Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 18

Al-Baqarah

(al-Baq̈arah)

௧௭௧

وَمَثَلُ الَّذِيْنَ كَفَرُوْا كَمَثَلِ الَّذِيْ يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ اِلَّا دُعَاۤءً وَّنِدَاۤءً ۗ صُمٌّ ۢ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُوْنَ ١٧١

wamathalu
وَمَثَلُ
இன்னும் உதாரணம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
kamathali
كَمَثَلِ
உதாரணத்தைப்போன்று
alladhī
ٱلَّذِى
எவர்
yanʿiqu
يَنْعِقُ
கூவி அழைக்கிறார்
bimā
بِمَا
எதை
lā yasmaʿu
لَا يَسْمَعُ
கேட்காது
illā
إِلَّا
தவிர
duʿāan
دُعَآءً
அழைப்பை
wanidāan
وَنِدَآءًۚ
இன்னும் சப்தத்தை
ṣummun
صُمٌّۢ
செவிடர்கள்
buk'mun
بُكْمٌ
ஊமைகள்
ʿum'yun
عُمْىٌ
குருடர்கள்
fahum
فَهُمْ
எனவே, அவர்கள்
lā yaʿqilūna
لَا يَعْقِلُونَ
புரிய மாட்டார்கள்
(அறியாமையில் தங்களுடைய மூதாதைகளைப் பின்பற்றும்) அந்தக் காஃபிர்களின் உதாரணம். (அர்த்தத்தை உணராது) கூச்சலையும் ஓசையையும் மட்டும் கேட்கக் கூடியதின் (அதாவது கால்நடைகளின்) உதாரணத்தை ஒத்திருக்கின்றது. (மேலும், அவர்கள்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். ஆதலால், அவர்கள் (எதனையும்) அறிந்து கொள்ளவே மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௭௧)
Tafseer
௧௭௨

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ كُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ ١٧٢

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
kulū
كُلُوا۟
உண்ணுங்கள்
min ṭayyibāti
مِن طَيِّبَٰتِ
நல்லவற்றிலிருந்து
مَا
எவை
razaqnākum
رَزَقْنَٰكُمْ
உங்களுக்கு வழங்கினோம்
wa-ush'kurū
وَٱشْكُرُوا۟
இன்னும் நன்றி செலுத்துங்கள்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
iyyāhu
إِيَّاهُ
அவனையே
taʿbudūna
تَعْبُدُونَ
வணங்குகிறீர்கள்
நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவைகளில் இருந்தே புசியுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௭௨)
Tafseer
௧௭௩

اِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَآ اِثْمَ عَلَيْهِ ۗ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ١٧٣

innamā ḥarrama
إِنَّمَا حَرَّمَ
அவன் தடுத்ததெல்லாம்
ʿalaykumu
عَلَيْكُمُ
உங்கள் மீது
l-maytata
ٱلْمَيْتَةَ
செத்ததை
wal-dama
وَٱلدَّمَ
இன்னும் இரத்தம்
walaḥma
وَلَحْمَ
இன்னும் இறைச்சி
l-khinzīri
ٱلْخِنزِيرِ
பன்றியின்
wamā
وَمَآ
இன்னும் எது
uhilla
أُهِلَّ
கூறப்பட்டது
bihi
بِهِۦ
அதை
lighayri
لِغَيْرِ
அல்லாதவருக்காக
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்
famani
فَمَنِ
ஆகவே, எவர்
uḍ'ṭurra
ٱضْطُرَّ
நிர்ப்பந்திக்கப்பட்டார்
ghayra bāghin
غَيْرَ بَاغٍ
பாவத்தை நாடாதவராக
walā ʿādin
وَلَا عَادٍ
இன்னும் வரம்பு மீறாதவராக
falā
فَلَآ
அறவே இல்லை
ith'ma
إِثْمَ
குற்றம்
ʿalayhi
عَلَيْهِۚ
அவர் மீது
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
(நம்பிக்கையாளர்களே!) தாமாக செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாத (வேறு) பெயர் கூறப்பட்டவைகள் ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். ஆதலால், எவரேனும் வரம்பு மீறாமலும், பாவம் செய்யும் நோக்கமில்லாமலும் இருந்து (இவற்றைப் புசிக்க) நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டால் (அது) அவர் மீது குற்றமாகாது. நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௭௩)
Tafseer
௧௭௪

اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ الْكِتٰبِ وَيَشْتَرُوْنَ بِهٖ ثَمَنًا قَلِيْلًاۙ اُولٰۤىِٕكَ مَا يَأْكُلُوْنَ فِيْ بُطُوْنِهِمْ اِلَّا النَّارَ وَلَا يُكَلِّمُهُمُ اللّٰهُ يَوْمَ الْقِيٰمَةِ وَلَا يُزَكِّيْهِمْ ۚوَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ١٧٤

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yaktumūna
يَكْتُمُونَ
மறைக்கிறார்கள்
مَآ
எவற்றை
anzala
أَنزَلَ
இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mina l-kitābi
مِنَ ٱلْكِتَٰبِ
வேதத்தில்
wayashtarūna
وَيَشْتَرُونَ
இன்னும் வாங்குகிறார்கள்
bihi
بِهِۦ
அதன் மூலம்
thamanan
ثَمَنًا
தொகை
qalīlan
قَلِيلًاۙ
சொற்பம்
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
mā yakulūna
مَا يَأْكُلُونَ
அவர்கள் சாப்பிடுவதில்லை
fī buṭūnihim
فِى بُطُونِهِمْ
தங்கள் வயிறுகளில்
illā
إِلَّا
தவிர
l-nāra
ٱلنَّارَ
நெருப்பை
walā yukallimuhumu
وَلَا يُكَلِّمُهُمُ
இன்னும் அவர்களிடம் பேசமாட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
walā yuzakkīhim
وَلَا يُزَكِّيهِمْ
இன்னும் அவர்களைப் பரிசுத்தமாக்க மாட்டான்
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது
எவர்கள் வேதத்தில் அல்லாஹ் இறக்கியவைகளை மறைத்துவிட்டு அதற்கு விலையாகச் சொற்பத் தொகையைப் பெற்றுக் கொள்கின்றனரோ அவர்கள் நிச்சயமாகத் தங்கள் வயிற்றில் நெருப்பையே நிரப்பிக் கொள்கின்றார்கள். அன்றி, மறுமையில் அல்லாஹ் அவர்களுடன் (விரும்பிப்) பேசவும் மாட்டான். அவர்களை (மன்னித்து)ப் பரிசுத்தமாக்கி வைக்கவுமாட்டான். அவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனைதான் உண்டு. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௭௪)
Tafseer
௧௭௫

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰى وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ ۚ فَمَآ اَصْبَرَهُمْ عَلَى النَّارِ ١٧٥

ulāika
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்(தான்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ish'tarawū
ٱشْتَرَوُا۟
வாங்கினார்கள்
l-ḍalālata
ٱلضَّلَٰلَةَ
வழிகேட்டை
bil-hudā
بِٱلْهُدَىٰ
நேர்வழிக்குப் பதிலாக
wal-ʿadhāba
وَٱلْعَذَابَ
இன்னும் தண்டனை
bil-maghfirati
بِٱلْمَغْفِرَةِۚ
மன்னிப்புக்குப்பதிலாக
famā
فَمَآ
எது
aṣbarahum
أَصْبَرَهُمْ
அவர்களைத் துணிவுகொள்ளும்படி செய்தது
ʿalā
عَلَى
மீது
l-nāri
ٱلنَّارِ
(நரக) நெருப்பு
இவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாகத் தண்டனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்களாவர். (நரக) நெருப்பை (இவ்விதம்) அவர்கள் (சுவைத்து) சகிக்கும்படிச் செய்தது எதுவோ? ([௨] ஸூரத்துல் பகரா: ௧௭௫)
Tafseer
௧௭௬

ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ نَزَّلَ الْكِتٰبَ بِالْحَقِّ ۗ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَفُوْا فِى الْكِتٰبِ لَفِيْ شِقَاقٍۢ بَعِيْدٍ ࣖ ١٧٦

dhālika
ذَٰلِكَ
அது
bi-anna
بِأَنَّ
காரணம்/நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
nazzala
نَزَّلَ
இறக்கினான்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
bil-ḥaqi
بِٱلْحَقِّۗ
உண்மையுடன்
wa-inna
وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ikh'talafū
ٱخْتَلَفُوا۟
முரண்பட்டார்கள்
fī l-kitābi
فِى ٱلْكِتَٰبِ
வேதத்தில்
lafī shiqāqin
لَفِى شِقَاقٍۭ
பகைமையில்தான்
baʿīdin
بَعِيدٍ
தூரமான
இதன் காரணம்: நிச்சயமாக அல்லாஹ் (முற்றிலும்) உண்மையாகவே வேதத்தை இறக்கியிரு(க்க, சொற்பத் தொகையைப் பெறுவதற்காக அதன் வசனங்களை மறை)ப்பதுதான். மேலும், வேதத்தைப் புரட்டுகிறவர்கள் நிச்சயமாக (நேர்வழியை விட்டுப்) பிரிந்து வெகுதூரத்தில் இருக்கின்றார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௭௬)
Tafseer
௧௭௭

