Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௨௫

Qur'an Surah Ali 'Imran Verse 25

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَكَيْفَ اِذَا جَمَعْنٰهُمْ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيْهِۗ وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ (آل عمران : ٣)

fakayfa
فَكَيْفَ
Then how (will it be)
எப்படி?
idhā jamaʿnāhum
إِذَا جَمَعْنَٰهُمْ
when We will gather them
நாம் அவர்களை ஒன்றுசேர்த்தால்
liyawmin
لِيَوْمٍ
on a Day -
ஒரு நாளில்
لَّا
no
அறவே இல்லை
rayba fīhi
رَيْبَ فِيهِ
doubt in it
சந்தேகம்/அதில்
wawuffiyat
وَوُفِّيَتْ
And will be paid in full
இன்னும் முழுமையாக அளிக்கப்பட்டால்
kullu nafsin
كُلُّ نَفْسٍ
every soul
எல்லா ஆத்மா
مَّا
what
எது
kasabat
كَسَبَتْ
it earned
அது செய்தது
wahum
وَهُمْ
and they
இன்னும் அவர்கள்
lā yuẓ'lamūna
لَا يُظْلَمُونَ
(will) not be wronged
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்

Transliteration:

Fakaifa izaa jama'naahum li Yawmil laa raiba fee wa wuffiyat kullu nafsim maa kasabat wa hum laa yuzlamoon (QS. ʾĀl ʿImrān:25)

English Sahih International:

So how will it be when We assemble them for a Day about which there is no doubt? And each soul will be compensated [in full for] what it earned, and they will not be wronged. (QS. Ali 'Imran, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) சந்தேகமற்ற ஒரு (விசாரணை) நாளில் நாம் அவர்களை ஒன்று சேர்த்து (அவர்களுடைய) ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குத் தக்க பலன் முழுமையாக அளிக்கப்பட்டால் (அவர்களின் நிலைமை) எவ்வாறு இருக்கும்? அவர்கள் (தங்கள் பிரதிபலனை அடைவதில்) சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௨௫)

Jan Trust Foundation

சந்தேகமில்லாத அந்த (இறுதி) நாளில் அவர்களையெல்லாம் நாம் ஒன்று சேர்த்து ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது (அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும்? அவர்கள் (தம் வினைகளுக்குரிய பலன் பெருவதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அறவே அதில் சந்தேகமில்லாத ஒரு நாளில் நாம் அவர்களை ஒன்று சேர்த்து, எல்லா ஆத்மாவும் தான் செய்ததற்கு முழுமையாக (கூலி) அளிக்கப்பட்டால் (அவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்? (அந்நாளில்) அவர்கள் அநீதி இழைக்கப்படமாட்டார்கள்.