௭௧
قَالُوْا نَعْبُدُ اَصْنَامًا فَنَظَلُّ لَهَا عٰكِفِيْنَ ٧١
- qālū
- قَالُوا۟
- அவர்கள் கூறினர்
- naʿbudu
- نَعْبُدُ
- நாங்கள் வணங்குகின்றோம்
- aṣnāman
- أَصْنَامًا
- சிலைகளை
- fanaẓallu
- فَنَظَلُّ
- நாங்கள் இருப்போம்
- lahā
- لَهَا
- அதற்கு
- ʿākifīna
- عَٰكِفِينَ
- பூஜை செய்பவர்களாகவே
அவர்கள் "நாங்கள் இச்சிலைகளையே வணங்குகிறோம்; அவற்றை தொடர்ந்து ஆராதனை செய்து கொண்டிருக்கிறோம்" என்றார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௭௧)Tafseer
௭௨
قَالَ هَلْ يَسْمَعُوْنَكُمْ اِذْ تَدْعُوْنَ ۙ ٧٢
- qāla
- قَالَ
- அவர் கூறினார்
- hal yasmaʿūnakum
- هَلْ يَسْمَعُونَكُمْ
- அவை உங்களுக்கு செவிமடுக்கின்றனவா?
- idh tadʿūna
- إِذْ تَدْعُونَ
- நீங்கள் அழைக்கும்போது
அதற்கு (இப்ராஹீம் அவர்களை நோக்கி) "அவைகளை நீங்கள் அழைத்தால் உங்களுக்கு செவி கொடுக்கின்றனவா? ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௭௨)Tafseer
௭௩
اَوْ يَنْفَعُوْنَكُمْ اَوْ يَضُرُّوْنَ ٧٣
- aw
- أَوْ
- அல்லது
- yanfaʿūnakum
- يَنفَعُونَكُمْ
- நன்மை தருகின்றனவா?
- aw
- أَوْ
- அல்லது
- yaḍurrūna
- يَضُرُّونَ
- தீங்கு தருகின்றவர்
அல்லது (அவைகளை நீங்கள் ஆராதனை செய்வதால்) உங்களுக்கு ஏதும் நன்மையோ (ஆராதனை செய்யாவிட்டால்) தீமையோ செய்கின்றனவா?" என்று கேட்டார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௭௩)Tafseer
௭௪
قَالُوْا بَلْ وَجَدْنَآ اٰبَاۤءَنَا كَذٰلِكَ يَفْعَلُوْنَ ٧٤
- qālū
- قَالُوا۟
- அவர்கள் கூறினர்
- bal
- بَلْ
- அவ்வாறல்ல
- wajadnā
- وَجَدْنَآ
- நாங்கள் கண்டோம்
- ābāanā
- ءَابَآءَنَا
- எங்கள் மூதாதைகளை
- kadhālika
- كَذَٰلِكَ
- அப்படியே
- yafʿalūna
- يَفْعَلُونَ
- செய்பவர்களாக
அதற்கவர்கள் "இல்லை. எனினும் எங்கள் மூதாதைகள் இவ்வாறே (ஆராதனை) செய்துகொண்டிருக்க நாங்கள் கண்டோம் (ஆகவே, நாங்களும் அவைகளை ஆராதனை செய்கிறோம்)" என்றார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௭௪)Tafseer
௭௫
قَالَ اَفَرَءَيْتُمْ مَّا كُنْتُمْ تَعْبُدُوْنَ ۙ ٧٥
- qāla
- قَالَ
- அவர் கூறினார்
- afara-aytum
- أَفَرَءَيْتُم
- நீங்கள் சொல்லுங்கள்
- mā kuntum taʿbudūna
- مَّا كُنتُمْ تَعْبُدُونَ
- நீங்கள் வணங்கிக் கொண்டு இருப்பவற்றை
நீங்கள் எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதை பார்த்தீர்களா? என்று (இப்ராஹீம்) கேட்டார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௭௫)Tafseer
௭௬
اَنْتُمْ وَاٰبَاۤؤُكُمُ الْاَقْدَمُوْنَ ۙ ٧٦
- antum
- أَنتُمْ
- நீங்களும்
- waābāukumu
- وَءَابَآؤُكُمُ
- உங்கள் மூதாதைகளும்
- l-aqdamūna
- ٱلْأَقْدَمُونَ
- முந்தி(யவர்கள்)
நீங்களும் உங்களுடைய முன்னோர்களான மூதாதையர் களும் (எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதைப் பாருங்கள்.) ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௭௬)Tafseer
௭௭
فَاِنَّهُمْ عَدُوٌّ لِّيْٓ اِلَّا رَبَّ الْعٰلَمِيْنَ ۙ ٧٧
- fa-innahum
- فَإِنَّهُمْ
- ஏனெனில், நிச்சயமாக
- ʿaduwwun
- عَدُوٌّ
- எதிரிகள்
- lī
- لِّىٓ
- எனக்கு
- illā
- إِلَّا
- ஆனால், தவிர
- rabba
- رَبَّ
- இறைவனை
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- அகிலங்களின்
நிச்சயமாக இவை எனக்கு எதிரிகளே! உலகத்தாரைப் படைத்து வளர்ப்பவனே எனது இறைவன். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௭௭)Tafseer
௭௮
الَّذِيْ خَلَقَنِيْ فَهُوَ يَهْدِيْنِ ۙ ٧٨
- alladhī
- ٱلَّذِى
- எவன்
- khalaqanī
- خَلَقَنِى
- என்னைப்படைத்தான்
- fahuwa
- فَهُوَ
- ஆகவே, அவன்
- yahdīni
- يَهْدِينِ
- எனக்கு நேர்வழி காட்டுவான்
அவன்தான் என்னைப் படைத்தான். அவனே என்னை நேரான வழியில் நடத்துகிறான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௭௮)Tafseer
௭௯
وَالَّذِيْ هُوَ يُطْعِمُنِيْ وَيَسْقِيْنِ ۙ ٧٩
- wa-alladhī huwa
- وَٱلَّذِى هُوَ
- எவன்/அவன்
- yuṭ'ʿimunī
- يُطْعِمُنِى
- எனக்கு உணவளிக்கிறான்
- wayasqīni
- وَيَسْقِينِ
- இன்னும் , எனக்கு நீர் புகட்டுகிறான்
அவனே எனக்குப் புசிக்கவும் குடிக்கவும் தருகிறான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௭௯)Tafseer
௮௦
وَاِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِيْنِ ۙ ٨٠
- wa-idhā mariḍ'tu
- وَإِذَا مَرِضْتُ
- நான் நோயுற்றால்
- fahuwa
- فَهُوَ
- அவன்தான்
- yashfīni
- يَشْفِينِ
- எனக்கு சுகமளிக்கிறான்
நான் நோயுற்ற தருணத்தில் அவனே என்னை குணப்படுத்துகிறான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮௦)Tafseer