Skip to content

ஸூரா ஸூரத்துல் மாயிதா - Page: 10

Al-Ma'idah

(al-Māʾidah)

௯௧

اِنَّمَا يُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاۤءَ فِى الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ فَهَلْ اَنْتُمْ مُّنْتَهُوْنَ ٩١

innamā yurīdu
إِنَّمَا يُرِيدُ
எல்லாம்/நாடுகிறான்
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
an yūqiʿa
أَن يُوقِعَ
அவன் உண்டுபண்ணுவது
baynakumu
بَيْنَكُمُ
உங்களுக்குமத்தியில்
l-ʿadāwata
ٱلْعَدَٰوَةَ
பகைமை
wal-baghḍāa
وَٱلْبَغْضَآءَ
இன்னும் வெறுப்பை
fī l-khamri
فِى ٱلْخَمْرِ
மதுவினால்
wal-maysiri
وَٱلْمَيْسِرِ
இன்னும் சூதாட்டத்தினால்
wayaṣuddakum
وَيَصُدَّكُمْ
இன்னும் அவன் தடுப்பது/உங்களை
ʿan dhik'ri
عَن ذِكْرِ
ஞாபகத்திலிருந்து
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
waʿani l-ṣalati
وَعَنِ ٱلصَّلَوٰةِۖ
இன்னும் தொழுகையிலிருந்து
fahal antum
فَهَلْ أَنتُم
ஆகவே ?/நீங்கள்
muntahūna
مُّنتَهُونَ
விலகுபவர்கள்
மதுவாலும் சூதாட்டத்தாலும் உங்களுக்கிடையில் பகைமையையும் பொறாமையையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே, அவைகளிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா? (மாட்டீர்களா?) ([௫] ஸூரத்துல் மாயிதா: ௯௧)
Tafseer
௯௨

وَاَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَاحْذَرُوْا ۚفَاِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوْٓا اَنَّمَا عَلٰى رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِيْنُ ٩٢

wa-aṭīʿū
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
wa-aṭīʿū
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
l-rasūla
ٱلرَّسُولَ
தூதருக்கு
wa-iḥ'dharū
وَٱحْذَرُوا۟ۚ
இன்னும் எச்சரிக்கையாக இருங்கள்
fa-in tawallaytum
فَإِن تَوَلَّيْتُمْ
நீங்கள்திரும்பினால்
fa-iʿ'lamū
فَٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
annamā
أَنَّمَا
நிச்சயமாக
ʿalā rasūlinā
عَلَىٰ رَسُولِنَا
நம் தூதர் மீது
l-balāghu
ٱلْبَلَٰغُ
எடுத்துரைப்பது
l-mubīnu
ٱلْمُبِينُ
தெளிவாக
அல்லாஹ்வுக்கும் வழிப்படுங்கள்; (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் கட்டுப்படுங்கள். (அவர்களுக்கு மாறு செய்யாது) எச்சரிக்கையாக இருங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்து விட்டால் (நம்முடைய கட்டளைகளை, உங்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௯௨)
Tafseer
௯௩

لَيْسَ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جُنَاحٌ فِيْمَا طَعِمُوْٓا اِذَا مَا اتَّقَوْا وَّاٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ثُمَّ اتَّقَوْا وَّاٰمَنُوْا ثُمَّ اتَّقَوْا وَّاَحْسَنُوْا ۗوَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ ࣖ ٩٣

