Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஆம் - Page: 6

Al-An'am

(al-ʾAnʿām)

௫௧

وَاَنْذِرْ بِهِ الَّذِيْنَ يَخَافُوْنَ اَنْ يُّحْشَرُوْٓا اِلٰى رَبِّهِمْ لَيْسَ لَهُمْ مِّنْ دُوْنِهٖ وَلِيٌّ وَّلَا شَفِيْعٌ لَّعَلَّهُمْ يَتَّقُوْنَ ٥١

wa-andhir
وَأَنذِرْ
இன்னும் எச்சரிப்பீராக
bihi
بِهِ
இதன் மூலம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yakhāfūna
يَخَافُونَ
பயப்படுவார்கள்
an yuḥ'sharū
أَن يُحْشَرُوٓا۟
அவர்கள் ஒன்று திரட்டப்படுவதை
ilā rabbihim
إِلَىٰ رَبِّهِمْۙ
தங்கள் இறைவனிடம்
laysa
لَيْسَ
இல்லை
lahum
لَهُم
தங்களுக்கு
min dūnihi
مِّن دُونِهِۦ
அவனைத் தவிர
waliyyun
وَلِىٌّ
பாதுகாவலர்
walā shafīʿun
وَلَا شَفِيعٌ
இன்னும் இல்லை/பரிந்துரைப்பவர்
laʿallahum yattaqūna
لَّعَلَّهُمْ يَتَّقُونَ
அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
(நபியே!) எவர்கள், "(மறுமையில்) தங்கள் இறைவனிடம் (விசாரணைக்காகக்) கொண்டு போகப்படுவோம், அங்கு அவனைத் தவிர தங்களுக்கு பாதுகாவலரோ பரிந்துரை செய்பவரோ இருக்க மாட்டார்" என்று பயப்படுகின்றார்களோ அவர்களை நீங்கள் எச்சரிக்கை செய்யுங்கள். அவர்கள் (பாவத்திலிருந்து விலகி) இறைவனை அஞ்சிக் கொள்வார்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௫௧)
Tafseer
௫௨

وَلَا تَطْرُدِ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِيِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ ۗمَا عَلَيْكَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَيْءٍ وَّمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِمْ مِّنْ شَيْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُوْنَ مِنَ الظّٰلِمِيْنَ ٥٢

walā taṭrudi
وَلَا تَطْرُدِ
விரட்டாதீர்
alladhīna
ٱلَّذِينَ
எவர்களை
yadʿūna
يَدْعُونَ
பிரார்த்திப்பார்கள்
rabbahum
رَبَّهُم
தங்கள் இறைவனை
bil-ghadati
بِٱلْغَدَوٰةِ
காலையில்
wal-ʿashiyi
وَٱلْعَشِىِّ
இன்னும் மாலையில்
yurīdūna
يُرِيدُونَ
நாடியவர்களாக
wajhahu
وَجْهَهُۥۖ
அவனின் முகத்தை
mā ʿalayka
مَا عَلَيْكَ
உம் மீதில்லையே
min
مِنْ
இருந்து
ḥisābihim
حِسَابِهِم
அவர்களுடைய கணக்கு
min shayin
مِّن شَىْءٍ
எதுவும்
wamā
وَمَا
இன்னும் இல்லை
min ḥisābika
مِنْ حِسَابِكَ
உம் கணக்கிலிருந்து
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
min shayin
مِّن شَىْءٍ
எதுவும்
fataṭrudahum
فَتَطْرُدَهُمْ
நீர் விரட்டுவதற்கு/அவர்களை
fatakūna
فَتَكُونَ
ஆகிவிடுவீர்
mina l-ẓālimīna
مِنَ ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களில்
(நபியே!) தங்கள் இறைவனின் திருப்பொருத்தத்தை விரும்பி காலையிலும் மாலையிலும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பவர்களை நீங்கள் விரட்டி விடாதீர்கள்! அவர்களுடைய கணக்கிலிருந்து எதுவும் உங்களுடைய பொறுப்பாகாது. உங்களுடைய கணக்கிலிருந்து எதுவும் அவர்களுடைய பொறுப்பாகாது. ஆகவே, நீங்கள் அவர்களை விரட்டினால் அநியாயக்காரர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள்! ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௫௨)
Tafseer
௫௩

