Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஆம் - Page: 14

Al-An'am

(al-ʾAnʿām)

௧௩௧

ذٰلِكَ اَنْ لَّمْ يَكُنْ رَّبُّكَ مُهْلِكَ الْقُرٰى بِظُلْمٍ وَّاَهْلُهَا غٰفِلُوْنَ ١٣١

dhālika
ذَٰلِكَ
அதற்குக் காரணம்
an lam yakun
أَن لَّمْ يَكُن
என்பதாகும்/இல்லை
rabbuka
رَّبُّكَ
உமது இறைவன்
muh'lika
مُهْلِكَ
அழிப்பவனாக
l-qurā
ٱلْقُرَىٰ
நகரங்களை
biẓul'min
بِظُلْمٍ
அநியாயத்தினால்
wa-ahluhā
وَأَهْلُهَا
இருக்க /அங்கு வசிப்பவர்கள்
ghāfilūna
غَٰفِلُونَ
கவனமற்றவர்கள்
(நபியே! இவ்வாறு நபிமார்களை அனுப்புவதன் காரணமெல்லாம்) அநியாயம் செய்த எவ்வூராரையும் அவர்கள் அஜாக்கிரதையாக இருக்கும் சமயத்தில் (எச்சரிக்கை செய்யாமல்) அவர்களை அழிப்பவனாக உங்களது இறைவன் இருக்கவில்லை என்பதுதான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௩௧)
Tafseer
௧௩௨

وَلِكُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوْاۗ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ ١٣٢

walikullin
وَلِكُلٍّ
எல்லோருக்கும்
darajātun
دَرَجَٰتٌ
பதவிகள் உண்டு
mimmā ʿamilū
مِّمَّا عَمِلُوا۟ۚ
எதிலிருந்து/செய்தார்கள்
wamā
وَمَا
இல்லை
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
bighāfilin
بِغَٰفِلٍ
கவனிக்காதவனாக
ʿammā yaʿmalūna
عَمَّا يَعْمَلُونَ
அவர்கள் செய்வதை
(நபியே! அவர்கள்) அனைவருக்கும் அவர்களின் செயல்களுக்குத் தக்க பதவிகள் உண்டு. அவர்கள் செயல்களைப் பற்றி உங்களுடைய இறைவன் பராமுகமாயில்லை. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௩௨)
Tafseer
௧௩௩

وَرَبُّكَ الْغَنِيُّ ذُو الرَّحْمَةِ ۗاِنْ يَّشَأْ يُذْهِبْكُمْ وَيَسْتَخْلِفْ مِنْۢ بَعْدِكُمْ مَّا يَشَاۤءُ كَمَآ اَنْشَاَكُمْ مِّنْ ذُرِّيَّةِ قَوْمٍ اٰخَرِيْنَ ١٣٣

warabbuka
وَرَبُّكَ
உம் இறைவன்
l-ghaniyu
ٱلْغَنِىُّ
நிறைவானவன்
dhū l-raḥmati
ذُو ٱلرَّحْمَةِۚ
கருணையுடையவன்
in yasha
إِن يَشَأْ
அவன் நாடினால்
yudh'hib'kum
يُذْهِبْكُمْ
போக்கி விடுவான்/உங்களை
wayastakhlif
وَيَسْتَخْلِفْ
இன்னும் தோன்றச் செய்வான்
min
مِنۢ
பின்னர்
baʿdikum
بَعْدِكُم
பின்னர் உங்களுக்கு
mā yashāu
مَّا يَشَآءُ
எவர்களை/நாடுகிறான்
kamā
كَمَآ
போன்று
ansha-akum
أَنشَأَكُم
உருவாக்கினான் உங்களை
min dhurriyyati
مِّن ذُرِّيَّةِ
சந்ததியிலிருந்து
qawmin
قَوْمٍ
சமுதாயத்தின்
ākharīna
ءَاخَرِينَ
மற்றவர்கள்
(நபியே!) உங்களது இறைவன் (எத்தகைய) தேவையற்றவனாகவும் அன்புடையவனாகவும் இருக்கின்றான். (மனிதர்களே!) அவன் விரும்பினால் உங்களைப் போக்கி தான் நாடிய எவரையும் உங்களுடைய இடத்தில் அமர்த்தி விடுவான். இவ்வாறே (சென்று போன) மற்ற மக்களின் சந்ததிகளிலிருந்து உங்களை உற்பத்தி செய்திருக்கிறான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௩௩)
Tafseer
௧௩௪

