Skip to content

ஸூரா ஸூரத்துன்னிஸாவு - Page: 4

An-Nisa

(an-Nisāʾ)

௩௧

اِنْ تَجْتَنِبُوْا كَبَاۤىِٕرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَنُدْخِلْكُمْ مُّدْخَلًا كَرِيْمًا ٣١

in tajtanibū
إِن تَجْتَنِبُوا۟
நீங்கள் விலகிக் கொண்டால்
kabāira
كَبَآئِرَ
பெரும் பாவங்களை
mā tun'hawna
مَا تُنْهَوْنَ
எது/ தடுக்கப்படுகிறீர்கள்
ʿanhu
عَنْهُ
அதை விட்டு
nukaffir
نُكَفِّرْ
அகற்றி விடுவோம்
ʿankum
عَنكُمْ
உங்களை விட்டு
sayyiātikum
سَيِّـَٔاتِكُمْ
சிறு பாவங்களை/உங்கள்
wanud'khil'kum
وَنُدْخِلْكُم
இன்னும் நுழைப்போம்/உங்களை
mud'khalan
مُّدْخَلًا
இடத்தில்
karīman
كَرِيمًا
கண்ணியமான
உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவமான காரியங்களில் இருந்து நீங்கள் விலகிக் கொண்டால், உங்களுடைய (மற்ற) சிறிய பாவங்களுக்கு (அதனை) நாம் பரிகாரமாக்கி உங்களை (மிக்க) கண்ணியமான இடங்களிலும் நுழைவிப்போம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௩௧)
Tafseer
௩௨

وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللّٰهُ بِهٖ بَعْضَكُمْ عَلٰى بَعْضٍ ۗ لِلرِّجَالِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبُوْا ۗ وَلِلنِّسَاۤءِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبْنَ ۗوَسْـَٔلُوا اللّٰهَ مِنْ فَضْلِهٖ ۗ اِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمًا ٣٢

walā tatamannaw
وَلَا تَتَمَنَّوْا۟
ஏங்காதீர்கள்
مَا
எதை
faḍḍala
فَضَّلَ
மேன்மையாக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
baʿḍakum
بَعْضَكُمْ
உங்களில் சிலரை
ʿalā
عَلَىٰ
விட
baʿḍin
بَعْضٍۚ
சிலர்
lilrrijāli
لِّلرِّجَالِ
ஆண்களுக்கு
naṣībun
نَصِيبٌ
ஒரு பங்கு
mimmā
مِّمَّا
எதிலிருந்து
ik'tasabū
ٱكْتَسَبُوا۟ۖ
சம்பாதித்தார்கள்
walilnnisāi
وَلِلنِّسَآءِ
இன்னும் பெண்களுக்கு
naṣībun
نَصِيبٌ
ஒரு பங்கு
mimmā
مِّمَّا
எதி லிருந்து
ik'tasabna
ٱكْتَسَبْنَۚ
சம்பாதித்தார்கள்
wasalū
وَسْـَٔلُوا۟
கேளுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
min
مِن
இருந்து
faḍlihi
فَضْلِهِۦٓۗ
அவனின் அருள்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கிறான்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
ʿalīman
عَلِيمًا
நன்கறிந்தவனாக
உங்களில் சிலரை சிலர் மீது அல்லாஹ் மேன்மையாக்கி (அருள்புரிந்து) இருப்பதைப் பற்றி பேராசை கொள்ளாதீர்கள். ஆண்கள் சம்பாதித்தவை ஆண்களுக்குரியனவே. (அவ்வாறே) பெண்கள் சம்பாதித்தவையும் பெண்களுக்குரியனவே. ஆகவே, (ஆண் பெண் ஒவ்வொருவரும் உழைப்பின் மூலம்) அல்லாஹ்வுடைய அருளைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௩௨)
Tafseer
௩௩

وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِيَ مِمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ ۗ وَالَّذِيْنَ عَقَدَتْ اَيْمَانُكُمْ فَاٰتُوْهُمْ نَصِيْبَهُمْ ۗ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيْدًا ࣖ ٣٣

walikullin
وَلِكُلٍّ
ஒவ்வொருவருக்கும்
jaʿalnā
جَعَلْنَا
ஆக்கினோம்
mawāliya
مَوَٰلِىَ
வாரிசுகளை
mimmā taraka
مِمَّا تَرَكَ
எதில்/விட்டுச்சென்றார்
l-wālidāni
ٱلْوَٰلِدَانِ
தாய், தந்தை
wal-aqrabūna
وَٱلْأَقْرَبُونَۚ
இன்னும் நெருங்கிய உறவினர்கள்
wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
ʿaqadat
عَقَدَتْ
ஒப்பந்தம் செய்தன
aymānukum
أَيْمَٰنُكُمْ
உங்கள் சத்தியங்கள்
faātūhum
فَـَٔاتُوهُمْ
கொடுத்து விடுங்கள்/அவர்களுக்கு
naṣībahum
نَصِيبَهُمْۚ
பங்கை/அவர்களின்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna ʿalā
كَانَ عَلَىٰ
இருக்கிறான்/மீது
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாம்/பொருள்
shahīdan
شَهِيدًا
சாட்சியாளனாக
தாய், தந்தை, உறவினர்கள் அல்லது நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் விட்டுச் செல்லும் ஒவ்வொரு பொருளுக்கும் (விகிதப்படி அவர்களுடைய சொத்தை அடையக்கூடிய) வாரிசுகளை நாம் குறிப்பிட்டே இருக்கின்றோம். ஆகவே, அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்து விடவும். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்து கொள்ளக் கூடியவனாகவே இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௩௩)
Tafseer
௩௪

اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَاۤءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَآ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ ۗ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّٰهُ ۗوَالّٰتِيْ تَخَافُوْنَ نُشُوْزَهُنَّ فَعِظُوْهُنَّ وَاهْجُرُوْهُنَّ فِى الْمَضَاجِعِ وَاضْرِبُوْهُنَّ ۚ فَاِنْ اَطَعْنَكُمْ فَلَا تَبْغُوْا عَلَيْهِنَّ سَبِيْلًا ۗاِنَّ اللّٰهَ كَانَ عَلِيًّا كَبِيْرًا ٣٤

al-rijālu
ٱلرِّجَالُ
ஆண்கள்
qawwāmūna
قَوَّٰمُونَ
நிர்வகிப்பவர்கள்
ʿalā l-nisāi
عَلَى ٱلنِّسَآءِ
பெண்களை
bimā
بِمَا
எதன் காரணமாக
faḍḍala
فَضَّلَ
மேன்மையாக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
baʿḍahum
بَعْضَهُمْ
அவர்களில் சிலரை
ʿalā
عَلَىٰ
விட
baʿḍin
بَعْضٍ
சிலர்
wabimā
وَبِمَآ
எதன் காரணமாக
anfaqū
أَنفَقُوا۟
செலவழித்தார்கள்
min
مِنْ
இருந்து
amwālihim
أَمْوَٰلِهِمْۚ
தங்கள் செல்வங்கள்
fal-ṣāliḥātu
فَٱلصَّٰلِحَٰتُ
நல்லபெண்கள்
qānitātun
قَٰنِتَٰتٌ
பணிந்தவர்கள்
ḥāfiẓātun
حَٰفِظَٰتٌ
பாதுகாப்பவர்கள்
lil'ghaybi
لِّلْغَيْبِ
மறைவில்
bimā
بِمَا
எதைக் கொண்டு
ḥafiẓa
حَفِظَ
பாதுகாத்தான்
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
wa-allātī
وَٱلَّٰتِى
எவர்கள்
takhāfūna
تَخَافُونَ
பயப்படுகிறீர்கள்
nushūzahunna
نُشُوزَهُنَّ
அவர்கள் மாறுபாடு செய்வதை
faʿiẓūhunna
فَعِظُوهُنَّ
உபதேசியுங்கள் அவர்களுக்கு
wa-uh'jurūhunna
وَٱهْجُرُوهُنَّ
அப்புறப்படுத்துங்கள் அவர்களை
fī l-maḍājiʿi
فِى ٱلْمَضَاجِعِ
படுக்கைகளில்
wa-iḍ'ribūhunna
وَٱضْرِبُوهُنَّۖ
இன்னும் அடியுங்கள் அவர்களை
fa-in aṭaʿnakum
فَإِنْ أَطَعْنَكُمْ
அவர்கள் கீழ்ப்படிந்தால்/ உங்களுக்கு
falā tabghū
فَلَا تَبْغُوا۟
தேடாதீர்கள்
ʿalayhinna
عَلَيْهِنَّ
அவர்கள் மீது
sabīlan
سَبِيلًاۗ
ஒரு வழியை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கிறான்
ʿaliyyan
عَلِيًّا
உயர்ந்தவனாக
kabīran
كَبِيرًا
பெரியவனாக
(ஆண், பெண் இருபாலாரில்) ஆண் பாலாரை(ப் பெண்பாலார் மீது) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதுடன் (ஆண்பாலார்) தங்கள் பொருள்களை(ப் பெண் பாலாருக்கு)ச் செலவு செய்வதனாலும் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆகவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் (அல்லாஹ்வுக்கும் தங்கள் கணவனுக்கும்) பணிந்தே நடப்பார்கள். (தங்கள் கணவன்) மறைவாக உள்ள சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கொண்டு (தங்களையும் கணவனின் மற்ற பொருள்களையும்) பேணிக்காத்துக் கொள்வார்கள். எவளும் கணவனுக்கு மாறு செய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையில் இருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள். (அதிலும் அவள் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேன்மையானவனும் மிகப் பெரியவனுமாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௩௪)
Tafseer
௩௫

وَاِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَحَكَمًا مِّنْ اَهْلِهَا ۚ اِنْ يُّرِيْدَآ اِصْلَاحًا يُّوَفِّقِ اللّٰهُ بَيْنَهُمَا ۗ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا خَبِيْرًا ٣٥

wa-in khif'tum
وَإِنْ خِفْتُمْ
நீங்கள் பயந்தால்
shiqāqa
شِقَاقَ
பிளவை
baynihimā
بَيْنِهِمَا
அந்த இருவருக்குள்
fa-ib'ʿathū
فَٱبْعَثُوا۟
ஏற்படுத்துங்கள்
ḥakaman
حَكَمًا
ஒரு தீர்ப்பாளரை
min
مِّنْ
இருந்து
ahlihi
أَهْلِهِۦ
அவனின் உறவினர்
waḥakaman
وَحَكَمًا
இன்னும் ஒரு தீர்ப்பாளரை
min
مِّنْ
இருந்து
ahlihā
أَهْلِهَآ
அவளின் உறவினர்
in yurīdā
إِن يُرِيدَآ
இருவரும் நாடினால்
iṣ'lāḥan
إِصْلَٰحًا
சீர்திருத்தத்தை
yuwaffiqi
يُوَفِّقِ
ஒற்றுமை ஏற்படுத்துவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
baynahumā
بَيْنَهُمَآۗ
அந்த இருவருக்கிடையில்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கிறான்
ʿalīman
عَلِيمًا
நன்கறிந்தவனாக
khabīran
خَبِيرًا
ஆழ்ந்தறிந்தவனாக
(கணவன் மனைவியாகிய) இருவருக்குள் (பிணக்கு ஏற்பட்டு) பிரிவினை ஏற்பட்டுவிடுமோ என்று நீங்கள் அஞ்சினால் அவன் உறவினர்களில் ஒருவரையும், அவள் உறவினர்களில் ஒருவரையும் நடுவர்களாக நீங்கள் ஏற்படுத்துங்கள். (நடுவர்களாகிய) அவ்விருவரும் சமாதானம் ஏற்படுத்த விரும்பினால் கணவன் மனைவி இவ்விருவரையும் அல்லாஹ் ஒற்றுமையாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) நன்கறிந்தவனும், கவனிப்பவனுமாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௩௫)
Tafseer
௩௬

