Skip to content

ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் - Page: 10

Ali 'Imran

(ʾĀl ʿImrān)

௯௧

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يُّقْبَلَ مِنْ اَحَدِهِمْ مِّلْءُ الْاَرْضِ ذَهَبًا وَّلَوِ افْتَدٰى بِهٖۗ اُولٰۤىِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ وَّمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ ࣖ ۔ ٩١

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
wamātū
وَمَاتُوا۟
இன்னும் இறந்தார்கள்
wahum kuffārun
وَهُمْ كُفَّارٌ
அவர்கள் நிராகரிப்பாளர்களாகவே
falan yuq'bala
فَلَن يُقْبَلَ
அறவே அங்கீகரிக்கப்படாது
min
مِنْ
இருந்து
aḥadihim
أَحَدِهِم
அவர்களில் ஒருவர்
mil'u l-arḍi
مِّلْءُ ٱلْأَرْضِ
பூமி நிறைய
dhahaban
ذَهَبًا
தங்கத்தை
walawi if'tadā bihi
وَلَوِ ٱفْتَدَىٰ بِهِۦٓۗ
அதை ஈடாக கொடுத்தாலும் சரியே
ulāika
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
lahum
لَهُمْ
இவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது
wamā
وَمَا
இன்னும் இல்லை
lahum
لَهُم
அவர்களுக்கு
min nāṣirīna
مِّن نَّٰصِرِينَ
உதவியாளர்களில் ஒருவரும்
நிச்சயமாக எவர்கள் நிராகரித்து (அந்நிராகரிப்பிலிருந்து மீளாது) நிராகரித்த வண்ணமே இறந்தும் விடுகின்றனரோ அவர்களில் ஒருவனுக்கு இப்பூமி நிறைய தங்கம் இருந்து, அதனைத் (தன் குற்றத்தை மன்னிப்பதற்குத்) தனக்கு ஈடாக அவன் கொடுத்த போதிலும் (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. இத்தகையவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. இவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அங்கு) ஒருவரும் இருக்கமாட்டார்! ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯௧)
Tafseer
௯௨

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰى تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ ۗوَمَا تُنْفِقُوْا مِنْ شَيْءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ ٩٢

lan tanālū
لَن تَنَالُوا۟
அறவே அடைய மாட்டீர்கள்
l-bira
ٱلْبِرَّ
நன்மையை
ḥattā
حَتَّىٰ
வரை
tunfiqū
تُنفِقُوا۟
தர்மம் செய்கிறீர்கள்
mimmā
مِمَّا
எதிலிருந்து
tuḥibbūna
تُحِبُّونَۚ
நேசிக்கிறீர்கள்
wamā tunfiqū
وَمَا تُنفِقُوا۟
எதை (நீங்கள்) தர்மம் செய்தாலும்
min shayin
مِن شَىْءٍ
ஒரு பொருள் / இல்
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
bihi
بِهِۦ
அதை
ʿalīmun
عَلِيمٌ
மிக நன்கறிந்தவன்
உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் (தானமாக) செலவு செய்யாத வரையில் நிச்சயமாக நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள். ஒரு சொற்பத்தை நீங்கள் தானம் செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனையும் நன்கறிவான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯௨)
Tafseer
௯௩

۞ كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِّبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اِلَّا مَا حَرَّمَ اِسْرَاۤءِيْلُ عَلٰى نَفْسِهٖ مِنْ قَبْلِ اَنْ تُنَزَّلَ التَّوْرٰىةُ ۗ قُلْ فَأْتُوْا بِالتَّوْرٰىةِ فَاتْلُوْهَآ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٩٣

kullu
كُلُّ
எல்லா(ம்)
l-ṭaʿāmi
ٱلطَّعَامِ
உணவு(ம்)
kāna
كَانَ
இருந்தது
ḥillan
حِلًّا
ஆகுமானதாக
libanī is'rāīla
لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களுக்கு
illā
إِلَّا
தவிர
مَا
எவை
ḥarrama
حَرَّمَ
விலக்கினார்
is'rāīlu
إِسْرَٰٓءِيلُ
இஸ்ராயீல்
ʿalā nafsihi
عَلَىٰ نَفْسِهِۦ
தன் மீது
min qabli
مِن قَبْلِ
முன்னர்
an tunazzala
أَن تُنَزَّلَ
இறக்கப்படுவதற்கு
l-tawrātu
ٱلتَّوْرَىٰةُۗ
தவ்றாத்
qul
قُلْ
கூறுவீராக
fatū
فَأْتُوا۟
வாருங்கள்
bil-tawrāti
بِٱلتَّوْرَىٰةِ
தவ்றாத்தைக்கொண்டு
fa-it'lūhā
فَٱتْلُوهَآ
இன்னும் ஓதுங்கள்/அதை
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
இஸ்ரவேலர்களுக்கு தவ்றாத் அருளப்படுவதற்கு முன்னர் எல்லா உணவும் ஆகுமானதாகவே இருந்தது. எனினும், இஸ்ராயீல் தனக்கு விலக்கிக் கொண்டவற்றைத் தவிர. (ஆகவே இதற்கு மாறாகக் கூறும் யூதர்களை நோக்கி நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் தவ்றாத்தைக் கொண்டுவந்து ஓதிக் காண்பியுங்கள்." ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯௩)
Tafseer
௯௪