laysa
لَيْسَ
இல்லை
ʿalā alladhīna
عَلَى ٱلَّذِينَ
மீது/எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
junāḥun
جُنَاحٌ
குற்றம்
fīmā
فِيمَا
எதில்
ṭaʿimū
طَعِمُوٓا۟
புசித்தார்கள்
idhā mā ittaqaw
إِذَا مَا ٱتَّقَوا۟
தவிர்ந்து கொண்டால்
waāmanū
وَّءَامَنُوا۟
இன்னும் நம்பிக்கை கொண்டார்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
thumma
ثُمَّ
பிறகு
ittaqaw
ٱتَّقَوا۟
அஞ்சினார்கள்
waāmanū
وَّءَامَنُوا۟
இன்னும் நம்பிக்கை கொண்டார்கள்
thumma
ثُمَّ
பிறகு
ittaqaw
ٱتَّقَوا۟
அஞ்சினார்கள்
wa-aḥsanū
وَّأَحْسَنُوا۟ۗ
இன்னும் நல்லறம் செய்தார்கள்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
நேசிக்கிறான்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நல்லறம்புரிவோரை
நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றவர்கள் (தடுக்கப்பட்ட உணவில்) எதையும் (அது தடை செய்யப்படுவதற்கு முன்னர்) புசித்திருந்தால் (அது) அவர்களின் மீது குற்றமாகாது. அவர்கள் (தடுக்கப்பட்டபின் அவைகளிலிருந்து) விலகி நம்பிக்கையின் மீதே உறுதியாக இருந்து, நற்செயல்களையும் செய்து, (மற்ற பாவங்களிலிருந்தும்) விலகி, நம்பிக்கையை உறுதிப்படுத்தி, (அல்லாஹ்வுக்குப்) பயந்து, (பிறருக்கு) நன்மையும் செய்து கொண்டிருந்தால் (போதுமானது. ஆகவே தடுக்கப்பட்டவற்றை முன்னர் புசித்துவிட்டது பற்றிக் குற்றம் பிடிக்கப்பட மாட்டாது.) அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௯௩)
Tafseer
௯௪

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَيَبْلُوَنَّكُمُ اللّٰهُ بِشَيْءٍ مِّنَ الصَّيْدِ تَنَالُهٗٓ اَيْدِيْكُمْ وَرِمَاحُكُمْ لِيَعْلَمَ اللّٰهُ مَنْ يَّخَافُهٗ بِالْغَيْبِۚ فَمَنِ اعْتَدٰى بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِيْمٌ ٩٤

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
layabluwannakumu
لَيَبْلُوَنَّكُمُ
நிச்சயமாக சோதிப்பான் / உங்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bishayin
بِشَىْءٍ
சிலதைக் கொண்டு
mina l-ṣaydi
مِّنَ ٱلصَّيْدِ
வேட்டைகளில்
tanāluhu
تَنَالُهُۥٓ
அடைந்து விடுகின்றன/அதை
aydīkum
أَيْدِيكُمْ
உங்கள் கரங்கள்
warimāḥukum
وَرِمَاحُكُمْ
இன்னும் ஈட்டிகள்/உங்கள்
liyaʿlama
لِيَعْلَمَ
அறிவதற்காக
l-lahu man
ٱللَّهُ مَن
அல்லாஹ்/எவர்
yakhāfuhu
يَخَافُهُۥ
பயப்படுகிறார்/தன்னை
bil-ghaybi
بِٱلْغَيْبِۚ
மறைவில்
famani iʿ'tadā
فَمَنِ ٱعْتَدَىٰ
எவர்/மீறினார்
baʿda dhālika
بَعْدَ ذَٰلِكَ
இதற்குப் பின்பு
falahu
فَلَهُۥ
அவருக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌ
துன்புறுத்தக்கூடியது
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வைப் பார்க்காமலே அவனை அஞ்சுபவர் யார் என்பதை அவன் அறிவித்து விடு)வதற்காக (நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில்) உங்களுடைய கைகளும், அம்புகளும் (எளிதில்) அடையக்கூடிய யாதொரு வேட்டைப் பொருளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். இதற்குப் பின்னர் எவரேனும் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறினால் அவருக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு. ([௫] ஸூரத்துல் மாயிதா: ௯௪)
Tafseer
௯௫

