اِنَّ الَّذِيْنَ يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ النَّبِيّٖنَ بِغَيْرِحَقٍّۖ وَّيَقْتُلُوْنَ الَّذِيْنَ يَأْمُرُوْنَ بِالْقِسْطِ مِنَ النَّاسِۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍ ٢١
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yakfurūna
- يَكْفُرُونَ
- நிராகரிக்கிறார்கள்
- biāyāti
- بِـَٔايَٰتِ
- வசனங்களை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wayaqtulūna
- وَيَقْتُلُونَ
- இன்னும் கொலை செய்கிறார்கள்
- l-nabiyīna
- ٱلنَّبِيِّۦنَ
- நபிமார்களை
- bighayri ḥaqqin
- بِغَيْرِ حَقٍّ
- நியாயமின்றி
- wayaqtulūna
- وَيَقْتُلُونَ
- இன்னும் கொலை செய்கிறார்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yamurūna
- يَأْمُرُونَ
- ஏவுகிறார்கள்
- bil-qis'ṭi
- بِٱلْقِسْطِ
- நீதத்தை
- mina l-nāsi
- مِنَ ٱلنَّاسِ
- மக்களில்
- fabashir'hum
- فَبَشِّرْهُم
- அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக
- biʿadhābin
- بِعَذَابٍ
- வேதனையைக் கொண்டு
- alīmin
- أَلِيمٍ
- துன்புறுத்தக்கூடியது
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து, நியாயமின்றி இறைத்தூதர்களையும், நீதத்தை ஏவுகின்ற (மற்ற) மனிதர்களையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௧)Tafseer
اُولٰۤىِٕكَ الَّذِيْنَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ۖ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ ٢٢
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- இவர்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ḥabiṭat
- حَبِطَتْ
- அழிந்தன
- aʿmāluhum
- أَعْمَٰلُهُمْ
- இவர்களுடைய செயல்கள்
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- இம்மையில்
- wal-ākhirati
- وَٱلْءَاخِرَةِ
- இன்னும் மறுமையில்
- wamā
- وَمَا
- இன்னும் இல்லை
- lahum
- لَهُم
- அவர்களுக்கு
- min nāṣirīna
- مِّن نَّٰصِرِينَ
- உதவியாளர்களில் ஒருவரும்
இவர்கள் செய்த (நற்) செயல்கள் (அனைத்தும்) இம்மையிலும் மறுமையிலும் (எத்தகைய பலனுமின்றி, முற்றிலும்) அழிந்துவிட்டன. (மறுமையில்) இவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௨)Tafseer
اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ اُوْتُوْا نَصِيْبًا مِّنَ الْكِتٰبِ يُدْعَوْنَ اِلٰى كِتٰبِ اللّٰهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ وَهُمْ مُّعْرِضُوْنَ ٢٣
- alam tara
- أَلَمْ تَرَ
- நீர் கவனிக்கவில்லையா?
- ilā alladhīna ūtū
- إِلَى ٱلَّذِينَ أُوتُوا۟
- கொடுக்கப் பட்டவர்களை
- naṣīban
- نَصِيبًا
- ஒரு பகுதி
- mina l-kitābi
- مِّنَ ٱلْكِتَٰبِ
- வேதத்தில்
- yud'ʿawna
- يُدْعَوْنَ
- அழைக்கப் படுகிறார்கள்
- ilā
- إِلَىٰ
- பக்கம்
- kitābi
- كِتَٰبِ
- வேதம்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- liyaḥkuma
- لِيَحْكُمَ
- அது தீர்ப்பளிப்பதற்கு
- baynahum
- بَيْنَهُمْ
- அவர்களுக்கு மத்தியில்
- thumma
- ثُمَّ
- பிறகு
- yatawallā
- يَتَوَلَّىٰ
- விலகிவிடுகிறார்(கள்)
- farīqun
- فَرِيقٌ
- ஒரு பிரிவினர்
- min'hum
- مِّنْهُمْ
- அவர்களில்
- wahum
- وَهُم
- இன்னும் அவர்கள்
- muʿ'riḍūna
- مُّعْرِضُونَ
- புறக்கணிப்பவர்கள்
(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்ட (யூதர்களாகிய இ)வர்களை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தைத் தீர்த்துவைக்க அவர்களிடமுள்ள) அல்லாஹ்வின் வேதத்தின் மூலமே தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் இதனைப் புறக்கணித்து விலகிக் கொண்டார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௩)Tafseer
ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّآ اَيَّامًا مَّعْدُوْدٰتٍ ۖ وَّغَرَّهُمْ فِيْ دِيْنِهِمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ ٢٤
- dhālika
- ذَٰلِكَ
- இது
- bi-annahum
- بِأَنَّهُمْ
- காரணம்/நிச்சயமாக அவர்கள்
- qālū
- قَالُوا۟
- கூறினார்கள்
- lan tamassanā
- لَن تَمَسَّنَا
- எங்களை அறவே தீண்டாது
- l-nāru
- ٱلنَّارُ
- நரக நெருப்பு
- illā ayyāman
- إِلَّآ أَيَّامًا
- தவிர/நாட்கள்
- maʿdūdātin
- مَّعْدُودَٰتٍۖ
- எண்ணப்பட்டவை
- wagharrahum
- وَغَرَّهُمْ
- இன்னும் ஏமாற்றிவிட்டது அவர்களை
- fī dīnihim
- فِى دِينِهِم
- அவர்களுடைய மார்க்கத்தில்
- mā kānū
- مَّا كَانُوا۟
- எது/இருந்தார்கள்
- yaftarūna
- يَفْتَرُونَ
- பொய் கூறுவார்கள்
இதன் காரணம்: "சில நாள்களைத் தவிர நரகத்தின் நெருப்பு நிச்சயமாக எங்களைத் தீண்டாது" என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான். அன்றி, தங்கள் மார்க்க (விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறி வந்ததும் அவர்களையே ஏமாற்றிவிட்டது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௪)Tafseer
فَكَيْفَ اِذَا جَمَعْنٰهُمْ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيْهِۗ وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ ٢٥
- fakayfa
- فَكَيْفَ
- எப்படி?
- idhā jamaʿnāhum
- إِذَا جَمَعْنَٰهُمْ
- நாம் அவர்களை ஒன்றுசேர்த்தால்
- liyawmin
- لِيَوْمٍ
- ஒரு நாளில்
- lā
- لَّا
- அறவே இல்லை
- rayba fīhi
- رَيْبَ فِيهِ
- சந்தேகம்/அதில்
- wawuffiyat
- وَوُفِّيَتْ
- இன்னும் முழுமையாக அளிக்கப்பட்டால்
- kullu nafsin
- كُلُّ نَفْسٍ
- எல்லா ஆத்மா
- mā
- مَّا
- எது
- kasabat
- كَسَبَتْ
- அது செய்தது
- wahum
- وَهُمْ
- இன்னும் அவர்கள்
- lā yuẓ'lamūna
- لَا يُظْلَمُونَ
- அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
(நபியே!) சந்தேகமற்ற ஒரு (விசாரணை) நாளில் நாம் அவர்களை ஒன்று சேர்த்து (அவர்களுடைய) ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குத் தக்க பலன் முழுமையாக அளிக்கப்பட்டால் (அவர்களின் நிலைமை) எவ்வாறு இருக்கும்? அவர்கள் (தங்கள் பிரதிபலனை அடைவதில்) சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௫)Tafseer
قُلِ اللهم مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَاۤءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاۤءُۖ وَتُعِزُّ مَنْ تَشَاۤءُ وَتُذِلُّ مَنْ تَشَاۤءُ ۗ بِيَدِكَ الْخَيْرُ ۗ اِنَّكَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٢٦
- quli
- قُلِ
- கூறுவீராக
- l-lahuma
- ٱللَّهُمَّ
- அல்லாஹ்வே
- mālika
- مَٰلِكَ
- உரிமையாளனே
- l-mul'ki
- ٱلْمُلْكِ
- ஆட்சிகளுக்கெல்லாம்
- tu'tī
- تُؤْتِى
- கொடுக்கிறாய்
- l-mul'ka
- ٱلْمُلْكَ
- ஆட்சியை
- man
- مَن
- எவர்
- tashāu
- تَشَآءُ
- நாடுகிறாய்
- watanziʿu
- وَتَنزِعُ
- இன்னும் பறிக்கிறாய்
- l-mul'ka
- ٱلْمُلْكَ
- ஆட்சியை
- mimman
- مِمَّن
- எவரிடமிருந்து
- tashāu
- تَشَآءُ
- நாடுகிறாய்
- watuʿizzu
- وَتُعِزُّ
- இன்னும் கண்ணியப் படுத்துகிறாய்
- man
- مَن
- எவர்
- tashāu
- تَشَآءُ
- நாடுகிறாய்
- watudhillu
- وَتُذِلُّ
- இன்னும் இழிவுபடுத்துகிறாய்
- man
- مَن
- எவர்
- tashāu
- تَشَآءُۖ
- நாடுகிறாய்
- biyadika
- بِيَدِكَ