فَمَنِ افْتَرٰى عَلَى اللّٰهِ الْكَذِبَ مِنْۢ بَعْدِ ذٰلِكَ فَاُولٰۤىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ٩٤

famani
فَمَنِ
எவர்(கள்)
if'tarā
ٱفْتَرَىٰ
கற்பனை செய்கிறார்(கள்)
ʿalā
عَلَى
மீது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
l-kadhiba
ٱلْكَذِبَ
பொய்யை
min baʿdi dhālika
مِنۢ بَعْدِ ذَٰلِكَ
இதற்குப் பின்னர்
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
இதற்குப் பின்னரும் எவரேனும் அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறினால் அவர்கள்தான் அநியாயக்காரர்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯௪)
Tafseer
௯௫

قُلْ صَدَقَ اللّٰهُ ۗ فَاتَّبِعُوْا مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًاۗ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ ٩٥

qul
قُلْ
கூறுவீராக
ṣadaqa
صَدَقَ
உண்மை கூறி விட்டான்
l-lahu
ٱللَّهُۗ
அல்லாஹ்
fa-ittabiʿū
فَٱتَّبِعُوا۟
ஆகவே பின்பற்றுங்கள்
millata
مِلَّةَ
மார்க்கத்தை
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்றாஹீமின்
ḥanīfan
حَنِيفًا
இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவர்
wamā kāna
وَمَا كَانَ
இன்னும் அவர் இருக்கவில்லை.
mina l-mush'rikīna
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(இவைகளைப் பற்றி) அல்லாஹ் கூறியவைதான் (முற்றிலும்) உண்மை. ஆகவே (நம்பிக்கை யாளர்களே! இவர்களைப் புறக்கணித்து விட்டு) நேரான வழியில் சென்ற இப்ராஹீமுடைய மார்க்கத்தையே பின்பற்றுங்கள். அவர் இணைவைத்து வணங்குபவராக இருக்கவில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯௫)
Tafseer
௯௬

اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَلَّذِيْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَۚ ٩٦

inna
إِنَّ
நிச்சயமாக
awwala baytin
أَوَّلَ بَيْتٍ
முதல்/இல்லம்
wuḍiʿa
وُضِعَ
அமைக்கப்பட்டது
lilnnāsi lalladhī
لِلنَّاسِ لَلَّذِى
மக்களுக்கு/எதுதான்
bibakkata
بِبَكَّةَ
பக்கா வில்
mubārakan
مُبَارَكًا
அருள்செய்யப்பட்டது
wahudan
وَهُدًى
இன்னும் நேர்வழி
lil'ʿālamīna
لِّلْعَٰلَمِينَ
அகிலத்தார்களுக்கு
(இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக "பக்கா"வில் (மக்காவில்) இருப்பதுதான். அது மிக்க பாக்கியமுள்ளதாகவும், உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯௬)
Tafseer
௯௭

فِيْهِ اٰيٰتٌۢ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَ ەۚ وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ۗ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ۗ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِيٌّ عَنِ الْعٰلَمِيْنَ ٩٧

