وَمَا كَانَ لِنَبِيٍّ اَنْ يَّغُلَّ ۗوَمَنْ يَّغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيٰمَةِ ۚ ثُمَّ تُوَفّٰى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ ١٦١
- wamā kāna
- وَمَا كَانَ
- தகுதி இல்லை
- linabiyyin
- لِنَبِىٍّ
- ஒரு நபிக்கு
- an yaghulla
- أَن يَغُلَّۚ
- மோசம் செய்வது
- waman
- وَمَن
- எவர்
- yaghlul
- يَغْلُلْ
- மோசம் செய்வாரோ
- yati
- يَأْتِ
- வருவார்
- bimā
- بِمَا
- எதைக் கொண்டு
- ghalla
- غَلَّ
- மோசம் செய்தார்
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
- மறுமை நாளில்
- thumma
- ثُمَّ
- பிறகு
- tuwaffā
- تُوَفَّىٰ
- கொடுக்கப்படும்
- kullu nafsin
- كُلُّ نَفْسٍ
- ஒவ்வொரு/ஆன்மா
- mā kasabat
- مَّا كَسَبَتْ
- எதை/செய்தது
- wahum
- وَهُمْ
- இன்னும் அவர்கள்
- lā yuẓ'lamūna
- لَا يُظْلَمُونَ
- அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
மோசம் செய்வது எந்த நபிக்கும் தகுதியன்று. எவரேனும் மோசம் செய்தால் அவர் அந்த மோசம் செய்த பொருளையும் மறுமையில் (தம்முடன்) கொண்டு வர வேண்டியதாகும். பின்னர் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது செய்த செயலுக்கு(ரிய பலனை) முழுமையாக அளிக்கப்படும். அவை அநீதி செய்யப்பட மாட்டாது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬௧)Tafseer
اَفَمَنِ اتَّبَعَ رِضْوَانَ اللّٰهِ كَمَنْۢ بَاۤءَ بِسَخَطٍ مِّنَ اللّٰهِ وَمَأْوٰىهُ جَهَنَّمُ ۗ وَبِئْسَ الْمَصِيْرُ ١٦٢
- afamani ittabaʿa
- أَفَمَنِ ٱتَّبَعَ
- பின்பற்றியவர்
- riḍ'wāna
- رِضْوَٰنَ
- விருப்பத்தை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- kaman bāa
- كَمَنۢ بَآءَ
- திரும்பியவனைப் போல்
- bisakhaṭin
- بِسَخَطٍ
- கோபத்துடன்
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wamawāhu
- وَمَأْوَىٰهُ
- இன்னும் தங்குமிடம்/ அவனுடைய
- jahannamu
- جَهَنَّمُۚ
- நரகம்
- wabi'sa
- وَبِئْسَ
- இன்னும் கெட்டுவிட்டது
- l-maṣīru
- ٱلْمَصِيرُ
- மீளுமிடம்
அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றுபவர் அல்லாஹ்வின் கோபத்தில் சிக்கியவனைப் போல் ஆவாரா? (அல்ல! கோபத்தில் சிக்கிய) அவன் தங்குமிடம் நரகமாகும். அது மிகக் கெட்ட தங்குமிடமாகும். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬௨)Tafseer
هُمْ دَرَجٰتٌ عِنْدَ اللّٰهِ ۗ وَاللّٰهُ بَصِيْرٌ ۢبِمَا يَعْمَلُوْنَ ١٦٣
- hum
- هُمْ
- அவர்கள்
- darajātun
- دَرَجَٰتٌ
- (பல) தரங்கள்
- ʿinda
- عِندَ
- இடம்
- l-lahi
- ٱللَّهِۗ
- அல்லாஹ்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- baṣīrun
- بَصِيرٌۢ
- உற்று நோக்குபவன்
- bimā
- بِمَا
- எதை
- yaʿmalūna
- يَعْمَلُونَ
- செய்கிறார்கள்
(அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றிய) அவர்கள் அல்லாஹ்விடத்தில் பல (உயர்) பதவிகளை அடைகின்றனர். அல்லாஹ் அவர்களின் செய்கைகளை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬௩)Tafseer
لَقَدْ مَنَّ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ اِذْ بَعَثَ فِيْهِمْ رَسُوْلًا مِّنْ اَنْفُسِهِمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَۚ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ١٦٤
- laqad manna
- لَقَدْ مَنَّ
- திட்டமாக அருள்புரிந்தான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalā
- عَلَى