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْتُلُوا الصَّيْدَ وَاَنْتُمْ حُرُمٌ ۗوَمَنْ قَتَلَهٗ مِنْكُمْ مُّتَعَمِّدًا فَجَزَۤاءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ يَحْكُمُ بِهٖ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ هَدْيًاۢ بٰلِغَ الْكَعْبَةِ اَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسٰكِيْنَ اَوْ عَدْلُ ذٰلِكَ صِيَامًا لِّيَذُوْقَ وَبَالَ اَمْرِهٖ ۗعَفَا اللّٰهُ عَمَّا سَلَفَ ۗوَمَنْ عَادَ فَيَنْتَقِمُ اللّٰهُ مِنْهُ ۗوَاللّٰهُ عَزِيْزٌ ذُو انْتِقَامٍ ٩٥

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
lā taqtulū
لَا تَقْتُلُوا۟
கொல்லாதீர்கள்
l-ṣayda
ٱلصَّيْدَ
வேட்டையை
wa-antum
وَأَنتُمْ
நீங்கள்
ḥurumun
حُرُمٌۚ
இஹ்ராமுடையவர்கள்
waman
وَمَن
எவர்
qatalahu
قَتَلَهُۥ
கொன்றார்/அதை
minkum
مِنكُم
உங்களில்
mutaʿammidan
مُّتَعَمِّدًا
வேண்டுமென்றே (நாடியவராக)
fajazāon
فَجَزَآءٌ
தண்டனை
mith'lu
مِّثْلُ
ஒப்பானது
mā qatala
مَا قَتَلَ
எது/கொன்றார்
mina l-naʿami
مِنَ ٱلنَّعَمِ
இருந்து/கால்நடைகள்
yaḥkumu
يَحْكُمُ
தீர்ப்பளிப்பர்
bihi
بِهِۦ
அதற்கு
dhawā ʿadlin
ذَوَا عَدْلٍ
நேர்மையான இருவர்
minkum
مِّنكُمْ
உங்களில்
hadyan
هَدْيًۢا
பலியாக
bāligha
بَٰلِغَ
அடையக் கூடியது
l-kaʿbati
ٱلْكَعْبَةِ
கஅபா
aw
أَوْ
அல்லது
kaffāratun
كَفَّٰرَةٌ
பரிகாரம்
ṭaʿāmu
طَعَامُ
உணவளிப்பது
masākīna
مَسَٰكِينَ
ஏழைகள்
aw
أَوْ
அல்லது
ʿadlu
عَدْلُ
சமமானது
dhālika
ذَٰلِكَ
அது
ṣiyāman
صِيَامًا
நோன்பால்
liyadhūqa
لِّيَذُوقَ
அவன் அனுபவிப்பதற்காக
wabāla
وَبَالَ
கெட்ட முடிவை
amrihi
أَمْرِهِۦۗ
செயல்/தனது
ʿafā
عَفَا
மன்னித்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿammā salafa
عَمَّا سَلَفَۚ
முன் நடந்தவற்றை
waman
وَمَنْ
எவன்
ʿāda
عَادَ
மீண்டான்
fayantaqimu
فَيَنتَقِمُ
தண்டிப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min'hu
مِنْهُۗ
அவனை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
மிகைத்தவன்
dhū intiqāmin
ذُو ٱنتِقَامٍ
தண்டிப்பவன்
நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் வேட்டையாடி மிருகங்களைக் கொல்லாதீர்கள். உங்களில் எவரேனும், அதனை வேண்டுமென்றே கொன்றுவிட்டால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவைகளில் அதற்குச் சமமானதை (பரிகாரமாக) ஈடுகொடுக்க வேண்டும். உங்களில் நேர்மையான இருவர் நீங்கள் (ஈடாகக்) கொடுக்கும் பொருள் அதற்குச் சமமெனத் தீர்ப்பளிக்க வேண்டும். இதனைக் காணிக்கையாக கஅபாவுக்கு அனுப்பிவிட வேண்டும். அல்லது (அதன் மதிப்புக்கு) ஏழைகளுக்கு உணவு அளிப்பது கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும். (பரிகாரமளிக்கப் பொருள் இல்லாதவன்) தான் செய்த குற்றத்தின் பலனை அனுபவிப்பதற்காக (எண்ணிக்கையில்) அதற்குச் சமமான நோன்புகள் நோற்க வேண்டும். (இதற்கு) முன் நடந்தவைகளை அல்லாஹ் மன்னித்துவிட்டான். (இத்தகைய குற்றம் செய்ய) எவரேனும் பின்னும் மீண்டால் அல்லாஹ் அவனை தண்டிப்பான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், (குற்றவாளிகளை) தண்டிப்பவன். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௯௫)
Tafseer
௯௬