وَكَذٰلِكَ فَتَنَّا بَعْضَهُمْ بِبَعْضٍ لِّيَقُوْلُوْٓا اَهٰٓؤُلَاۤءِ مَنَّ اللّٰهُ عَلَيْهِمْ مِّنْۢ بَيْنِنَاۗ اَلَيْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِالشّٰكِرِيْنَ ٥٣

wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறே
fatannā
فَتَنَّا
சோதித்தோம்
baʿḍahum
بَعْضَهُم
அவர்களில் சிலரை
bibaʿḍin
بِبَعْضٍ
சிலரைக் கொண்டு
liyaqūlū
لِّيَقُولُوٓا۟
இறுதியில் அவர்கள் கூறுவார்கள்
ahāulāi
أَهَٰٓؤُلَآءِ
இவர்களா?
manna
مَنَّ
அருள் புரிந்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalayhim
عَلَيْهِم
இவர்கள் மீது
min
مِّنۢ
இருந்து
bayninā
بَيْنِنَآۗ
எங்களுக்கு மத்தியில்
alaysa
أَلَيْسَ
இல்லையா?
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bi-aʿlama
بِأَعْلَمَ
மிக அறிந்தவனாக
bil-shākirīna
بِٱلشَّٰكِرِينَ
நன்றியுள்ளவர்களை
(நபியே!) இவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு நாம் சோதித்ததில் "எங்களை விட்டு (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்துவிட்டான்?" என்று (பணக்காரர்கள்) கூற முற்பட்டனர். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா? ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௫௩)
Tafseer
௫௪

وَاِذَا جَاۤءَكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاٰيٰتِنَا فَقُلْ سَلٰمٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلٰى نَفْسِهِ الرَّحْمَةَۙ اَنَّهٗ مَنْ عَمِلَ مِنْكُمْ سُوْۤءًاۢ بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْۢ بَعْدِهٖ وَاَصْلَحَ فَاَنَّهٗ غَفُوْرٌ رَّحِيْمٌ ٥٤

wa-idhā
وَإِذَا
வந்தால்
jāaka
جَآءَكَ
வந்தால் உம்மிடம்
alladhīna yu'minūna
ٱلَّذِينَ يُؤْمِنُونَ
எவர்கள்/நம்பிக்கை கொள்வார்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
faqul
فَقُلْ
கூறுவீராக
salāmun
سَلَٰمٌ
ஈடேற்றம்
ʿalaykum
عَلَيْكُمْۖ
உங்களுக்கு
kataba
كَتَبَ
கடமையாக்கினான்
rabbukum
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
ʿalā
عَلَىٰ
மீது
nafsihi
نَفْسِهِ
தன்
l-raḥmata
ٱلرَّحْمَةَۖ
கருணையை
annahu
أَنَّهُۥ
நிச்சயமாக
man
مَنْ
எவர்
ʿamila
عَمِلَ
செய்தார்
minkum
مِنكُمْ
உங்களில்
sūan
سُوٓءًۢا
ஒரு தீமையை
bijahālatin
بِجَهَٰلَةٍ
அறியாமையினால்
thumma
ثُمَّ
பிறகு
tāba
تَابَ
(திருந்தி) திரும்பினார்
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦ
அதன் பின்னர்
wa-aṣlaḥa
وَأَصْلَحَ
இன்னும் சீர்திருத்தினார்
fa-annahu
فَأَنَّهُۥ
நிச்சயமாக அவன்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்
(நபியே!) நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொண்டவர்கள் உங்களிடம் வந்தால் (நீங்கள் அவர்களை நோக்கி "ஸலாமுன் அலைக்கும்) உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக! உங்களுடைய இறைவன் (உங்களுக்கு) அருள் புரிவதைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். நிச்சயமாக உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக (யாதொரு) பாவத்தைச் செய்துவிட்டு, பின்னர் அதற்காக கைசேதப்பட்டு (அதில் இருந்து விலகி) நற்செயல்களைச் செய்தால் (அவருடைய குற்றங்களை இறைவன் மன்னித்து விடுவான். ஏனென்றால்) நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும், கிருபையுடையவனுமாக இருக்கின்றான்" என்று கூறுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௫௪)
Tafseer
௫௫

وَكَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ وَلِتَسْتَبِيْنَ سَبِيْلُ الْمُجْرِمِيْنَ ࣖ ٥٥

wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
nufaṣṣilu
نُفَصِّلُ
விவரிக்கிறோம்
l-āyāti
ٱلْءَايَٰتِ
வசனங்களை
walitastabīna
وَلِتَسْتَبِينَ
இன்னும் தெளிவாகுவதற்கு
sabīlu
سَبِيلُ
வழி
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளின்
குற்றவாளிகள் செல்லும் வழி (இன்னதென சந்தேகமறத்) தெளிவாகி விடுவதற்காக (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரித்திருக்கின்றோம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௫௫)
Tafseer
௫௬