- உன் கையில்தான்
- l-khayru
- ٱلْخَيْرُۖ
- நன்மை
- innaka
- إِنَّكَ
- நிச்சயமாக நீ
- ʿalā
- عَلَىٰ
- மீது
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- எல்லாப் பொருள்
- qadīrun
- قَدِيرٌ
- பேராற்றலுடையவன்
(நபியே! பிரார்த்தித்து) நீங்கள் கூறுங்கள்: "எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர் களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பியவர்களை கண்ணியப் படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௬)Tafseer
تُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَنْ تَشَاۤءُ بِغَيْرِ حِسَابٍ ٢٧
- tūliju
- تُولِجُ
- நுழைக்கிறாய்
- al-layla
- ٱلَّيْلَ
- இரவை
- fī l-nahāri
- فِى ٱلنَّهَارِ
- பகலில்
- watūliju
- وَتُولِجُ
- இன்னும் நுழைக்கிறாய்
- l-nahāra
- ٱلنَّهَارَ
- பகலை
- fī al-layli
- فِى ٱلَّيْلِۖ
- இரவில்
- watukh'riju
- وَتُخْرِجُ
- இன்னும் வெளியாக்குகிறாய்
- l-ḥaya
- ٱلْحَىَّ
- உயிருள்ளதை
- mina l-mayiti
- مِنَ ٱلْمَيِّتِ
- இறந்ததிலிருந்து
- watukh'riju
- وَتُخْرِجُ
- இன்னும் வெளியாக்குகிறாய்
- l-mayita
- ٱلْمَيِّتَ
- இறந்ததை
- mina l-ḥayi
- مِنَ ٱلْحَىِّۖ
- உயிருள்ளதிலிருந்து
- watarzuqu
- وَتَرْزُقُ
- இன்னும் வழங்குகிறாய்
- man tashāu
- مَن تَشَآءُ
- நீ நாடியவருக்கு
- bighayri ḥisābin
- بِغَيْرِ حِسَابٍ
- கணக்கின்றி
நீதான் இரவைப் பகலில் நுழைய வைக்கின்றாய். நீதான் பகலை இரவில் நுழைய வைக்கின்றாய். இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளியாக்குவதும் நீயே! உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குவதும் நீயே! நீ விரும்பியவர்களுக்கு கணக்கின்றியே அளிக்கின்றாய்." ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௭)Tafseer
لَا يَتَّخِذِ الْمُؤْمِنُوْنَ الْكٰفِرِيْنَ اَوْلِيَاۤءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَۚ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَلَيْسَ مِنَ اللّٰهِ فِيْ شَيْءٍ اِلَّآ اَنْ تَتَّقُوْا مِنْهُمْ تُقٰىةً ۗ وَيُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ ۗ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ ٢٨
- lā yattakhidhi
- لَّا يَتَّخِذِ
- எடுத்துக் கொள்ள வேண்டாம்
- l-mu'minūna
- ٱلْمُؤْمِنُونَ
- நம்பிக்கையாளர்கள்
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களை
- awliyāa
- أَوْلِيَآءَ
- பாதுகாவலர்களாக
- min dūni l-mu'minīna
- مِن دُونِ ٱلْمُؤْمِنِينَۖ
- நம்பிக்கையாளர்களைத் தவிர
- waman
- وَمَن
- இன்னும் எவர்
- yafʿal dhālika
- يَفْعَلْ ذَٰلِكَ
- இதை செய்வார்
- falaysa
- فَلَيْسَ
- அவர் இல்லை
- mina l-lahi
- مِنَ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- fī shayin
- فِى شَىْءٍ
- எதிலும்
- illā
- إِلَّآ
- தவிர
- an tattaqū
- أَن تَتَّقُوا۟
- நீங்கள் அஞ்சுவது
- min'hum
- مِنْهُمْ
- அவர்களை
- tuqātan
- تُقَىٰةًۗ
- அஞ்சுதல்(கடுமையாக)
- wayuḥadhirukumu
- وَيُحَذِّرُكُمُ
- இன்னும் எச்சரிக்கிறான்
- l-lahu nafsahu
- ٱللَّهُ نَفْسَهُۥۗ
- அல்லாஹ்/தன்னை
- wa-ilā l-lahi
- وَإِلَى ٱللَّهِ
- இன்னும் அல்லாஹ்வின் பக்கம்தான்
- l-maṣīru
- ٱلْمَصِيرُ
- மீளுமிடம்
நம்பிக்கையாளர்கள் (தங்களைப் போன்ற) நம்பிக்கை யாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கன்றி எவரேனும் இவ்வாறு செய்தால் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எத்தகைய சம்பந்தமுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கின்றான். (நீங்கள்) அல்லாஹ்விடம் தான் (இறுதியாகச்) செல்ல வேண்டியதிருக்கின்றது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௮)Tafseer
