Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 7

Al-Baqarah

(al-Baq̈arah)

௬௧

وَاِذْ قُلْتُمْ يٰمُوْسٰى لَنْ نَّصْبِرَ عَلٰى طَعَامٍ وَّاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ مِنْۢ بَقْلِهَا وَقِثَّاۤىِٕهَا وَفُوْمِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا ۗ قَالَ اَتَسْتَبْدِلُوْنَ الَّذِيْ هُوَ اَدْنٰى بِالَّذِيْ هُوَ خَيْرٌ ۗ اِهْبِطُوْا مِصْرًا فَاِنَّ لَكُمْ مَّا سَاَلْتُمْ ۗ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاۤءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ ۗ ذٰلِكَ بِاَنَّهُمْ كَانُوْا يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ النَّبِيّٖنَ بِغَيْرِ الْحَقِّ ۗ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ ࣖ ٦١

wa-idh qul'tum
وَإِذْ قُلْتُمْ
இன்னும் சமயம்/கூறினீர்கள்
yāmūsā
يَٰمُوسَىٰ
மூஸாவே!
lan naṣbira
لَن نَّصْبِرَ
சகிக்கவே மாட்டோம்
ʿalā ṭaʿāmin
عَلَىٰ طَعَامٍ
மீது/ஓர் உணவு
wāḥidin
وَٰحِدٍ
ஒரே (ஒன்று)
fa-ud'ʿu
فَٱدْعُ
ஆகவே பிரார்த்திப்பீராக
lanā
لَنَا
எங்களுக்காக
rabbaka
رَبَّكَ
உம் இறைவனிடம்
yukh'rij
يُخْرِجْ
உற்பத்திசெய்வான்
lanā
لَنَا
எங்களுக்காக
mimmā
مِمَّا
எதிலிருந்து
tunbitu
تُنۢبِتُ
விளைவிக்கிறது
l-arḍu
ٱلْأَرْضُ
பூமி
min baqlihā
مِنۢ بَقْلِهَا
கீரையிலிருந்து/அதன்
waqithāihā
وَقِثَّآئِهَا
இன்னும் வெள்ளரிக்காய்/அதன்
wafūmihā
وَفُومِهَا
இன்னும் கோதுமை/அதன்
waʿadasihā
وَعَدَسِهَا
இன்னும் பருப்பு/அதன்
wabaṣalihā
وَبَصَلِهَاۖ
இன்னும் வெங்காயம்/அதன்
qāla
قَالَ
கூறினார்
atastabdilūna
أَتَسْتَبْدِلُونَ
மாற்றிக் கொள்கிறீர்களா?
alladhī huwa
ٱلَّذِى هُوَ
எது/அது
adnā
أَدْنَىٰ
மிகத் தாழ்ந்தது
bi-alladhī
بِٱلَّذِى
எதற்குப் பகரமாக
huwa khayrun
هُوَ خَيْرٌۚ
அது சிறந்தது
ih'biṭū
ٱهْبِطُوا۟
இறங்குங்கள்
miṣ'ran
مِصْرًا
ஒரு நகரத்தில்
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
lakum
لَكُم
உங்களுக்கு
mā sa-altum
مَّا سَأَلْتُمْۗ
எது/கேட்டீர்கள்
waḍuribat
وَضُرِبَتْ
இன்னும் விதிக்கப்பட்டன
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்கள் மீது
l-dhilatu
ٱلذِّلَّةُ
இழிவு
wal-maskanatu
وَٱلْمَسْكَنَةُ
இன்னும் வீழ்ச்சி
wabāū
وَبَآءُو
இன்னும் சார்ந்து விட்டார்கள்
bighaḍabin
بِغَضَبٍ
கோபத்தில்
mina l-lahi
مِّنَ ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
dhālika
ذَٰلِكَ
அது
bi-annahum
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
இருந்தார்கள்
yakfurūna
يَكْفُرُونَ
நிராகரிக்கிறார்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
wayaqtulūna
وَيَقْتُلُونَ
இன்னும் கொலை செய்கிறார்கள்
l-nabiyīna
ٱلنَّبِيِّۦنَ
நபிமார்களை
bighayri l-ḥaqi
بِغَيْرِ ٱلْحَقِّۗ
நியாயமின்றி
dhālika bimā ʿaṣaw
ذَٰلِكَ بِمَا عَصَوا۟
அது/காரணமாக/பாவம் செய்தனர்
wakānū yaʿtadūna
وَّكَانُوا۟ يَعْتَدُونَ
இன்னும் இருந்தனர்/வரம்பு மீறுவார்கள்
ஆனால் (அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! ஒரே (விதமான) உணவை உட்கொண்டிருக்க எங்களால் முடியாது. பூமியில் முளைக்கக்கூடிய கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு, வெங்காயம் ஆகியவைகளை வெளிப்படுத்தித் தரும்படி உங்களுடைய இறைவனை எங்களுக்காக நீங்கள் கேளுங்கள்" என அவரிடம் கேட்டார்கள். அதற்கு (மூஸா) "மேலானதற்குப் பதிலாகத் தாழ்ந்ததை மாற்றிக்கொள்(ள விரும்பு)கின்றீர்களா? (அவ்வாறாயின்) நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கிவிடுங்கள். நீங்கள் கேட்பது நிச்சயமாக (அங்குதான்) உங்களுக்குக் கிடைக்கும்" என்று கூறிவிட்டார். ஆகவே, வீழ்ச்சியும் இழிவும் அவர்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ்வின் கோபத்திலும் (அவர்கள்) சார்ந்து விட்டார்கள். மெய்யாகவே அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்ததும், நியாயமின்றி இறைத்தூதர்களைக் கொலை செய்து வந்ததும் இதற்குக் காரணமாகும். இ(வ்வளவு பெரிய குற்றங்களை அவர்கள் செய்யும்படி நேர்ந்த)தற்குக் காரணம்: அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை அடிக்கடி) வரம்பு மீறி பாவம் செய்து கொண்டிருந்ததுதான். ([௨] ஸூரத்துல் பகரா: ௬௧)
Tafseer
௬௨

