bikhayrin
بِخَيْرٍ
சிறந்ததை
min dhālikum
مِّن ذَٰلِكُمْۚ
இவற்றைவிட
lilladhīna ittaqaw
لِلَّذِينَ ٱتَّقَوْا۟
அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கு
ʿinda
عِندَ
இடம்
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவன்
jannātun tajrī
جَنَّٰتٌ تَجْرِى
சொர்க்கங்கள்/ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
ஆறுகள்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَا
அவற்றில்
wa-azwājun
وَأَزْوَٰجٌ
இன்னும் மனைவிகள்
muṭahharatun
مُّطَهَّرَةٌ
பரிசுத்தமானவள்
wariḍ'wānun
وَرِضْوَٰنٌ
இன்னும் பொருத்தம்
mina l-lahi
مِّنَ ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
baṣīrun
بَصِيرٌۢ
உற்று நோக்குபவன்
bil-ʿibādi
بِٱلْعِبَادِ
அடியார்களை
(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "இவற்றைவிட மேலானதொன்றை நான் உங்களுக்கு அறிவிக்கவா? (இறைவனுக்குப்) பயந்து நடக்கின்றவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (அங்கு அவர்களுக்குப்) பரிசுத்தமான மனைவிகளும் உண்டு. (இவைகளன்றி, மகத்தான) அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் கிடைக்கும். அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாக இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫)
Tafseer
௧௬

اَلَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَآ اِنَّنَآ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِۚ ١٦

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yaqūlūna
يَقُولُونَ
கூறுவார்கள்
rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா
innanā
إِنَّنَآ
நிச்சயமாக நாங்கள்
āmannā
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
fa-igh'fir
فَٱغْفِرْ
எனவே மன்னி
lanā
لَنَا
எங்களுக்கு
dhunūbanā
ذُنُوبَنَا
எங்கள் பாவங்களை
waqinā
وَقِنَا
இன்னும் எங்களை காப்பாற்று
ʿadhāba
عَذَابَ
வேதனையிலிருந்து
l-nāri
ٱلنَّارِ
நரக நெருப்பின்
இத்தகையவர்கள் (தங்கள் இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் உன்னை நம்பிக்கை கொள்கின்றோம். ஆதலால் நீ எங்களுடைய பாவங்களை மன்னித்து (அருள் புரிந்து, நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை காப்பாற்றுவாயாக!" என்றும் (தொடர்ந்து) பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬)
Tafseer
௧௭

اَلصّٰبِرِيْنَ وَالصّٰدِقِيْنَ وَالْقٰنِتِيْنَ وَالْمُنْفِقِيْنَ وَالْمُسْتَغْفِرِيْنَ بِالْاَسْحَارِ ١٧

al-ṣābirīna
ٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர்கள்
wal-ṣādiqīna
وَٱلصَّٰدِقِينَ
இன்னும் உண்மையாளர்கள்
wal-qānitīna
وَٱلْقَٰنِتِينَ
இன்னும் பணிந்தவர்கள்
wal-munfiqīna
وَٱلْمُنفِقِينَ
இன்னும் தர்மம்புரிபவர்கள்
wal-mus'taghfirīna
وَٱلْمُسْتَغْفِرِينَ
இன்னும் மன்னிப்புக் கோருபவர்கள்
bil-asḥāri
بِٱلْأَسْحَارِ
இரவின்இறுதிகளில்
அன்றி (அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மையே பேசுகின்றவர்களாகவும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பவர்களாகவும், தானம் செய்கின்றவர்களாகவும், "ஸஹர்" நேரங்களில் (வைகறைப் பொழுதில் அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோருகின்றவர்களாகவும் இருக்கின்றனர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭)
Tafseer
௧௮

شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَآ اِلٰهَ اِلَّا هُوَۙ وَالْمَلٰۤىِٕكَةُ وَاُولُوا الْعِلْمِ قَاۤىِٕمًاۢ بِالْقِسْطِۗ لَآ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ١٨

shahida
شَهِدَ
சாட்சி கூறினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
annahu
أَنَّهُۥ
நிச்சயமாக அவன்
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّا
தவிர
huwa
هُوَ
அவன்
wal-malāikatu
وَٱلْمَلَٰٓئِكَةُ
இன்னும் வானவர்கள்
wa-ulū l-ʿil'mi
وَأُو۟لُوا۟ ٱلْعِلْمِ
இன்னும் கல்விமான்கள்
qāiman bil-qis'ṭi
قَآئِمًۢا بِٱلْقِسْطِۚ
நீதத்தை நிலை நிறுத்துபவன்
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā huwa
إِلَّا هُوَ
அவனைத் தவிர
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
ஞானவான்
(நபியே! நீதவானாகிய) அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்: "நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை." அவ்வாறே மலக்குகளும் (வேதத்தை ஆராய்ந்த) கல்வியாளர்களும் சாட்சி கூறுகின்றனர்; (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடைய வனுமான அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮)
Tafseer
௧௯

اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ ۗ وَمَا اخْتَلَفَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَاۤءَهُمُ الْعِلْمُ بَغْيًاۢ بَيْنَهُمْ ۗوَمَنْ يَّكْفُرْ بِاٰيٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ ١٩

inna
إِنَّ
நிச்சயமாக
l-dīna
ٱلدِّينَ
மார்க்கம்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
l-is'lāmu
ٱلْإِسْلَٰمُۗ
இஸ்லாம்
wamā ikh'talafa
وَمَا ٱخْتَلَفَ
மாறுபடவில்லை
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ūtū
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதம்
illā
إِلَّا
தவிர
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
mā jāahumu
مَا جَآءَهُمُ
அவர்களுக்கு வந்த
l-ʿil'mu
ٱلْعِلْمُ
அறிவு
baghyan
بَغْيًۢا
பொறாமையினால்
baynahum
بَيْنَهُمْۗ
தங்களுக்கு மத்தியில்
waman
وَمَن
இன்னும் எவர்
yakfur
يَكْفُرْ
நிராகரிப்பார்
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
sarīʿu
سَرِيعُ
விரைவானவன்
l-ḥisābi
ٱلْحِسَابِ
கணக்கெடுப்பதில்
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். வேதம் அளிக்கப்பட்டவர்கள் ("இதுதான் உண்மையான வேதம்" என்ற) ஞானம் அவர்களுக்கு கிடைத்த பின்னர் தங்களுக்கிடையே உள்ள பொறாமையின் காரணமாகவே (இதற்கு) மாறுபட்டனர். ஆகவே, (இவ்வாறு) எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுடைய கணக்கை நிச்சயமாக அல்லாஹ் வெகு சீக்கிரத்தில் எடுப்பான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯)
Tafseer
௨௦

فَاِنْ حَاۤجُّوْكَ فَقُلْ اَسْلَمْتُ وَجْهِيَ لِلّٰهِ وَمَنِ اتَّبَعَنِ ۗوَقُلْ لِّلَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْاُمِّيّٖنَ ءَاَسْلَمْتُمْ ۗ فَاِنْ اَسْلَمُوْا فَقَدِ اهْتَدَوْا ۚ وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ ۗ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِالْعِبَادِ ࣖ ٢٠

fa-in ḥājjūka
فَإِنْ حَآجُّوكَ
அவர்கள் உம்முடன் தர்க்கித்தால்
faqul
فَقُلْ
கூறுவீராக
aslamtu
أَسْلَمْتُ
பணியவைத்தேன்
wajhiya
وَجْهِىَ
என் முகத்தை
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
wamani ittabaʿani
وَمَنِ ٱتَّبَعَنِۗ
இன்னும் என்னைப் பின்பற்றியவர்கள்
waqul
وَقُل
இன்னும் கூறுவீராக
lilladhīna
لِّلَّذِينَ
எவர்களுக்கு
ūtū l-kitāba
أُوتُوا۟ ٱلْكِتَٰبَ
வேதம் கொடுக்கப் பட்டார்கள்
wal-umiyīna
وَٱلْأُمِّيِّۦنَ
இன்னும் பாமரர்கள்
a-aslamtum
ءَأَسْلَمْتُمْۚ
பணிய வைக்கிறீர்களா?
fa-in aslamū
فَإِنْ أَسْلَمُوا۟
அவர்கள் பணியவைத்தால்
faqadi ih'tadaw
فَقَدِ ٱهْتَدَوا۟ۖ
திட்டமாக நேர்வழி அடைவார்கள்
wa-in tawallaw
وَّإِن تَوَلَّوْا۟
அவர்கள் திரும்பினால்
fa-innamā ʿalayka
فَإِنَّمَا عَلَيْكَ
உம்மீது எல்லாம்
l-balāghu
ٱلْبَلَٰغُۗ
தெரிவிப்பதுதான்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
baṣīrun
بَصِيرٌۢ
உற்று நோக்குபவன்
bil-ʿibādi
بِٱلْعِبَادِ
அடியார்களை
(நபியே!) இதற்குப் பின்னும் அவர்கள் உங்களுடன் தர்க்கித்தால் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வு(டைய கட்டளைகளு)க்கு முற்றிலும் தலை சாய்த்துவிட்டோம் என்று கூறி வேதமளிக்கப்பட்டவர் களையும், (சிலையை வணங்கும்) பாமரர்களையும் நோக்கி "நீங்களும் (அவ்வாறே) அல்லாஹ்வுக்குத் தலை சாய்க்கின்றீர்களா?" என்று கேளுங்கள். (அவ்வாறே) அவர்களும் தலை சாய்த்தால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள். அன்றி அவர்கள் புறக்கணித்துவிட்டால் (அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். நம்முடைய தூதை அவர்களுக்குத்) தெரிவிப்பதுதான் உங்கள் மீது கடமையாக இருக்கின்றது. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாக இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௦)
Tafseer