- மீது
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்கள்
- idh baʿatha
- إِذْ بَعَثَ
- (ஏ) அனுப்பினான்
- fīhim
- فِيهِمْ
- அவர்களுக்கு மத்தியில்
- rasūlan
- رَسُولًا
- ஒரு தூதரை
- min anfusihim
- مِّنْ أَنفُسِهِمْ
- அவர்களில் இருந்தே
- yatlū
- يَتْلُوا۟
- ஓதுகிறார்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- āyātihi
- ءَايَٰتِهِۦ
- வசனங்களை/ அவனுடைய
- wayuzakkīhim
- وَيُزَكِّيهِمْ
- இன்னும் பரிசுத்தப்படுத்து கிறார்/அவர்களை
- wayuʿallimuhumu
- وَيُعَلِّمُهُمُ
- இன்னும் கற்பிக்கிறார் / அவர்களுக்கு
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதத்தை
- wal-ḥik'mata
- وَٱلْحِكْمَةَ
- இன்னும் ஞானம்
- wa-in
- وَإِن
- நிச்சயமாக
- kānū
- كَانُوا۟
- இருந்தனர்
- min qablu
- مِن قَبْلُ
- (இதற்கு) முன்னர்
- lafī ḍalālin
- لَفِى ضَلَٰلٍ
- வழிகேட்டில்தான்
- mubīnin
- مُّبِينٍ
- பகிரங்கமானது
அல்லாஹ், நம்பிக்கையாளர்களின் மீது மெய்யாகவே அருள் புரிந்திருக்கின்றான். அவர்களுக்காக ஒரு தூதரை (அதுவும்) அவர்களில் இருந்தே அனுப்பினான். அவர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களை பரிசுத்தமாக்கியும் வைக்கின்றார். அன்றி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தனர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬௪)Tafseer
اَوَلَمَّآ اَصَابَتْكُمْ مُّصِيْبَةٌ قَدْ اَصَبْتُمْ مِّثْلَيْهَاۙ قُلْتُمْ اَنّٰى هٰذَا ۗ قُلْ هُوَ مِنْ عِنْدِ اَنْفُسِكُمْ ۗ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ١٦٥
- awalammā
- أَوَلَمَّآ
- இன்னும் / போது
- aṣābatkum
- أَصَٰبَتْكُم
- ஏற்பட்டது/உங்களுக்கு
- muṣībatun
- مُّصِيبَةٌ
- ஒரு சோதனை
- qad aṣabtum
- قَدْ أَصَبْتُم
- திட்டமாக அடைந்தீர்கள்
- mith'layhā
- مِّثْلَيْهَا
- அது போன்று இரு மடங்கை
- qul'tum
- قُلْتُمْ
- கூறினீர்கள்
- annā hādhā
- أَنَّىٰ هَٰذَاۖ
- எங்கிருந்து/இது
- qul
- قُلْ
- கூறுவீராக
- huwa
- هُوَ
- அது
- min ʿindi anfusikum
- مِنْ عِندِ أَنفُسِكُمْۗ
- உங்களிடமிருந்துதான்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- ʿalā
- عَلَىٰ
- மீது
- kulli
- كُلِّ
- எல்லாம்
- shayin
- شَىْءٍ
- பொருள்
- qadīrun
- قَدِيرٌ
- பேராற்றலுடையவன்
(நம்பிக்கையாளர்களே! "பத்ரு" போரில்) இதைவிட இருமடங்கு கஷ்டத்தை நீங்கள் அவர்களுக்கு உண்டு பண்ணியிருந்தும் இந்தக் கஷ்டம் (உஹுத் போரில்) உங்களுக்கு ஏற்பட்ட சமயத்தில் இது எவ்வாறு (யாரால்) ஏற்பட்டது? என நீங்கள் கேட்(க ஆரம்பித்துவிட்)டீர்கள். (நீங்கள் செய்த தவறின் காரணமாக) உங்களால்தான் இது ஏற்பட்டதென்றும், நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான் என்றும் (நபியே!) நீங்கள் கூறுங்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬௫)Tafseer
وَمَآ اَصَابَكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِ فَبِاِذْنِ اللّٰهِ وَلِيَعْلَمَ الْمُؤْمِنِيْنَۙ ١٦٦
- wamā
- وَمَآ
- எது
- aṣābakum
- أَصَٰبَكُمْ
- ஏற்பட்டது/உங்களுக்கு
- yawma
- يَوْمَ
- நாளில்
- l-taqā
- ٱلْتَقَى
- சந்தித்தார்(கள்)
- l-jamʿāni
- ٱلْجَمْعَانِ
- இரு கூட்டங்கள்
- fabi-idh'ni
- فَبِإِذْنِ
- அனுமதி கொண்டு
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- waliyaʿlama
- وَلِيَعْلَمَ
- இன்னும் அறிவதற்காக