قُلْ اِنِّيْ نُهِيْتُ اَنْ اَعْبُدَ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۗ قُلْ لَّآ اَتَّبِعُ اَهْوَاۤءَكُمْۙ قَدْ ضَلَلْتُ اِذًا وَّمَآ اَنَا۠ مِنَ الْمُهْتَدِيْنَ ٥٦

qul
قُلْ
கூறுவீராக
innī
إِنِّى
நிச்சயமாக நான்
nuhītu
نُهِيتُ
தடுக்கப்பட்டுள்ளேன்
an aʿbuda
أَنْ أَعْبُدَ
நான் வணங்குவதற்கு
alladhīna tadʿūna
ٱلَّذِينَ تَدْعُونَ
எவற்றை/பிரார்த்திக்கிறீர்கள்
min dūni
مِن دُونِ
தவிர
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வை
qul
قُل
கூறுவீராக
lā attabiʿu
لَّآ أَتَّبِعُ
பின்பற்றமாட்டேன்
ahwāakum
أَهْوَآءَكُمْۙ
உங்கள் ஆசைகளை
qad ḍalaltu
قَدْ ضَلَلْتُ
வழி தவறிவிடுவேன்
idhan
إِذًا
அவ்வாறாயின்
wamā anā
وَمَآ أَنَا۠
நான் இருக்க மாட்டேன்
mina l-muh'tadīna
مِنَ ٱلْمُهْتَدِينَ
நேர்வழி பெற்றவர்களில்
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வையன்றி எவைகளை நீங்கள் (கடவுள்களென) அழைக்கின்றீர்களோ அவைகளை வணங்கக்கூடாதென்று நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன். ஆகவே உங்களுடைய விருப்பங்களை நான் பின்பற்ற மாட்டேன். அவ்வாறாயின், நிச்சயமாக நானும் வழி தவறிவிடுவேன். நேரான வழியை அடைந்தவனாக மாட்டேன்." ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௫௬)
Tafseer
௫௭

قُلْ اِنِّيْ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّيْ وَكَذَّبْتُمْ بِهٖۗ مَا عِنْدِيْ مَا تَسْتَعْجِلُوْنَ بِهٖۗ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ ۗيَقُصُّ الْحَقَّ وَهُوَ خَيْرُ الْفَاصِلِيْنَ ٥٧

qul
قُلْ
கூறுவீராக
innī
إِنِّى
நிச்சயமாக நான்
ʿalā
عَلَىٰ
மீது
bayyinatin
بَيِّنَةٍ
ஓர் அத்தாட்சி
min rabbī
مِّن رَّبِّى
என் இறைவனின்
wakadhabtum
وَكَذَّبْتُم
இன்னும் பொய்ப்பித்தீர்கள்
bihi
بِهِۦۚ
அவனை
mā ʿindī
مَا عِندِى
இல்லை/என்னிடம்
مَا
எது
tastaʿjilūna
تَسْتَعْجِلُونَ
அவசரப்படுகிறீர்கள்
bihi
بِهِۦٓۚ
அதற்கு
ini l-ḥuk'mu
إِنِ ٱلْحُكْمُ
இல்லை/அதிகாரம்
illā
إِلَّا
தவிர
lillahi
لِلَّهِۖ
அல்லாஹ்வுக்கே
yaquṣṣu
يَقُصُّ
விவரிக்கிறான்
l-ḥaqa
ٱلْحَقَّۖ
உண்மையை
wahuwa
وَهُوَ
அவன்
khayru
خَيْرُ
மிக மேலானவன்
l-fāṣilīna
ٱلْفَٰصِلِينَ
தீர்ப்பாளர்களில்
(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக நான் என் இறைவனின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன். எனினும், அதனை நீங்கள் பொய்யாக்கினீர்கள். எதற்கு நீங்கள் அவசரப்படுகின்றீர்களோ அ(ந்த வேதனையான)து என்னிடம் இல்லை. (அதன்) அதிகாரம் அனைத்தையும் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறு) எவருக்குமில்லை. அவன் உண்மையையே கூறுகின்றான். அவன் தீர்ப்பளிப்பவர்களில் மிக மேலானவன். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௫௭)
Tafseer
௫௮

قُلْ لَّوْ اَنَّ عِنْدِيْ مَا تَسْتَعْجِلُوْنَ بِهٖ لَقُضِيَ الْاَمْرُ بَيْنِيْ وَبَيْنَكُمْ ۗوَاللّٰهُ اَعْلَمُ بِالظّٰلِمِيْنَ ٥٨

qul
قُل
கூறுவீராக
law anna ʿindī
لَّوْ أَنَّ عِندِى
இருந்திருந்தால்/என்னிடம்/நிச்சயம்
mā tastaʿjilūna
مَا تَسْتَعْجِلُونَ
எது/ அவசரப்படுகிறீர்கள்
bihi
بِهِۦ
அதற்கு
laquḍiya
لَقُضِىَ
முடிக்கப்பட்டிருக்கும்
l-amru
ٱلْأَمْرُ
காரியம்
baynī
بَيْنِى
எனக்கு மத்தியில்
wabaynakum
وَبَيْنَكُمْۗ
இன்னும் உங்களுக்கு மத்தியில்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bil-ẓālimīna
بِٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை
(அன்றி,) "நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால், உங்களுக்கும் எனக்குமிடையிலுள்ள விவகாரம் (இதுவரையில்) தீர்க்கப்பட்டே இருக்கும். அல்லாஹ், அநியாயக்காரர்களை நன்கறிந்தே இருக்கின்றான்" என்றும் கூறுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௫௮)
Tafseer
௫௯