اِنَّ مَا تُوْعَدُوْنَ لَاٰتٍۙ وَّمَآ اَنْتُمْ بِمُعْجِزِيْنَ ١٣٤

inna
إِنَّ
நிச்சயமாக
مَا
எது
tūʿadūna
تُوعَدُونَ
வாக்களிக்கப்படுகிறீர்கள்
laātin
لَءَاتٍۖ
வரக்கூடியதே
wamā antum
وَمَآ أَنتُم
நீங்கள் இல்லை
bimuʿ'jizīna
بِمُعْجِزِينَ
பலவீனப்படுத்துபவர்களாக
உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (அந்த இறுதி) நாள் நிச்சயமாக வந்தே தீரும். அதை நீங்கள் தடுத்துவிட முடியாது. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௩௪)
Tafseer
௧௩௫

قُلْ يٰقَوْمِ اعْمَلُوْا عَلٰى مَكَانَتِكُمْ اِنِّيْ عَامِلٌۚ فَسَوْفَ تَعْلَمُوْنَۙ مَنْ تَكُوْنُ لَهٗ عَاقِبَةُ الدَّارِۗ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ ١٣٥

qul
قُلْ
கூறுவீராக
yāqawmi
يَٰقَوْمِ
என் சமுதாயமே
iʿ'malū
ٱعْمَلُوا۟
செய்யுங்கள்
ʿalā makānatikum
عَلَىٰ مَكَانَتِكُمْ
உங்கள் போக்கில்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
ʿāmilun
عَامِلٌۖ
செய்கிறேன்
fasawfa taʿlamūna
فَسَوْفَ تَعْلَمُونَ
அறிவீர்கள்
man
مَن
எவர்
takūnu
تَكُونُ
இருக்கும்
lahu
لَهُۥ
அவருக்கு
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு
l-dāri
ٱلدَّارِۗ
மறுமையின்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக செய்தி
lā yuf'liḥu
لَا يُفْلِحُ
வெற்றி பெறமாட்டார்(கள்)
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "என்னுடைய மக்களே! நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள்) காரியங்களைச் செய்துகொண்டே இருங்கள். நிச்சயமாக நானும் (என் போக்கில் என்) காரியங்களைச் செய்து கொண்டிருப்பேன். இம்மையின் முடிவு எவருக்குச் சாதகமாக இருக்கின்றது என்பதை பின்னர் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்." ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௩௫)
Tafseer
௧௩௬

وَجَعَلُوْا لِلّٰهِ مِمَّا ذَرَاَ مِنَ الْحَرْثِ وَالْاَنْعَامِ نَصِيْبًا فَقَالُوْا هٰذَا لِلّٰهِ بِزَعْمِهِمْ وَهٰذَا لِشُرَكَاۤىِٕنَاۚ فَمَا كَانَ لِشُرَكَاۤىِٕهِمْ فَلَا يَصِلُ اِلَى اللّٰهِ ۚوَمَا كَانَ لِلّٰهِ فَهُوَ يَصِلُ اِلٰى شُرَكَاۤىِٕهِمْۗ سَاۤءَ مَا يَحْكُمُوْنَ ١٣٦