۞ لَيْسَ الْبِرَّاَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلٰكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰۤىِٕكَةِ وَالْكِتٰبِ وَالنَّبِيّٖنَ ۚ وَاٰتَى الْمَالَ عَلٰى حُبِّهٖ ذَوِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنَ وَابْنَ السَّبِيْلِۙ وَالسَّاۤىِٕلِيْنَ وَفىِ الرِّقَابِۚ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ ۚ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عَاهَدُوْا ۚ وَالصّٰبِرِيْنَ فِى الْبَأْسَاۤءِ وَالضَّرَّاۤءِ وَحِيْنَ الْبَأْسِۗ اُولٰۤىِٕكَ الَّذِيْنَ صَدَقُوْا ۗوَاُولٰۤىِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ ١٧٧

laysa
لَّيْسَ
அல்ல
l-bira
ٱلْبِرَّ
நன்மை
an tuwallū
أَن تُوَلُّوا۟
நீங்கள் திருப்புவது
wujūhakum
وُجُوهَكُمْ
உங்கள் முகங்களை
qibala
قِبَلَ
நோக்கி
l-mashriqi
ٱلْمَشْرِقِ
கிழக்கு
wal-maghribi
وَٱلْمَغْرِبِ
இன்னும் மேற்கு
walākinna
وَلَٰكِنَّ
எனினும்
l-bira
ٱلْبِرَّ
நன்மை
man
مَنْ
எவர்
āmana
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wal-yawmi l-ākhiri
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
இன்னும் இறுதி நாள்
wal-malāikati
وَٱلْمَلَٰٓئِكَةِ
இன்னும் வானவர்கள்
wal-kitābi
وَٱلْكِتَٰبِ
இன்னும் வேதம்
wal-nabiyīna
وَٱلنَّبِيِّۦنَ
இன்னும் நபிமார்கள்
waātā
وَءَاتَى
இன்னும் கொடுத்தார்
l-māla
ٱلْمَالَ
செல்வத்தை
ʿalā
عَلَىٰ
உடன்
ḥubbihi
حُبِّهِۦ
அதன் விருப்பம்
dhawī l-qur'bā
ذَوِى ٱلْقُرْبَىٰ
உறவினர்களுக்கு
wal-yatāmā
وَٱلْيَتَٰمَىٰ
இன்னும் அநாதைகளுக்கு
wal-masākīna
وَٱلْمَسَٰكِينَ
இன்னும் ஏழைகளுக்கு
wa-ib'na l-sabīli
وَٱبْنَ ٱلسَّبِيلِ
இன்னும் வழிப்போக்கருக்கு
wal-sāilīna
وَٱلسَّآئِلِينَ
இன்னும் யாசகர்களுக்கு
wafī l-riqābi
وَفِى ٱلرِّقَابِ
இன்னும் அடிமைகளுக்கு
wa-aqāma
وَأَقَامَ
இன்னும் நிலைநிறுத்தினார்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
waātā
وَءَاتَى
இன்னும் கொடுத்தார்
l-zakata
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
wal-mūfūna
وَٱلْمُوفُونَ
இன்னும் நிறைவேற்றுபவர்கள்
biʿahdihim
بِعَهْدِهِمْ
ஒப்பந்தத்தை தங்கள்
idhā ʿāhadū
إِذَا عَٰهَدُوا۟ۖ
அவர்கள் ஒப்பந்தம் செய்தால்
wal-ṣābirīna
وَٱلصَّٰبِرِينَ
இன்னும் பொறுமையாளர்கள்
fī l-basāi
فِى ٱلْبَأْسَآءِ
கொடிய வறுமையில்
wal-ḍarāi
وَٱلضَّرَّآءِ
இன்னும் நோய்
waḥīna l-basi
وَحِينَ ٱلْبَأْسِۗ
இன்னும் போர் சமயத்தில்
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
alladhīna ṣadaqū
ٱلَّذِينَ صَدَقُوا۟ۖ
உண்மையாளர்கள்
wa-ulāika humu
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
இன்னும் அவர்கள்தான்
l-mutaqūna
ٱلْمُتَّقُونَ
அல்லாஹ்வை அஞ்சுபவர்கள்
மேற்கிலோ கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்பி விடுவதனால் மட்டும் நன்மை செய்தவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். (உங்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (மறுமை நாளையும்), மலக்குகளையும், வேதங்களையும், நபிமார்களையும், நிச்சயமாக நம்பிக்கை கொண்டு (தனக்கு விருப்பமுள்ள) பொருளை அல்லாஹ்வுக்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், விடுதலையை விரும்பிய (அடிமைகள், கடன்காரர்கள் ஆகிய) வர்களுக்கும் கொடுத்து (உதவி செய்து,) தொழுகையையும் கடைப்பிடித்து தொழுது, ஜகாத்து (மார்க்க வரியு)ம் கொடுத்து வருகின்றாரோ அவரும்; வாக்குறுதி செய்த சமயத்தில் தங்களுடைய வாக்குறுதியை(ச் சரிவர) நிறைவேற்றுபவர்களும்; கடினமான வறுமையிலும், நோய் நொடிகளிலும், கடுமையான போர் நேரத்திலும் பொறுமையைக் கைக்கொண்டவர்களும் ஆகிய (இவர்கள்தாம் நல்லோர்கள்.) இவர்கள்தாம் (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்) உண்மையானவர்கள். இவர்கள்தாம் இறை அச்சமுடையவர்கள்! ([௨] ஸூரத்துல் பகரா: ௧௭௭)
Tafseer
௧௭௮