اُحِلَّ لَكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهٗ مَتَاعًا لَّكُمْ وَلِلسَّيَّارَةِ ۚوَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ الْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا ۗوَاتَّقُوا اللّٰهَ الَّذِيْٓ اِلَيْهِ تُحْشَرُوْنَ ٩٦

uḥilla
أُحِلَّ
அனுமதிக்கப்பட்டுள்ளது
lakum
لَكُمْ
உங்களுக்கு
ṣaydu
صَيْدُ
வேட்டையாடுவது
l-baḥri
ٱلْبَحْرِ
கடலில்
waṭaʿāmuhu
وَطَعَامُهُۥ
இன்னும் அதை புசிப்பது
matāʿan
مَتَٰعًا
பயனளிப்பதற்காக
lakum
لَّكُمْ
உங்களுக்கு
walilssayyārati
وَلِلسَّيَّارَةِۖ
இன்னும் பயணிகளுக்கு
waḥurrima
وَحُرِّمَ
விலக்கப்பட்டுள்ளது
ʿalaykum
عَلَيْكُمْ
உங்களுக்கு
ṣaydu
صَيْدُ
வேட்டையாடுவது
l-bari
ٱلْبَرِّ
தரையில்
mā dum'tum
مَا دُمْتُمْ
இருக்கும்போதெல்லாம்
ḥuruman
حُرُمًاۗ
இஹ்ராமுடைய வர்களாக
wa-ittaqū
وَٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
alladhī
ٱلَّذِىٓ
எவன்
ilayhi
إِلَيْهِ
அவன் பக்கம்
tuḥ'sharūna
تُحْشَرُونَ
நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்
(நம்பிக்கையாளர்களே!) நீரில் வேட்டையாடுவதும், அதனை இன்பமாக புசிப்பதும் (இஹ்ராம் அணிந்துள்ள) உங்களுக்கும் (மற்ற) பிரயாணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனினும், நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் வரை (நீர் நிலையில்லாமல்) தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. ஆகவே, அல்லாஹ்வுக்குப் பயந்து நட(ந்து கொள்ளு)ங்கள். அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௯௬)
Tafseer
௯௭

۞ جَعَلَ اللّٰهُ الْكَعْبَةَ الْبَيْتَ الْحَرَامَ قِيٰمًا لِّلنَّاسِ وَالشَّهْرَ الْحَرَامَ وَالْهَدْيَ وَالْقَلَاۤىِٕدَ ۗذٰلِكَ لِتَعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۙ وَاَنَّ اللّٰهَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ٩٧