fīhi
فِيهِ
அதில்
āyātun
ءَايَٰتٌۢ
அத்தாட்சிகள்
bayyinātun
بَيِّنَٰتٌ
தெளிவானவை
maqāmu
مَّقَامُ
நின்ற இடம்
ib'rāhīma
إِبْرَٰهِيمَۖ
இப்றாஹீம்
waman
وَمَن
இன்னும் எவர்
dakhalahu
دَخَلَهُۥ
நுழைகிறார்/அதில்
kāna
كَانَ
ஆகி விட்டார்
āminan
ءَامِنًاۗ
அச்சமற்றவராக
walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்வுக்காக
ʿalā
عَلَى
மீது
l-nāsi
ٱلنَّاسِ
மக்கள்
ḥijju
حِجُّ
ஹஜ் செய்வது
l-bayti
ٱلْبَيْتِ
இல்லத்தை
mani
مَنِ
எவர்
is'taṭāʿa
ٱسْتَطَاعَ
சக்தி பெற்றார்
ilayhi
إِلَيْهِ
அதன் பக்கம்
sabīlan
سَبِيلًاۚ
பாதையால்
waman
وَمَن
இன்னும் எவர்
kafara
كَفَرَ
நிராகரித்தார்
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ghaniyyun
غَنِىٌّ
தேவையற்றவன்
ʿani
عَنِ
விட்டு
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தார்களை
அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்ராஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கின்றது. எவர் அதில் நுழைகின்றாரோ அவர் (பாதுகாப்பு பெற்று) அச்சமற்றவராகி விடுகின்றார். ஆகவே, எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கின்றார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்குச் சென்று) அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவனாக இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯௭)
Tafseer
௯௮

قُلْ يٰٓاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَاللّٰهُ شَهِيْدٌ عَلٰى مَا تَعْمَلُوْنَ ٩٨

qul
قُلْ
கூறுவீராக
yāahla l-kitābi
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
lima
لِمَ
ஏன்
takfurūna
تَكْفُرُونَ
நிராகரிக்கிறீர்கள்
biāyāti l-lahi
بِـَٔايَٰتِ ٱللَّهِ
வசனங்களை/ அல்லாஹ்வின்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
shahīdun
شَهِيدٌ
சாட்சியாளன்
ʿalā mā taʿmalūna
عَلَىٰ مَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதற்கு
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "வேதத்தை உடையவர்களே! அல்லாஹ்வின் வசனங்களை நீங்கள் ஏன் நிராகரிக்கின்றீர்கள். அல்லாஹ்வோ நீங்கள் செய்யும் அனைத்திற்கும் சாட்சியாக இருக்கின்றான்."’ ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯௮)
Tafseer
௯௯

قُلْ يٰٓاَهْلَ الْكِتٰبِ لِمَ تَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ تَبْغُوْنَهَا عِوَجًا وَّاَنْتُمْ شُهَدَاۤءُ ۗ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ٩٩

qul
قُلْ
கூறுவீராக
yāahla l-kitābi
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
lima taṣuddūna
لِمَ تَصُدُّونَ
ஏன்/தடுக்கிறீர்கள்
ʿan
عَن
விட்டும்
sabīli
سَبِيلِ
பாதை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
man
مَنْ
எவரை
āmana
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
tabghūnahā
تَبْغُونَهَا
அதில் தேடுகிறீர்கள்
ʿiwajan
عِوَجًا
கோணலை
wa-antum
وَأَنتُمْ
நீங்களே
shuhadāu
شُهَدَآءُۗ
சாட்சிகள்
wamā
وَمَا
இல்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bighāfilin
بِغَٰفِلٍ
கவனமற்றவனாக
ʿammā taʿmalūna
عَمَّا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதைப் பற்றி
(மேலும்) நீங்கள் கூறுங்கள்: வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (செல்லும்) நம்பிக்கையாளர்களை ஏன் தடை செய்கின்றீர்கள். (அது உண்மைதான் என்று) நீங்கள் சாட்சியம் கூறிக்கொண்டே அதனைக் கோணலாக்க விரும்புகின்றீர்களா? உங்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாய் இல்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯௯)
Tafseer
௧௦௦

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنْ تُطِيْعُوْا فَرِيْقًا مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ يَرُدُّوْكُمْ بَعْدَ اِيْمَانِكُمْ كٰفِرِيْنَ ١٠٠

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே
in tuṭīʿū
إِن تُطِيعُوا۟
நீங்கள் கீழ்ப்படிந்தால்
farīqan
فَرِيقًا
ஒரு பிரிவினருக்கு
mina
مِّنَ
இருந்து
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ūtū
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதம்
yaruddūkum
يَرُدُّوكُم
மாற்றிடுவார்கள்/ உங்களை
baʿda
بَعْدَ
பின்னர்
īmānikum
إِيمَٰنِكُمْ
நீங்கள் நம்பிக்கை கொண்டதற்கு
kāfirīna
كَٰفِرِينَ
நிராகரிப்பவர்களாக
நம்பிக்கையாளர்களே! வேதத்தையுடையவர்களில் (உள்ள) ஒரு பிரிவினருக்கு நீங்கள் கீழ்படிந்தால், நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டதற்கு பின் உங்களை அவர்கள் அவனை நிராகரிப்பவர்களாக மாற்றி விடுவார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦௦)
Tafseer