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالنَّصٰرٰى وَالصَّابِــِٕيْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ٦٢

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்கள்
wa-alladhīna hādū
وَٱلَّذِينَ هَادُوا۟
இன்னும் யூதர்கள்
wal-naṣārā
وَٱلنَّصَٰرَىٰ
இன்னும் கிறித்தவர்கள்
wal-ṣābiīna
وَٱلصَّٰبِـِٔينَ
இன்னும் ஸாபியீன்கள்
man
مَنْ
எவர்
āmana
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wal-yawmi l-ākhiri
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
இன்னும் இறுதி நாளை
waʿamila
وَعَمِلَ
இன்னும் செய்தார்
ṣāliḥan
صَٰلِحًا
நன்மையை
falahum
فَلَهُمْ
அவர்களுக்கு
ajruhum
أَجْرُهُمْ
கூலி/அவர்களின்
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْ
அவர்களின் இறைவனிடம்
walā khawfun
وَلَا خَوْفٌ
இன்னும் பயம் இல்லை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
walā hum yaḥzanūna
وَلَا هُمْ يَحْزَنُونَ
இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
நம்பிக்கை கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு நிச்சயமாக உண்டு. மேலும், அவர்களுக்கு எவ்விதப் பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௬௨)
Tafseer
௬௩

وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَۗ خُذُوْا مَآ اٰتَيْنٰكُمْ بِقُوَّةٍ وَّاذْكُرُوْا مَا فِيْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ٦٣