۞ وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَآ اِلَّا هُوَۗ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِۗ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِيْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِيْ كِتٰبٍ مُّبِيْنٍ ٥٩

waʿindahu
وَعِندَهُۥ
அவனிடமே
mafātiḥu
مَفَاتِحُ
சாவிகள்
l-ghaybi
ٱلْغَيْبِ
மறைவானவற்றின்
lā yaʿlamuhā
لَا يَعْلَمُهَآ
அறியமாட்டார்/அவற்றை
illā huwa
إِلَّا هُوَۚ
அவனைத் தவிர
wayaʿlamu
وَيَعْلَمُ
இன்னும் நன்கறிவான்
مَا
எவை
fī l-bari
فِى ٱلْبَرِّ
நிலத்தில்
wal-baḥri
وَٱلْبَحْرِۚ
இன்னும் நீரில்
wamā tasquṭu
وَمَا تَسْقُطُ
விழுவதில்லை
min waraqatin
مِن وَرَقَةٍ
ஓர் இலை
illā
إِلَّا
தவிர
yaʿlamuhā
يَعْلَمُهَا
அறிவான்/அதை
walā ḥabbatin
وَلَا حَبَّةٍ
இன்னும் இல்லை/வித்து
fī ẓulumāti
فِى ظُلُمَٰتِ
இருள்களில்
l-arḍi
ٱلْأَرْضِ
பூமியின்
walā raṭbin
وَلَا رَطْبٍ
இன்னும் இல்லை பசுமையானது
walā yābisin
وَلَا يَابِسٍ
இன்னும் இல்லை/உலர்ந்தது
illā
إِلَّا
தவிர
fī kitābin
فِى كِتَٰبٍ
புத்தகத்தில்
mubīnin
مُّبِينٍ
தெளிவானது
மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனையன்றி வேறெவரும் அறிய மாட்டார். நிலத்திலும், நீரிலும் உள்ளவைகளையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் யாதொரு இலையும் உதிருவதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௫௯)
Tafseer
௬௦

وَهُوَ الَّذِيْ يَتَوَفّٰىكُمْ بِالَّيْلِ وَيَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّىۚ ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ࣖ ٦٠

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِى
அவன்/எவன்
yatawaffākum
يَتَوَفَّىٰكُم
கைப்பற்றுகிறான்/உங்களை
bi-al-layli
بِٱلَّيْلِ
இரவில்
wayaʿlamu
وَيَعْلَمُ
அறிவான்
mā jaraḥtum
مَا جَرَحْتُم
எதை/செய்தீர்கள்
bil-nahāri
بِٱلنَّهَارِ
பகலில்
thumma
ثُمَّ
பிறகு
yabʿathukum
يَبْعَثُكُمْ
எழுப்புகிறான்/உங்களை
fīhi
فِيهِ
அதில்
liyuq'ḍā
لِيُقْضَىٰٓ
முடிக்கப்படுவதற்காக
ajalun
أَجَلٌ
ஒரு தவணை
musamman
مُّسَمًّىۖ
குறிப்பிட்ட
thumma
ثُمَّ
பிறகு
ilayhi
إِلَيْهِ
அவன் பக்கமே
marjiʿukum
مَرْجِعُكُمْ
உங்கள் மீளுமிடம்
thumma
ثُمَّ
பிறகு
yunabbi-ukum
يُنَبِّئُكُم
அறிவிப்பான்/உங்களுக்கு
bimā
بِمَا
எதை
kuntum
كُنتُمْ
இருந்தீர்கள்
taʿmalūna
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
(மனிதர்களே!) இரவில் (நீங்கள் நித்திரை செய்யும்பொழுது) அவன்தான் (உங்கள் உணர்ச்சியை நீக்கி) உங்களை இறந்தவர்களுக்குச் சமமாக்குகின்றான். நீங்கள் பகலில் செய்பவற்றையும் அவன் நன்கறிகின்றான். (உங்களுக்குக்) குறிப்பிட்ட காலம் பூர்த்தி ஆவதற்காக இதற்குப் பின்னர் (உணர்ச்சியை உண்டு பண்ணி) உங்களை எழுப்புகிறான். பின்னர் நீங்கள் அவனிடம்தான் திரும்பப் போவீர்கள். நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருந்தவைகளை (அங்கு) உங்களுக்கு அறிவிப்பான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௬௦)
Tafseer