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِى الْقَتْلٰىۗ اَلْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْاُنْثٰى بِالْاُنْثٰىۗ فَمَنْ عُفِيَ لَهٗ مِنْ اَخِيْهِ شَيْءٌ فَاتِّبَاعٌ ۢبِالْمَعْرُوْفِ وَاَدَاۤءٌ اِلَيْهِ بِاِحْسَانٍ ۗ ذٰلِكَ تَخْفِيْفٌ مِّنْ رَّبِّكُمْ وَرَحْمَةٌ ۗفَمَنِ اعْتَدٰى بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِيْمٌ ١٧٨

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
kutiba
كُتِبَ
கடமையாக்கப் பட்டுள்ளது
ʿalaykumu
عَلَيْكُمُ
உங்கள் மீது
l-qiṣāṣu
ٱلْقِصَاصُ
பழிவாங்குதல்
fī l-qatlā
فِى ٱلْقَتْلَىۖ
கொலை செய்யப்பட்டவர்களுக்காக
l-ḥuru
ٱلْحُرُّ
சுதந்திரமானவன்
bil-ḥuri
بِٱلْحُرِّ
சுதந்திரமான வனுக்குப் பதிலாக
wal-ʿabdu
وَٱلْعَبْدُ
இன்னும் அடிமை
bil-ʿabdi
بِٱلْعَبْدِ
அடிமைக்குப்பதிலாக
wal-unthā
وَٱلْأُنثَىٰ
இன்னும் பெண்
bil-unthā
بِٱلْأُنثَىٰۚ
பெண்ணுக்குப்பதிலாக
faman
فَمَنْ
எவர்
ʿufiya
عُفِىَ
மன்னிக்கப்பட்டது
lahu
لَهُۥ
அவருக்கு
min
مِنْ
இருந்து
akhīhi
أَخِيهِ
தன் சகோதரன்
shayon
شَىْءٌ
ஏதேனும்
fa-ittibāʿun
فَٱتِّبَاعٌۢ
பின்பற்றுதல்
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِ
கண்ணியமான முறையில்
wa-adāon
وَأَدَآءٌ
இன்னும் நிறைவேற்றுதல்
ilayhi
إِلَيْهِ
அவரிடம்
bi-iḥ'sānin
بِإِحْسَٰنٍۗ
நன்றி அறிதலுடன்
dhālika
ذَٰلِكَ
அது
takhfīfun
تَخْفِيفٌ
சலுகை
min
مِّن
இருந்து
rabbikum
رَّبِّكُمْ
உங்கள் இறைவன்
waraḥmatun
وَرَحْمَةٌۗ
இன்னும் அருள்
famani
فَمَنِ
இன்னும் எவர்
iʿ'tadā
ٱعْتَدَىٰ
வரம்பு மீறினார்
baʿda dhālika
بَعْدَ ذَٰلِكَ
அதற்குப் பின்னர்
falahu
فَلَهُۥ
அவருக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது
நம்பிக்கையாளர்களே! கொலை செய்யப்பட்டவர்களுக்காக பழிவாங்குவது உங்கள்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. (ஆகவே, கொலை செய்யப்பட்டவன்) சுதந்திரமானவனாயின் (அவனை கொலை செய்த) சுதந்திரமானவனையே, (கொலை செய்யப்பட்டவன்) அடிமையாயின் (அவனை கொலை செய்த அந்த) அடிமையையே, (கொலை செய்யப்பட்டவள்) பெண்ணாயின் (கொலை செய்த அந்தப்) பெண்ணையே நீங்கள் கொலை செய்துவிடுங்கள். (ஆயினும், பழிவாங்கும் விஷயத்தில்) ஒரு சிறிதேனும் அ(க் கொலையுண்ட) வனுடைய சகோதரரால் மன்னிக்கப்பட்டுவிட்டால், மிக்க கண்ணியமான முறையைப் பின்பற்றி (அவனைக் கொலை செய்யாது விட்டு) விடவேண்டும். (பழிவாங்குவதற்குப் பதிலாகக் கொலையாளி ஒரு தொகையைத் தருவதாக ஒப்புக் கொண்டிருந்தால், அந்த நஷ்டஈட்டைத்) தயக்கமின்றி நன்றியோடு அவன் செலுத்திவிட வேண்டும். இ(வ்வாறு நஷ்டஈட்டை அனுமதித்திருப்ப)து உங்கள் இறைவனுடைய சலுகையும், அருளுமாகும். இ(வ்வாறு நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொண்ட)தற்குப் பின் எவரேனும் வரம்பு மீறி (நஷ்டஈடு கொடுத்த கொலையாளியைத் துன்புறுத்தி)னால் அவனுக்கு (மறுமையில்) மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௭௮)
Tafseer
௧௭௯