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களை
இரு படைகளும் சந்தித்த அன்று உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அல்லாஹ்வின் கட்டளைப்படியேதான் (ஏற்பட்டது.) உண்மை நம்பிக்கையாளர்களையும், நயவஞ்சகர்களையும் பிரித்தறிவிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬௬)Tafseer
وَلِيَعْلَمَ الَّذِيْنَ نَافَقُوْا ۖوَقِيْلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ اَوِ ادْفَعُوْا ۗ قَالُوْا لَوْ نَعْلَمُ قِتَالًا لَّاتَّبَعْنٰكُمْ ۗ هُمْ لِلْكُفْرِ يَوْمَىِٕذٍ اَقْرَبُ مِنْهُمْ لِلْاِيْمَانِ ۚ يَقُوْلُوْنَ بِاَفْوَاهِهِمْ مَّا لَيْسَ فِيْ قُلُوْبِهِمْ ۗ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا يَكْتُمُوْنَۚ ١٦٧
- waliyaʿlama
- وَلِيَعْلَمَ
- இன்னும் அறிவதற்காக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- nāfaqū
- نَافَقُوا۟ۚ
- நயவஞ்சகம்செய்தனர்
- waqīla
- وَقِيلَ
- இன்னும் கூறப்பட்டது
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- taʿālaw
- تَعَالَوْا۟
- வாருங்கள்
- qātilū
- قَٰتِلُوا۟
- போர் புரியுங்கள்
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- awi id'faʿū
- أَوِ ٱدْفَعُوا۟ۖ
- அவர்கள் தடுங்கள்
- qālū
- قَالُوا۟
- கூறினார்கள்
- law naʿlamu
- لَوْ نَعْلَمُ
- நாங்கள் அறிந்திருந்தால்
- qitālan
- قِتَالًا
- போரை
- la-ittabaʿnākum
- لَّٱتَّبَعْنَٰكُمْۗ
- திட்டமாக பின்பற்றி இருப்போம்/உங்களை
- hum
- هُمْ
- அவர்கள்
- lil'kuf'ri
- لِلْكُفْرِ
- நிராகரிப்புக்கு
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- அன்றைய தினம்
- aqrabu
- أَقْرَبُ
- நெருக்கமானவர்(கள்)
- min'hum
- مِنْهُمْ
- அவர்களில்
- lil'īmāni
- لِلْإِيمَٰنِۚ
- நம்பிக்கைக்கு
- yaqūlūna
- يَقُولُونَ
- கூறுகிறார்கள்
- bi-afwāhihim
- بِأَفْوَٰهِهِم
- வாய்களால்/தங்கள்
- mā laysa
- مَّا لَيْسَ
- எது/இல்லை
- fī qulūbihim
- فِى قُلُوبِهِمْۗ
- தங்கள் உள்ளங்களில்
- wal-lahu
- وَٱللَّهُ
- இன்னும் அல்லாஹ்
- aʿlamu
- أَعْلَمُ
- மிக அறிந்தவன்
- bimā yaktumūna
- بِمَا يَكْتُمُونَ
- எதை/மறைக்கின்றனர்
(நம்பிக்கையாளர்களே! அந்நயவஞ்சகர்களை நோக்கி நம்முடன் சேர்ந்து) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிய வாருங்கள் அல்லது அ(ந்த நிராகரிப்ப)வர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டதற்கு "(இதனை) நாங்கள் போர் என்று கருதியிருந்தால் நிச்சயமாக உங்களைத் தொடர்ந்(தே வந்)திருப்போம்" என்று அவர்கள் கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள் நம்பிக்கையைவிட நிராகரிப்புக்கே மிகவும் நெருங்கி இருந்தார்கள். தங்கள் மனதில் இல்லாதவைகளையே அவர்கள் தங்கள் வாயால் கூறினார்கள். அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிவான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬௭)Tafseer
اَلَّذِيْنَ قَالُوْا لِاِخْوَانِهِمْ وَقَعَدُوْا لَوْ اَطَاعُوْنَا مَا قُتِلُوْا ۗ قُلْ فَادْرَءُوْا عَنْ اَنْفُسِكُمُ الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ١٦٨
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- qālū
- قَالُوا۟
- கூறினார்கள்
- li-ikh'wānihim
- لِإِخْوَٰنِهِمْ
- தங்கள் சகோதரர்களுக்கு
- waqaʿadū
- وَقَعَدُوا۟
- இன்னும் உட்கார்ந்தார்கள்
- law aṭāʿūnā
- لَوْ أَطَاعُونَا
- அவர்கள் கீழ்ப்படிந்திருந்தால்/எங்களுக்கு