wajaʿalū
وَجَعَلُوا۟
ஆக்கினார்கள்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
mimmā
مِمَّا
எதிலிருந்து
dhara-a
ذَرَأَ
படைத்தான்
mina
مِنَ
இருந்து
l-ḥarthi
ٱلْحَرْثِ
விவசாயம்
wal-anʿāmi
وَٱلْأَنْعَٰمِ
இன்னும் கால்நடைகள்
naṣīban
نَصِيبًا
ஒரு பாகத்தை
faqālū
فَقَالُوا۟
கூறினர்
hādhā
هَٰذَا
இது
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
bizaʿmihim
بِزَعْمِهِمْ
தங்கள் எண்ணப்படி
wahādhā
وَهَٰذَا
இது
lishurakāinā
لِشُرَكَآئِنَاۖ
எங்கள் தெய்வங்களுக்கு
famā
فَمَا
எது
kāna
كَانَ
ஆகிவிட்டது
lishurakāihim
لِشُرَكَآئِهِمْ
அவர்களுடைய தெய்வங்களுக்கு
falā yaṣilu
فَلَا يَصِلُ
சேராது
ilā l-lahi
إِلَى ٱللَّهِۖ
அல்லாஹ்வின் பக்கம்
wamā
وَمَا
எது
kāna
كَانَ
ஆகிவிட்டது
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
fahuwa
فَهُوَ
அது
yaṣilu
يَصِلُ
சேரும்
ilā shurakāihim
إِلَىٰ شُرَكَآئِهِمْۗ
அவர்களுடைய தெய்வங்களின் பக்கம்
sāa
سَآءَ
கெட்டு விட்டது
mā yaḥkumūna
مَا يَحْكُمُونَ
எது/தீர்ப்புசெய்கிறார்கள்
விவசாயம், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற அல்லாஹ் உற்பத்தி செய்பவற்றில் ஒரு பாகத்தை தங்கள் விருப்பப்படி குறிப்பிட்டு "இது அல்லாஹ்வுக்கு என்றும் (மற்றொரு பாகத்தை) இது எங்களுடைய தெய்வங்களுக்கு" என்றும் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேருவதில்லை. எனினும், அல்லாஹ்வுக்கென குறிப்பிட்டவை (நல்லவையாயிருந்தால்) அவர்களுடைய தெய்வங்களுக்கே சேர்ந்து விடுகின்றன! அவர்கள் செய்யும் இத்தீர்மானம் மிகக் கெட்டது. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௩௬)
Tafseer
௧௩௭

وَكَذٰلِكَ زَيَّنَ لِكَثِيْرٍ مِّنَ الْمُشْرِكِيْنَ قَتْلَ اَوْلَادِهِمْ شُرَكَاۤؤُهُمْ لِيُرْدُوْهُمْ وَلِيَلْبِسُوْا عَلَيْهِمْ دِيْنَهُمْۗ وَلَوْ شَاۤءَ اللّٰهُ مَا فَعَلُوْهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُوْنَ ١٣٧

wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறே
zayyana
زَيَّنَ
அலங்கரித்தன
likathīrin
لِكَثِيرٍ
அதிகமானோருக்கு
mina l-mush'rikīna
مِّنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்
qatla
قَتْلَ
கொல்வதை
awlādihim
أَوْلَٰدِهِمْ
தங்கள்குழந்தைகளை
shurakāuhum
شُرَكَآؤُهُمْ
அவர்களுடைய ஷைத்தான்கள்
liyur'dūhum
لِيُرْدُوهُمْ
அழிப்பதற்காக/அவர்களை
waliyalbisū
وَلِيَلْبِسُوا۟
குழப்புவதற்காக
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
dīnahum walaw shāa
دِينَهُمْۖ وَلَوْ شَآءَ
அவர்களுடைய வழிபாட்டை/நாடியிருந்தால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mā faʿalūhu
مَا فَعَلُوهُۖ
அவர்கள் செய்யவில்லை/அதை
fadharhum
فَذَرْهُمْ
விடுங்கள்/அவர்களை
wamā yaftarūna
وَمَا يَفْتَرُونَ
உடன்/எது/இட்டுக் கட்டுகிறார்கள்
இவ்வாறே, இணைவைத்து வணங்குபவர்களில் பலர் (தாங்களே) தங்கள் குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்கள் அழகாகக் காணும்படி அவர்களுடைய தெய்வங்கள் செய்து அவர்களைப் படுகுழியில் தள்ளி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பமாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீங்கள் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுகளையும் விட்டு விடுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௩௭)
Tafseer
௧௩௮