وَلَكُمْ فِى الْقِصَاصِ حَيٰوةٌ يّٰٓاُولِى الْاَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ١٧٩

walakum
وَلَكُمْ
உங்களுக்கு
fī l-qiṣāṣi
فِى ٱلْقِصَاصِ
பழிவாங்குவதில்
ḥayatun
حَيَوٰةٌ
வாழ்க்கை
yāulī l-albābi
يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
அறிவாளிகளே
laʿallakum tattaqūna
لَعَلَّكُمْ تَتَّقُونَ
நீங்கள் பயந்து கொள்ளவேண்டுமே
அறிவாளிகளே! (கொலைக்குப்) பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு. (ஏனென்றால், பழிவாங்கி விடுவார்கள் என்ற பயத்தால் கொலை செய்யக் கருதுபவனும், அவனால் கொலை செய்யக் கருதப்பட்டவனும் தப்பித்துக் கொள்ளலாம்.) நீங்கள் (அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி அவனை) அஞ்சிக் கொள்ளுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௭௯)
Tafseer
௧௮௦

كُتِبَ عَلَيْكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ اِنْ تَرَكَ خَيْرًا ۖ ۨالْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ بِالْمَعْرُوْفِۚ حَقًّا عَلَى الْمُتَّقِيْنَ ۗ ١٨٠

kutiba
كُتِبَ
கடமையாக்கப்பட்டது
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
idhā ḥaḍara
إِذَا حَضَرَ
வந்தால்
aḥadakumu
أَحَدَكُمُ
உங்களில் ஒருவருக்கு
l-mawtu
ٱلْمَوْتُ
மரணம்
in taraka
إِن تَرَكَ
அவர் விட்டுச் சென்றால்
khayran
خَيْرًا
செல்வத்தை
l-waṣiyatu
ٱلْوَصِيَّةُ
மரணசாசனம்
lil'wālidayni
لِلْوَٰلِدَيْنِ
பெற்றோருக்கு
wal-aqrabīna
وَٱلْأَقْرَبِينَ
இன்னும் உறவினர்களுக்கு
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِۖ
நல்ல முறையில்
ḥaqqan
حَقًّا
அவசியமாக
ʿalā
عَلَى
மீது
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சுபவர்கள்
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து அவர் பொருளை விட்டுவிட்டு இறப்பவராகவும் இருந்தால், (அவர் தன்னுடைய) தாய் தந்தைக்கும், பந்துக்களுக்கும், நியாயமான முறைப்படி (பொருள் சேர்வதற்காக) மரண சாசனம் (கூற) விதிக்கப்பட்டிருக்கிறது. (இது) இறை அச்சமுடையவர்கள் மீது கடமையாகும். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮௦)
Tafseer