jaʿala
جَعَلَ
ஆக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-kaʿbata
ٱلْكَعْبَةَ
கஅபாவை
l-bayta
ٱلْبَيْتَ
வீடு
l-ḥarāma
ٱلْحَرَامَ
புனிதமானது
qiyāman
قِيَٰمًا
அபயமளிக்கக்கூடியது,
lilnnāsi
لِّلنَّاسِ
மக்களுக்கு
wal-shahra
وَٱلشَّهْرَ
இன்னும் மாதத்தை
l-ḥarāma
ٱلْحَرَامَ
புனிதமானது
wal-hadya
وَٱلْهَدْىَ
இன்னும் பலியை
wal-qalāida
وَٱلْقَلَٰٓئِدَۚ
இன்னும் மாலைகளை
dhālika
ذَٰلِكَ
அது
litaʿlamū
لِتَعْلَمُوٓا۟
நீங்கள் அறிந்து கொள்வதற்காக
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
அறிகிறான்
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
எவை/வானங்களில்
wamā
وَمَا
இன்னும் எது
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
wa-anna
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
சிறப்புற்ற வீடாகிய கஅபாவை மனிதர்களுக்கு அபயம் அளிக்கக்கூடிய இடமாக அல்லாஹ் ஆக்கியிருக்கின்றான். (அவ்வாறே துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இந்நான்கு) சிறப்புற்ற மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிகளையும், (அல்லாஹ்வுடைய காணிக்கை என்பதற்காக) அடையாளம் இடப்பட்ட மிருகங்களையும் (அபயம் பெற்றவைகளாக ஆக்கியிருக்கின்றான்.) வானங்களிலும், பூமியிலுமுள்ள யாவையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகின்றான் என்பதை நீங்கள் அறிவதற்காகவே (இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்து கொள்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௯௭)
Tafseer
௯௮

اِعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِۙ وَاَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌۗ ٩٨

iʿ'lamū
ٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
shadīdu
شَدِيدُ
கடுமையானவன்
l-ʿiqābi
ٱلْعِقَابِ
தண்டனை
wa-anna l-laha
وَأَنَّ ٱللَّهَ
இன்னும் நிச்சயமாக அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்
நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவனாக இருப்பதுடன் நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழை பொறுத்துக் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௯௮)
Tafseer
௯௯

مَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ ۗوَاللّٰهُ يَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ ٩٩

مَّا
கடமை இல்லை
ʿalā
عَلَى
மீது
l-rasūli
ٱلرَّسُولِ
தூதர்
illā
إِلَّا
தவிர
l-balāghu
ٱلْبَلَٰغُۗ
எடுத்துரைப்பது
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
நன்கறிவான்
مَا
எதை
tub'dūna
تُبْدُونَ
வெளிப்படுத்துகிறீர்கள்
wamā
وَمَا
இன்னும் எதை
taktumūna
تَكْتُمُونَ
மறைக்கிறீர்கள்
நம் தூதருடைய கடமை (நம்முடைய) தூதை எடுத்துரைப்பதே தவிர (அவ்வாறே நடக்கும்படி உங்களை நிர்ப்பந்திப்பது) அல்ல. நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௯௯)
Tafseer
௧௦௦

قُلْ لَّا يَسْتَوِى الْخَبِيْثُ وَالطَّيِّبُ وَلَوْ اَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيْثِۚ فَاتَّقُوا اللّٰهَ يٰٓاُولِى الْاَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ࣖ ١٠٠

qul
قُل
கூறுவீராக
lā yastawī
لَّا يَسْتَوِى
சமமாகாது
l-khabīthu
ٱلْخَبِيثُ
தீயது
wal-ṭayibu
وَٱلطَّيِّبُ
இன்னும் நல்லது
walaw aʿjabaka
وَلَوْ أَعْجَبَكَ
உம்மை ஆச்சரியப்படுத்தினாலும்
kathratu
كَثْرَةُ
அதிகமாக இருப்பது
l-khabīthi fa-ittaqū
ٱلْخَبِيثِۚ فَٱتَّقُوا۟
தீயது/ஆகவேஅஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
yāulī l-albābi
يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
அறிவாளிகளே
laʿallakum tuf'liḥūna
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நீங்கள் வெற்றி பெறுவதற்காக
(நபியே! நீங்கள் அவர்களை நோக்கி "எங்கும்) தீயவைகளே அதிகரித்திருப்பது உங்களை ஆச்சரியப்படுத்தியபோதிலும், நல்லதும் தீயதும் சமமாகாது. ஆகவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்குப் பயந்து (தீயவற்றிலிருந்து விலகிக்) கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி அடைவீர்கள்" என்று கூறுங்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௦௦)
Tafseer