سَنُلْقِيْ فِيْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا الرُّعْبَ بِمَٓا اَشْرَكُوْا بِاللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا ۚ وَمَأْوٰىهُمُ النَّارُ ۗ وَبِئْسَ مَثْوَى الظّٰلِمِيْنَ ١٥١
- sanul'qī
- سَنُلْقِى
- போடுவோம்
- fī qulūbi
- فِى قُلُوبِ
- உள்ளங்களில்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தார்கள்
- l-ruʿ'ba
- ٱلرُّعْبَ
- திகிலை
- bimā ashrakū
- بِمَآ أَشْرَكُوا۟
- அவர்கள் இணைவைத்த காரணத்தால்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்விற்கு
- mā lam yunazzil
- مَا لَمْ يُنَزِّلْ
- எது/இறக்கவில்லை
- bihi
- بِهِۦ
- அதற்கு
- sul'ṭānan
- سُلْطَٰنًاۖ
- ஓர் ஆதாரத்தை
- wamawāhumu
- وَمَأْوَىٰهُمُ
- இன்னும் அவர்களுடைய தங்குமிடம்
- l-nāru
- ٱلنَّارُۚ
- நரகம்தான்
- wabi'sa
- وَبِئْسَ
- கெட்டுவிட்டது
- mathwā
- مَثْوَى
- தங்குமிடம்
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்களின்
நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் அதிசீக்கிரத்தில் நாம் திகிலை உண்டுபண்ணி விடுவோம். ஏனென்றால், அவர்கள் இணை வைப்பதற்கு அல்லாஹ் எவ்வித ஆதாரமும் அவர்களுக்கு அளிக்காதிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றார்கள். இவர்கள் தங்குமிடம் நரகம்தான். (நரகத்திலும்) இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் மிகக் கெட்டது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫௧)Tafseer
وَلَقَدْ صَدَقَكُمُ اللّٰهُ وَعْدَهٗٓ اِذْ تَحُسُّوْنَهُمْ بِاِذْنِهٖ ۚ حَتّٰىٓ اِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِى الْاَمْرِ وَعَصَيْتُمْ مِّنْۢ بَعْدِ مَآ اَرٰىكُمْ مَّا تُحِبُّوْنَ ۗ مِنْكُمْ مَّنْ يُّرِيْدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَّنْ يُّرِيْدُ الْاٰخِرَةَ ۚ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ ۚ وَلَقَدْ عَفَا عَنْكُمْ ۗ وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَلَى الْمُؤْمِنِيْنَ ١٥٢
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- ṣadaqakumu
- صَدَقَكُمُ
- உங்களுக்கு உண்மையாக்கினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- waʿdahu idh
- وَعْدَهُۥٓ إِذْ
- தன் வாக்குறுதியை/போது
- taḥussūnahum
- تَحُسُّونَهُم
- அவர்களை வெட்டி வீழ்த்துகிறீர்கள்
- bi-idh'nihi ḥattā
- بِإِذْنِهِۦۖ حَتَّىٰٓ
- அவனுடைய அனுமதியுடன்/வரை
- idhā fashil'tum
- إِذَا فَشِلْتُمْ
- போது/கோழையாகி விட்டீர்கள்
- watanāzaʿtum
- وَتَنَٰزَعْتُمْ
- இன்னும் தர்க்கித்தீர்கள்
- fī l-amri
- فِى ٱلْأَمْرِ
- கட்டளையில்
- waʿaṣaytum
- وَعَصَيْتُم
- இன்னும் மாறு செய்தீர்கள்
- min baʿdi
- مِّنۢ بَعْدِ
- பின்னர்
- mā arākum
- مَآ أَرَىٰكُم
- அவன் உங்களுக்குக் காண்பித்ததற்கு
- mā tuḥibbūna
- مَّا تُحِبُّونَۚ
- எதை/விரும்புகிறீர்கள்
- minkum
- مِنكُم
- உங்களில்
- man
- مَّن
- எவர்
- yurīdu
- يُرِيدُ
- நாடுகிறார்
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- உலகத்தை
- waminkum
- وَمِنكُم
- இன்னும் உங்களில்
- man yurīdu
- مَّن يُرِيدُ
- எவர் / நாடுகிறார்
- l-ākhirata
- ٱلْءَاخِرَةَۚ
- மறுமையை
- thumma ṣarafakum
- ثُمَّ صَرَفَكُمْ
- பிறகு/திருப்பினான்/உங்களை
- ʿanhum
- عَنْهُمْ