وَقَالُوْا هٰذِهٖٓ اَنْعَامٌ وَّحَرْثٌ حِجْرٌ لَّا يَطْعَمُهَآ اِلَّا مَنْ نَّشَاۤءُ بِزَعْمِهِمْ وَاَنْعَامٌ حُرِّمَتْ ظُهُوْرُهَا وَاَنْعَامٌ لَّا يَذْكُرُوْنَ اسْمَ اللّٰهِ عَلَيْهَا افْتِرَاۤءً عَلَيْهِۗ سَيَجْزِيْهِمْ بِمَا كَانُوْا يَفْتَرُوْنَ ١٣٨

waqālū
وَقَالُوا۟
கூறினர்
hādhihi
هَٰذِهِۦٓ
இவை
anʿāmun
أَنْعَٰمٌ
கால்நடைகள்
waḥarthun
وَحَرْثٌ
இன்னும் விவசாயம்
ḥij'run
حِجْرٌ
தடுக்கப்பட்டவை
lā yaṭʿamuhā
لَّا يَطْعَمُهَآ
புசிக்கமாட்டார்/அவற்றை
illā
إِلَّا
தவிர
man
مَن
எவர்
nashāu
نَّشَآءُ
நாடுகிறோம்
bizaʿmihim
بِزَعْمِهِمْ
தங்கள் எண்ணப்படி
wa-anʿāmun
وَأَنْعَٰمٌ
இன்னும் கால்நடைகள்
ḥurrimat
حُرِّمَتْ
தடுக்கப்பட்டன
ẓuhūruhā
ظُهُورُهَا
அவற்றின் முதுகுகள்
wa-anʿāmun
وَأَنْعَٰمٌ
இன்னும் கால்நடைகள்
lā yadhkurūna
لَّا يَذْكُرُونَ
கூறமாட்டார்கள்
is'ma l-lahi
ٱسْمَ ٱللَّهِ
அல்லாஹ்வின் பெயரை
ʿalayhā
عَلَيْهَا
அவற்றின் மீது
if'tirāan
ٱفْتِرَآءً
இட்டுக்கட்டுகின்றனர்
ʿalayhi
عَلَيْهِۚ
அவன் மீது
sayajzīhim
سَيَجْزِيهِم
கூலி கொடுப்பான்/அவர்களுக்கு
bimā
بِمَا
எதன் காரணமாக
kānū
كَانُوا۟
இருந்தனர்
yaftarūna
يَفْتَرُونَ
இட்டுக்கட்டுகின்றனர்
(அன்றி அவர்கள் தங்கள்) ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு) "இது தடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கொள்கைப்படி நாங்கள் விரும்புகிற (புரோகிதர் ஆகிய)வர்களைத் தவிர (மற்றெவரும்) அதனைப் புசிக்கக்கூடாது" என்று (தங்கள் மூடக் கொள்கையின்படி) அவர்கள் கூறுகின்றனர். தவிர, அவ்வாறே வேறு சில) ஆடு, மாடு, ஒட்டகங்களின் முதுகுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. (அவற்றின் மீது ஏறுவதும், சுமையேற்றுவதும் கூடாது) என்றும், (வேறு) சில ஆடு, மாடு, ஒட்டகங்களை(க் குறிப்பிட்டு அவற்றை அறுக்கும்பொழுது) அவற்றின் மீது அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறக்கூடாது என்றும் (அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதாக) அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களுடைய இப்பொய்க் கூற்றுக்குத் தக்க கூலியை (இறைவன்) பின்னர் அவர்களுக்குக் கொடுப்பான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௩௮)
Tafseer
௧௩௯

وَقَالُوْا مَا فِيْ بُطُوْنِ هٰذِهِ الْاَنْعَامِ خَالِصَةٌ لِّذُكُوْرِنَا وَمُحَرَّمٌ عَلٰٓى اَزْوَاجِنَاۚ وَاِنْ يَّكُنْ مَّيْتَةً فَهُمْ فِيْهِ شُرَكَاۤءُ ۗسَيَجْزِيْهِمْ وَصْفَهُمْۗ اِنَّهٗ حَكِيْمٌ عَلِيْمٌ ١٣٩

waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறினர்
mā fī buṭūni
مَا فِى بُطُونِ
எவை/வயிறுகளில்
hādhihi l-anʿāmi
هَٰذِهِ ٱلْأَنْعَٰمِ
இந்த கால்நடைகளின்
khāliṣatun
خَالِصَةٌ
தூயது, மட்டும்
lidhukūrinā
لِّذُكُورِنَا
எங்கள் ஆண்களுக்கு உரியது
wamuḥarramun
وَمُحَرَّمٌ
இன்னும் தடுக்கப்பட்டது
ʿalā azwājinā
عَلَىٰٓ أَزْوَٰجِنَاۖ
எங்கள்பெண்களுக்கு
wa-in yakun
وَإِن يَكُن
அது இருந்தால்
maytatan
مَّيْتَةً
செத்ததாக
fahum fīhi
فَهُمْ فِيهِ
அவர்களும்/அதில்
shurakāu
شُرَكَآءُۚ
பங்காளிகள்
sayajzīhim
سَيَجْزِيهِمْ
கூலி கொடுப்பான்/அவர்களுக்கு
waṣfahum
وَصْفَهُمْۚ
அவர்களுடைய வர்ணிப்பிற்கு
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
ḥakīmun
حَكِيمٌ
ஞானவான்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
அன்றி, அவர்கள் (வேறு சிலவற்றைக் குறிப்பிட்டு) "இந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் வயிற்றிலிருப்பவை எங்களுடைய ஆண்களுக்கு (மட்டும்) சொந்தமானவை. எங்களுடைய பெண்களுக்கு அவை தடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை செத்துப் பிறந்தால் அவற்றில் அவர்களுக்கும் பங்குண்டு" (அப்போது பெண்களும் புசிக்கலாம்.) என்றும் கூறுகின்றனர். ஆகவே, அவர்களுடைய இக்கூற்றிற்குரிய தண்டனையை (அல்லாஹ்) அவர் களுக்குக் கொடுத்தே தீருவான். நிச்சயமாக அவன் மிக்க ஞானமுடையவனாகவும், (அனைவரையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௩௯)
Tafseer
௧௪௦

قَدْ خَسِرَ الَّذِيْنَ قَتَلُوْٓا اَوْلَادَهُمْ سَفَهًاۢ بِغَيْرِ عِلْمٍ وَّحَرَّمُوْا مَا رَزَقَهُمُ اللّٰهُ افْتِرَاۤءً عَلَى اللّٰهِ ۗقَدْ ضَلُّوْا وَمَا كَانُوْا مُهْتَدِيْنَ ࣖ ١٤٠

qad khasira
قَدْ خَسِرَ
நஷ்டமடைந்து விட்டனர்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
qatalū
قَتَلُوٓا۟
கொன்றார்கள்
awlādahum
أَوْلَٰدَهُمْ
தங்கள் பிள்ளைகளை
safahan
سَفَهًۢا
மூடத்தனமாக
bighayri ʿil'min
بِغَيْرِ عِلْمٍ
அறிவின்றி
waḥarramū
وَحَرَّمُوا۟
இன்னும் தடுத்தார்கள்
mā razaqahumu
مَا رَزَقَهُمُ
எதை/கொடுத்தான்/அவர்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
if'tirāan
ٱفْتِرَآءً
இட்டுக்கட்டுகின்றனர்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِۚ
அல்லாஹ்வின் மீது
qad ḍallū
قَدْ ضَلُّوا۟
வழிகெட்டனர்
wamā kānū muh'tadīna
وَمَا كَانُوا۟ مُهْتَدِينَ
அவர்கள் இருக்கவில்லை/நேர்வழி பெற்றவர்களாக
எவர்கள் அறிவின்றி மூடத்தனத்தால் தங்கள் மக்களைக் கொலை செய்தார்களோ அவர்களும், எவர்கள் அல்லாஹ் (புசிக்கக்) கொடுத்திருந்த (நல்ல)வற்றை (ஆகாதென) அல்லாஹ்வின் மீது பொய்கூறித் தடுத்துக் கொண்டார்களோ அவர்களும் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டார்கள். ஆகவே, அவர்கள் நேர்வழி பெற்றவர் களன்று; நிச்சயமாக தீய வழியிலேயே சென்று விட்டனர். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௪௦)
Tafseer