wa-idh akhadhnā
وَإِذْ أَخَذْنَا
இன்னும் சமயம்/வாங்கினோம்
mīthāqakum
مِيثَٰقَكُمْ
உறுதிமொழியை/உங்கள்
warafaʿnā
وَرَفَعْنَا
இன்னும் உயர்த்தினோம்
fawqakumu
فَوْقَكُمُ
மேல்/உங்களுக்கு
l-ṭūra khudhū
ٱلطُّورَ خُذُوا۟
மலையை/பிடியுங்கள்
mā ātaynākum
مَآ ءَاتَيْنَٰكُم
எதை/கொடுத்தோம்/உங்களுக்கு
biquwwatin
بِقُوَّةٍ
பலமாக
wa-udh'kurū mā fīhi
وَٱذْكُرُوا۟ مَا فِيهِ
இன்னும் நினைவு கூருங்கள்/எதை/அதில்
laʿallakum tattaqūna
لَعَلَّكُمْ تَتَّقُونَ
நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
"தூர்" என்னும் மலையை நாம் உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் "நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்றாத் என்னும் வேதத்)தை உறுதியாகக் கடைப்பிடியுங்கள், அதிலுள்ளதை (எப்பொழுதும்) சிந்தனையில் வையுங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆவீர்கள்" (என்று கூறினோம்.) ([௨] ஸூரத்துல் பகரா: ௬௩)
Tafseer
௬௪

ثُمَّ تَوَلَّيْتُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ فَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَكُنْتُمْ مِّنَ الْخٰسِرِيْنَ ٦٤

thumma
ثُمَّ
பிறகு
tawallaytum
تَوَلَّيْتُم
திரும்பி விட்டீர்கள்
min baʿdi
مِّنۢ بَعْدِ
பின்னர்
dhālika
ذَٰلِكَۖ
அதன்
falawlā
فَلَوْلَا
இல்லையென்றால்
faḍlu
فَضْلُ
அருள்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
waraḥmatuhu
وَرَحْمَتُهُۥ
இன்னும் அவனின் கருணை
lakuntum
لَكُنتُم
நீங்கள் ஆகியிருப்பீர்கள்
mina l-khāsirīna
مِّنَ ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகளில்
இதற்குப் பின்னும் நீங்கள் (வாக்கு) மாறிவிட்டீர்கள். ஆனால், உங்கள் மீது அல்லாஹ்வின் கிருபையும் அன்பும் இல்லாதிருந்தால் நீங்கள் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில் ஆகியிருப்பீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௬௪)
Tafseer
௬௫

وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِيْنَ اعْتَدَوْا مِنْكُمْ فِى السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خَاسِـِٕيْنَ ٦٥

walaqad ʿalim'tumu
وَلَقَدْ عَلِمْتُمُ
திட்டமாக அறிந்து கொண்டீர்கள்
alladhīna iʿ'tadaw
ٱلَّذِينَ ٱعْتَدَوْا۟
வரம்பு மீறியவர்களை
minkum
مِنكُمْ
உங்களில்
fī l-sabti
فِى ٱلسَّبْتِ
சனிக்கிழமைகளில்
faqul'nā
فَقُلْنَا
எனவே கூறினோம்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
kūnū
كُونُوا۟
ஆகிவிடுங்கள்
qiradatan
قِرَدَةً
குரங்குகளாக
khāsiīna
خَٰسِـِٔينَ
சிறுமைப்பட்ட(வர்களாக)
மேலும் சனி(க்கிழமை)யில் (மீன் பிடிக்கக் கூடாதென்றிருந்த கட்டளையை) உங்களில் எவர்கள் மீறிவிட்டார்கள் என்பதையும், அதற்காக நாம் அவர்களை நோக்கி "நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுக!" எனக் கூறினோம் என்பதையும் நீங்கள் தெளிவாக அறிந்தேயிருக்கின்றீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௬௫)
Tafseer
௬௬

فَجَعَلْنٰهَا نَكَالًا لِّمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِّلْمُتَّقِيْنَ ٦٦

fajaʿalnāhā
فَجَعَلْنَٰهَا
ஆகவே, ஆக்கினோம்/அதை
nakālan
نَكَٰلًا
எச்சரிக்கை மிகுந்த படிப்பினையாக
limā bayna yadayhā
لِّمَا بَيْنَ يَدَيْهَا
அதற்கு முந்திய பாவங்களுக்கும்
wamā khalfahā
وَمَا خَلْفَهَا
(அதுபோன்ற) அதற்குப் பிந்திய பாவங்களுக்கும்
wamawʿiẓatan
وَمَوْعِظَةً
இன்னும் உபதேசமாக
lil'muttaqīna
لِّلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
இதனை (அக்காலத்தில்) அவர்களுக்கு எதிரில் இருந்தவர்களுக்கும், அவர்களுக்குப் பின் (பிற்காலத்தில்) வருபவர் களுக்கும் ஒரு எச்சரிக்கை மிகுந்த படிப்பினையாகவும், இறை அச்சம் உடையவர்களுக்கு ஒரு உபதேசமாகவும் ஆக்கினோம். ([௨] ஸூரத்துல் பகரா: ௬௬)
Tafseer
௬௭

وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖٓ اِنَّ اللّٰهَ يَأْمُرُكُمْ اَنْ تَذْبَحُوْا بَقَرَةً ۗ قَالُوْٓا اَتَتَّخِذُنَا هُزُوًا ۗ قَالَ اَعُوْذُ بِاللّٰهِ اَنْ اَكُوْنَ مِنَ الْجٰهِلِيْنَ ٦٧

wa-idh qāla
وَإِذْ قَالَ
இன்னும் சமயம்/கூறினார்
mūsā
مُوسَىٰ
மூசா
liqawmihi
لِقَوْمِهِۦٓ
சமுதாயத்திற்கு/தன்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yamurukum
يَأْمُرُكُمْ
ஏவுகிறான்/உங்களை
an tadhbaḥū
أَن تَذْبَحُوا۟
நீங்கள் அறுப்பதற்கு
baqaratan
بَقَرَةًۖ
ஒரு பசுவை
qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
atattakhidhunā
أَتَتَّخِذُنَا
எடுத்துக் கொள்கிறீரா?/எங்களை
huzuwan
هُزُوًاۖ
பரிகாசமாக
qāla
قَالَ
கூறினார்
aʿūdhu
أَعُوذُ
பாதுகாப்புத் தேடுகிறேன்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்விடம்
an akūna
أَنْ أَكُونَ
நான் ஆகுவதை விட்டு
mina l-jāhilīna
مِنَ ٱلْجَٰهِلِينَ
அறிவிலிகளில்
தவிர, "ஒரு மாட்டை நீங்கள் அறுக்கும்படி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்" என மூஸா தன் சமூகத்தார்களுக்குக் கூறியதற்கு அவர்கள் (மூஸாவே!) "நீங்கள் எங்களைப் பரிகாசம் செய்கிறீரா?" என்றார்கள். (அதற்கு) "நான் (பரிகாசம் செய்யும்) அறிவீனனாக ஆவதை விட்டும் அல்லாஹ் விடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்றார். ([௨] ஸூரத்துல் பகரா: ௬௭)
Tafseer
௬௮

قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا هِيَ ۗ قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَّلَا بِكْرٌۗ عَوَانٌۢ بَيْنَ ذٰلِكَ ۗ فَافْعَلُوْا مَا تُؤْمَرُوْنَ ٦٨

qālū
قَالُوا۟
கூறினார்கள்
ud'ʿu
ٱدْعُ
பிரார்த்திப்பீராக
lanā
لَنَا
எங்களுக்காக
rabbaka
رَبَّكَ
உம் இறைவனிடம்
yubayyin
يُبَيِّن
விவரிப்பான்
lanā
لَّنَا
எங்களுக்கு
مَا
என்ன?
hiya
هِىَۚ
அது
qāla
قَالَ
கூறினார்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
yaqūlu
يَقُولُ
கூறுகிறான்
innahā
إِنَّهَا
நிச்சயமாக அது
baqaratun
بَقَرَةٌ
பசு
lā fāriḍun
لَّا فَارِضٌ
கிழடு அல்ல
walā bik'run
وَلَا بِكْرٌ
இன்னும் இளங்கன்றல்ல
ʿawānun
عَوَانٌۢ
நடுத்தரமானது
bayna
بَيْنَ
மத்தியில்
dhālika
ذَٰلِكَۖ
அதற்கு
fa-if'ʿalū
فَٱفْعَلُوا۟
எனவே செய்யுங்கள்
mā tu'marūna
مَا تُؤْمَرُونَ
எதை/ஏவப்படுகிறீர்கள்
"அ(ந்த மாட்டின் வய)து என்னவென்று எங்களுக்கு அறிவிக்கும்படி உங்களது இறைவனைக் கேளுங்கள்" என்றார்கள். (அதற்கு மூஸா) "நிச்சயமாக அது கிழடும் அல்ல; இளங்கன்றுமல்ல. மத்திய பருவத்திலுள்ள ஒரு மாடு என அவன் கூறுகிறான்" எனக் கூறி "உங்களுக்கிடப்பட்ட கட்டளையை நீங்கள் நிறைவேற்றுங்கள்" என்றார். ([௨] ஸூரத்துல் பகரா: ௬௮)
Tafseer
௬௯

قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا لَوْنُهَا ۗ قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ صَفْرَاۤءُ فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ النّٰظِرِيْنَ ٦٩

qālū
قَالُوا۟
கூறினார்கள்
ud'ʿu
ٱدْعُ
பிரார்த்திப்பீராக
lanā
لَنَا
எங்களுக்காக
rabbaka
رَبَّكَ
உம் இறைவனிடம்
yubayyin
يُبَيِّن
விவரிப்பான்
lanā
لَّنَا
எங்களுக்கு
مَا
என்ன?
lawnuhā
لَوْنُهَاۚ
அதன் நிறம்
qāla
قَالَ
கூறினார்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
yaqūlu
يَقُولُ
கூறுகிறான்
innahā
إِنَّهَا
நிச்சயமாக அது
baqaratun
بَقَرَةٌ
பசு
ṣafrāu
صَفْرَآءُ
மஞ்சள் நிறமானது
fāqiʿun
فَاقِعٌ
தூய்மையானது
lawnuhā
لَّوْنُهَا
நிறம்/அதன்
tasurru
تَسُرُّ
அது மகிழ்விக்கும்
l-nāẓirīna
ٱلنَّٰظِرِينَ
பார்ப்பவர்களை
அதற்கவர்கள் "அதன் நிறம் என்னவென்று அறிவிக்கும்படி நீங்கள் உங்களுடைய இறைவனைக் கேளுங்கள்" என்றார்கள். (அதற்கு மூஸா) "அது பார்ப்பவர் மனதைக் கவரக்கூடிய கலப்பற்ற மஞ்சள் நிறமான மாடு என அவன் கூறுகிறான்" என்றார். ([௨] ஸூரத்துல் பகரா: ௬௯)
Tafseer
௭௦

قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا هِيَۙ اِنَّ الْبَقَرَ تَشٰبَهَ عَلَيْنَاۗ وَاِنَّآ اِنْ شَاۤءَ اللّٰهُ لَمُهْتَدُوْنَ ٧٠

qālū
قَالُوا۟
கூறினார்கள்
ud'ʿu
ٱدْعُ
பிரார்த்திப்பீராக
lanā
لَنَا
எங்களுக்காக
rabbaka
رَبَّكَ
உம் இறைவனிடம்
yubayyin
يُبَيِّن
விவரிப்பான்
lanā
لَّنَا
எங்களுக்கு
مَا
என்ன?
hiya
هِىَ
அது
inna
إِنَّ
நிச்சயமாக
l-baqara
ٱلْبَقَرَ
மாடுகள்
tashābaha
تَشَٰبَهَ
குழப்பமாகி விட்டன
ʿalaynā
عَلَيْنَا
எங்களுக்கு
wa-innā
وَإِنَّآ
இன்னும் நிச்சயமாகநாங்கள்
in shāa l-lahu
إِن شَآءَ ٱللَّهُ
நாடினால்/அல்லாஹ்
lamuh'tadūna
لَمُهْتَدُونَ
திட்டமாக (நாம்) நேர்வழி பெறுவோம்
அதற்கவர்கள் அம்மாடு எங்களைச் சந்தேகத்திற் குள்ளாக்குகின்றது. அது எது? (வேலை செய்து பழகியதா) என எங்களுக்கு விவரித்தறிவிக்கும்படி உங்களுடைய இறைவனை நீங்கள் கேளுங்கள். அல்லாஹ் நாடினால் இனி நிச்சயமாக நாங்கள் (இவ்விஷயத்தில்) நேர்வழி பெற்றுவிடுவோம்" எனக் கூறினார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௭௦)
Tafseer