- mā qutilū
- مَا قُتِلُوا۟ۗ
- அவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்
- qul fa-id'raū
- قُلْ فَٱدْرَءُوا۟
- கூறுவீராக/தடுங்கள்
- ʿan anfusikumu
- عَنْ أَنفُسِكُمُ
- விட்டு/உங்களை
- l-mawta
- ٱلْمَوْتَ
- மரணத்தை
- in kuntum
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- ṣādiqīna
- صَٰدِقِينَ
- உண்மையாளர்களாக
அன்றி இவர்கள் (தங்கள் வீட்டில்) இருந்துகொண்டே (போரில் இறந்துபோன) தங்கள் சகோதரர்களைப் பற்றி "அவர்களும் எங்களைப் பின்பற்றி இருந்தால் (போருக்குச் சென்று இவ்வாறு) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்" என்றும் கூறினார்கள். (ஆகவே நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அவர்களை என்ன!) நீங்கள் உங்களையே மரணத்தில் இருந்து தப்பவையுங்கள்!"" ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬௮)Tafseer
وَلَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتًا ۗ بَلْ اَحْيَاۤءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُوْنَۙ ١٦٩
- walā taḥsabanna
- وَلَا تَحْسَبَنَّ
- எண்ணாதீர்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- qutilū
- قُتِلُوا۟
- கொல்லப்பட்டார்கள்
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- amwātan
- أَمْوَٰتًۢاۚ
- இறந்தவர்களாக
- bal
- بَلْ
- மாறாக
- aḥyāon
- أَحْيَآءٌ
- உயிருள்ளவர்கள்
- ʿinda
- عِندَ
- இடம்
- rabbihim
- رَبِّهِمْ
- இறைவன்/தங்கள்
- yur'zaqūna
- يُرْزَقُونَ
- உணவளிக்கப்படுகிறார்கள்
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்து) வெட்டப்பட்டோரை இறந்துவிட்டவர்களென நீங்கள் ஒருபோதும் எண்ண வேண்டாம். அவர்கள் தம் இறைவனிடத்தில் நிச்சயமாக உயிரோடு இருக்கின்றார்கள். (அன்றி) அவர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬௯)Tafseer
فَرِحِيْنَ بِمَآ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۙ وَيَسْتَبْشِرُوْنَ بِالَّذِيْنَ لَمْ يَلْحَقُوْا بِهِمْ مِّنْ خَلْفِهِمْ ۙ اَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَۘ ١٧٠
- fariḥīna
- فَرِحِينَ
- மகிழ்ச்சியடைந்தவர்கள்
- bimā
- بِمَآ
- எதைக் கொண்டு
- ātāhumu
- ءَاتَىٰهُمُ
- கொடுத்தான்/அவர்களுக்கு
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- min faḍlihi
- مِن فَضْلِهِۦ
- தன் அருளால்
- wayastabshirūna
- وَيَسْتَبْشِرُونَ
- இன்னும் மகிழ்ச்சியடைவார்கள்
- bi-alladhīna
- بِٱلَّذِينَ
- எவர்களைக் கொண்டு
- lam yalḥaqū
- لَمْ يَلْحَقُوا۟
- அவர்கள் வந்துசேரவில்லை
- bihim
- بِهِم
- அவர்களுடன்
- min khalfihim
- مِّنْ خَلْفِهِمْ
- அவர்களுக்குப் பின்னால்
- allā khawfun
- أَلَّا خَوْفٌ
- ஒரு பயமும் இல்லை
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- walā hum yaḥzanūna
- وَلَا هُمْ يَحْزَنُونَ
- இன்னும் அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்
அல்லாஹ் தன் அருளால் (வீரமரணம் எய்திய) அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு ஆனந்தமடைந்த வர்களாக இருக்கின்றார்கள். தங்களுடன் சேராமல் தங்களுக்குப் பின் (இவ்வுலகில் உயிரோடு) இருப்பவர்களைப் பற்றி "அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்" என்று (மற்றொரு) மகிழ்ச்சியடைந்தவர்களாகவும் இருக்கின்றனர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭௦)Tafseer