۞ وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْـًٔا وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَالْجَارِ ذِى الْقُرْبٰى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْۢبِ وَابْنِ السَّبِيْلِۙ وَمَا مَلَكَتْ اَيْمَانُكُمْ ۗ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرًاۙ ٣٦

wa-uʿ'budū
وَٱعْبُدُوا۟
வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
walā tush'rikū
وَلَا تُشْرِكُوا۟
இன்னும் இணையாக்காதீர்கள்
bihi
بِهِۦ
அவனுக்கு
shayan
شَيْـًٔاۖ
எதையும்
wabil-wālidayni
وَبِٱلْوَٰلِدَيْنِ
இன்னும் தாய் தந்தைக்கு
iḥ'sānan
إِحْسَٰنًا
நன்மை செய்யுங்கள்
wabidhī l-qur'bā
وَبِذِى ٱلْقُرْبَىٰ
இன்னும் உறவினருக்கு
wal-yatāmā
وَٱلْيَتَٰمَىٰ
இன்னும் அநாதைகள்
wal-masākīni
وَٱلْمَسَٰكِينِ
இன்னும் ஏழைகள்
wal-jāri
وَٱلْجَارِ
இன்னும் அண்டைவீட்டார்
dhī l-qur'bā
ذِى ٱلْقُرْبَىٰ
உறவினர்
wal-jāri
وَٱلْجَارِ
இன்னும் அண்டைவீட்டார்
l-junubi
ٱلْجُنُبِ
அந்நியர்
wal-ṣāḥibi
وَٱلصَّاحِبِ
இன்னும் நண்பர்
bil-janbi
بِٱلْجَنۢبِ
அருகில் இருக்கும்
wa-ib'ni l-sabīli
وَٱبْنِ ٱلسَّبِيلِ
இன்னும் பயணி(கள்)
wamā malakat
وَمَا مَلَكَتْ
இன்னும் எவர்/ சொந்தமாக்கின
aymānukum
أَيْمَٰنُكُمْۗ
உங்கள் வலக்கரங்கள்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
man kāna
مَن كَانَ
எவன்/இருக்கிறான்
mukh'tālan
مُخْتَالًا
கர்வமுடையவனாக
fakhūran
فَخُورًا
பெருமையுடையவனாக
அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் நன்றி செய்யுங்கள்.) எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௩௬)
Tafseer
௩௭

ۨالَّذِيْنَ يَبْخَلُوْنَ وَيَأْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُوْنَ مَآ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۗ وَاَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًاۚ ٣٧

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yabkhalūna
يَبْخَلُونَ
கருமித்தனம் செய்கிறார்கள்
wayamurūna
وَيَأْمُرُونَ
இன்னும் ஏவுகிறார்கள்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களுக்கு
bil-bukh'li
بِٱلْبُخْلِ
கருமித்தனத்தை
wayaktumūna
وَيَكْتُمُونَ
இன்னும் மறைக்கிறார்கள்
مَآ
எதை
ātāhumu
ءَاتَىٰهُمُ
கொடுத்தான்/அவர்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min faḍlihi
مِن فَضْلِهِۦۗ
தன் அருளிலிருந்து
wa-aʿtadnā
وَأَعْتَدْنَا
தயார்படுத்தினோம்
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
வேதனையை
muhīnan
مُّهِينًا
இழிவான
எவர்கள் (தாங்கள்) கருமித்தனம் செய்வதுடன் (மற்ற) மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி, அல்லாஹ் தன் அருளால் அவர்களுக்குக் கொடுத்ததையும் (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்துக் கொள்கின்றார்களோ, அத்தகைய நன்றிகெட்டோருக்கு இழிவுபடுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௩௭)
Tafseer
௩௮

وَالَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ رِئَاۤءَ النَّاسِ وَلَا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْيَوْمِ الْاٰخِرِ ۗ وَمَنْ يَّكُنِ الشَّيْطٰنُ لَهٗ قَرِيْنًا فَسَاۤءَ قَرِيْنًا ٣٨

wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
yunfiqūna
يُنفِقُونَ
தர்மம் செய்கிறார்கள்
amwālahum
أَمْوَٰلَهُمْ
தங்கள் செல்வங்களை
riāa
رِئَآءَ
காண்பிப்பதற்காக
l-nāsi
ٱلنَّاسِ
மக்களுக்கு
walā yu'minūna
وَلَا يُؤْمِنُونَ
இன்னும் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
walā bil-yawmi l-ākhiri
وَلَا بِٱلْيَوْمِ ٱلْءَاخِرِۗ
இன்னும் இறுதி நாளை
waman
وَمَن
எவருக்கு
yakuni
يَكُنِ
ஆகிவிட்டான்
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
lahu
لَهُۥ
அவனுக்கு
qarīnan
قَرِينًا
நண்பனாக
fasāa
فَسَآءَ
கெட்டுவிட்டான்
qarīnan
قَرِينًا
நண்பனால்
எவர்கள் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே (பெருமைக்காகத்) தங்கள் பொருளைச் செலவு செய்வதுடன் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொள்ளா திருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன். ஆகவே,) எவனுக்கு ஷைத்தான் நண்பனாக இருக்கின்றானோ அவன் நண்பர்களிலெல்லாம் மிகக் கெட்டவன். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௩௮)
Tafseer
௩௯

وَمَاذَا عَلَيْهِمْ لَوْ اٰمَنُوْا بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقَهُمُ اللّٰهُ ۗوَكَانَ اللّٰهُ بِهِمْ عَلِيْمًا ٣٩

wamādhā
وَمَاذَا
என்னதான்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
law āmanū
لَوْ ءَامَنُوا۟
அவர்கள் நம்பிக்கை கொண்டால்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wal-yawmi
وَٱلْيَوْمِ
இன்னும் நாளை
l-ākhiri
ٱلْءَاخِرِ
இறுதி
wa-anfaqū
وَأَنفَقُوا۟
இன்னும் தர்மம் செய்தனர்
mimmā
مِمَّا
எதிலிருந்து
razaqahumu
رَزَقَهُمُ
வழங்கினான்/அவர்களுக்கு
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
wakāna
وَكَانَ
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bihim
بِهِمْ
அவர்களை
ʿalīman
عَلِيمًا
நன்கறிந்தவனாக
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் இவர்களுக்கு அளித்தவற்றையும் தானம் செய்து வந்தால் அதனால் இவர்களுக்கு என்னதான் நஷ்டமேற்பட்டு விடும்? அல்லாஹ் இவர்களை நன்கறிந்தே இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௩௯)
Tafseer
௪௦

اِنَّ اللّٰهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ ۚوَاِنْ تَكُ حَسَنَةً يُّضٰعِفْهَا وَيُؤْتِ مِنْ لَّدُنْهُ اَجْرًا عَظِيْمًا ٤٠

inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
lā yaẓlimu
لَا يَظْلِمُ
அநியாயம் செய்ய மாட்டான்
mith'qāla dharratin
مِثْقَالَ ذَرَّةٍۖ
ஓர் அணு அளவு
wa-in taku
وَإِن تَكُ
இருந்தால்
ḥasanatan
حَسَنَةً
நன்மையாக
yuḍāʿif'hā
يُضَٰعِفْهَا
அதை பன்மடங்காக்குவான்
wayu'ti
وَيُؤْتِ
இன்னும் கொடுப்பான்
min ladun'hu
مِن لَّدُنْهُ
தன்னிடமிருந்து
ajran
أَجْرًا
கூலியை
ʿaẓīman
عَظِيمًا
மகத்தான
நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும் அவர்களுடைய பாவத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்து) ஓர் அணுவளவும் அநியாயம் செய்வதில்லை. ஆயினும், (ஓர் அணுவளவு) நன்மை இருந்தால் (கூட) அதனை இரட்டிப்பாக்கித் தன் அருளால் பின்னும் அதற்கு மகத்தான கூலியைக் கொடுக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௪௦)
Tafseer