قُلْ اِنْ تُخْفُوْا مَا فِيْ صُدُوْرِكُمْ اَوْ تُبْدُوْهُ يَعْلَمْهُ اللّٰهُ ۗوَيَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٢٩
- qul
- قُلْ
- கூறுவீராக
- in tukh'fū
- إِن تُخْفُوا۟
- நீங்கள் மறைத்தாலும்
- mā
- مَا
- எதை
- fī ṣudūrikum
- فِى صُدُورِكُمْ
- உங்கள் நெஞ்சங்களில்
- aw
- أَوْ
- அல்லது
- tub'dūhu
- تُبْدُوهُ
- அதை வெளிப்படுத்தினாலும்
- yaʿlamhu
- يَعْلَمْهُ
- அதைஅறிவான்
- l-lahu
- ٱللَّهُۗ
- அல்லாஹ்
- wayaʿlamu
- وَيَعْلَمُ
- இன்னும் அறிவான்
- mā
- مَا
- எதை
- fī l-samāwāti
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில்
- wamā fī l-arḍi
- وَمَا فِى ٱلْأَرْضِۗ
- இன்னும் பூமியில் உள்ளது
- wal-lahu
- وَٱللَّهُ
- இன்னும் அல்லாஹ்
- ʿalā
- عَلَىٰ
- மீது
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- எல்லாப் பொருள்
- qadīrun
- قَدِيرٌ
- பேராற்றலுடையவன்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: உங்கள் மனதிலுள்ளதை நீங்கள் மறைத்துக் கொண்டாலும் அல்லது அதை வெளிப்படுத்தினாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான். (இது மட்டிலுமா?) வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அவன் அறிகின்றான். (அறிவது மட்டுமல்ல) அல்லாஹ் (இவை) அனைத்தின் மீதும் பேராற்றலுடையவனாகவும் இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௯)Tafseer
يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُّحْضَرًا ۛوَمَا عَمِلَتْ مِنْ سُوْۤءٍ ۛ تَوَدُّ لَوْ اَنَّ بَيْنَهَا وَبَيْنَهٗٓ اَمَدًاۢ بَعِيْدًا ۗوَيُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ ۗوَاللّٰهُ رَءُوْفٌۢ بِالْعِبَادِ ࣖ ٣٠
- yawma
- يَوْمَ
- நாள்
- tajidu
- تَجِدُ
- பெற்றுக்கொள்ளும்
- kullu
- كُلُّ
- ஒவ்வொரு
- nafsin
- نَفْسٍ
- ஆத்மா
- mā
- مَّا
- எதை
- ʿamilat
- عَمِلَتْ
- (அது) செய்தது
- min khayrin
- مِنْ خَيْرٍ
- நன்மையில்
- muḥ'ḍaran
- مُّحْضَرًا
- சமர்ப்பிக்கப்பட்டதாக
- wamā
- وَمَا
- இன்னும் எது
- ʿamilat
- عَمِلَتْ
- செய்தது
- min sūin
- مِن سُوٓءٍ
- தீமையில்
- tawaddu
- تَوَدُّ
- விரும்பும்
- law
- لَوْ
- இருக்க வேண்டுமே!
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- baynahā
- بَيْنَهَا
- அதற்கு மத்தியில்
- wabaynahu
- وَبَيْنَهُۥٓ
- இன்னும் அதற்கு மத்தியில்
- amadan baʿīdan
- أَمَدًۢا بَعِيدًاۗ
- தூரம்/நீண்ட
- wayuḥadhirukumu
- وَيُحَذِّرُكُمُ
- இன்னும் உங்களை எச்சரிக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- nafsahu
- نَفْسَهُۥۗ
- தன்னை
- wal-lahu
- وَٱللَّهُ
- இன்னும் அல்லாஹ்
- raūfun
- رَءُوفٌۢ
- மிக இரக்கமுடையவன்
- bil-ʿibādi
- بِٱلْعِبَادِ
- அடியார்களிடம்
ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த நன்மைகளையும், தான் செய்த தீமைகளையும் தனக்கு முன் காணும் நாளில் (துக்கித்து) தனக்கும், தான் செய்த தீமைகளுக்கும் இடையில் நீண்ட தூரம் இருந்திருக்க வேண்டுமே? என்று விரும்பும். ஆகவே அல்லாஹ் உங்களுக்குத் தன்னைப்பற்றி (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கின்றான். ஏனென்றால், அல்லாஹ் (தன்) அடியார்களிடம் மிகக் கருணையுடையவனாக இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩௦)Tafseer