- அவர்களை விட்டும்
- liyabtaliyakum
- لِيَبْتَلِيَكُمْۖ
- அவன் சோதிப்பதற்காக/உங்களை
- walaqad ʿafā
- وَلَقَدْ عَفَا
- திட்டமாக மன்னித்தான்
- ʿankum
- عَنكُمْۗ
- உங்களை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- dhū faḍlin ʿalā
- ذُو فَضْلٍ عَلَى
- அருளுடையவன்/மீது
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்கள்
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் கட்டளைப்படி (உஹுத் போரில்) நீங்கள் எதிரிகளை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்த சமயத்தில் (உங்களுக்கு உதவி புரிந்து) அல்லாஹ் தன்னுடைய வாக்கை நிச்சயமாக நிறைவேற்றி வைத்தான். ஆனால், நீங்கள் விரும்பியதை (அதாவது வெற்றியை) அல்லாஹ் உங்களுக்குக் காண்பித்ததன் பின்னர் (நபியின் கட்டளைக்கு) மாறு செய்து அவ்விஷயத்தில் நீங்கள் உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு, (நபி உங்களை நிறுத்தி வைத்திருந்த கணவாயிலிருந்து விலகி இறுதியில்) தைரியத்தை இழந்துவிட்டீர்கள். உங்களில் இவ்வுலகை விரும்புபவர்களும் உண்டு. மறுமையை விரும்புபவர்களும் உண்டு. ஆகவே உங்களைச் சோதிப்பதற்காக (அவர்களைத் துரத்திச் சென்ற உங்களை) அவர்களைவிட்டு பின்னடையும்படி செய்தான். (இதன் பின்னரும்) நிச்சயமாக அல்லாஹ் உங்(களுடைய குற்றங்)களை மன்னித்து விட்டான். ஏனென்றால், அல்லாஹ் நம்பிக்கையாளர்கள் மீது அருள் புரிபவனாக இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫௨)Tafseer
۞ اِذْ تُصْعِدُوْنَ وَلَا تَلْوٗنَ عَلٰٓى اَحَدٍ وَّالرَّسُوْلُ يَدْعُوْكُمْ فِيْٓ اُخْرٰىكُمْ فَاَثَابَكُمْ غَمًّا ۢبِغَمٍّ لِّكَيْلَا تَحْزَنُوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا مَآ اَصَابَكُمْ ۗ وَاللّٰهُ خَبِيْرٌ ۢبِمَا تَعْمَلُوْنَ ١٥٣
- idh tuṣ'ʿidūna
- إِذْ تُصْعِدُونَ
- சமயம்/வேகமாக ஓடுகிறீர்கள்
- walā talwūna
- وَلَا تَلْوُۥنَ
- நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள்
- ʿalā aḥadin
- عَلَىٰٓ أَحَدٍ
- ஒருவரையும்
- wal-rasūlu
- وَٱلرَّسُولُ
- தூதர்
- yadʿūkum
- يَدْعُوكُمْ
- உங்களை அழைக்கிறார்
- fī ukh'rākum
- فِىٓ أُخْرَىٰكُمْ
- உங்களுக்குஇறுதியில்
- fa-athābakum
- فَأَثَٰبَكُمْ
- உங்களுக்கு கூலியாக்கினான்
- ghamman
- غَمًّۢا
- துயரத்தை
- bighammin
- بِغَمٍّ
- துயரத்தின்காரணமாக
- likaylā taḥzanū
- لِّكَيْلَا تَحْزَنُوا۟
- நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகவே
- ʿalā mā
- عَلَىٰ مَا
- மீது/எது
- fātakum
- فَاتَكُمْ
- உங்களுக்கு தவறியது
- walā mā aṣābakum
- وَلَا مَآ أَصَٰبَكُمْۗ
- இன்னும் உங்களுக்கு ஏற்பட்டது
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- khabīrun
- خَبِيرٌۢ
- ஆழ்ந்தறிந்தவன்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- நீங்கள் செய்பவற்றை
(உஹுத் போரில் அல்லாஹ்வுடைய) தூதர் உங்களுக்கு பின்னால் இருந்தவாறு "(என்னிடம் வாருங்கள்!) வாருங்கள்" என்று உங்களை(க் கூவி) அழைத்துக் கொண்டிருந்த சமயத்தில் நீங்கள் ஒருவரையுமே திரும்பிப்பாராது வெருண்டோடிக் கொண்டிருந்ததையும் சிந்தித்துப் பாருங்கள். (நம் தூதருக்கும் நீங்கள் உண்டுபண்ணிய) இத்துயரத்தின் காரணமாக உங்களுக்கும் (தோல்வியின்) துயரத்தையே பிரதிபலனாகக் கொடுத்தான். ஏனென்றால், உங்களிடமிருந்து (யாதொரு பொருள்) தவறிவிட்டதைப் பற்றியும், உங்களுக்கு ஏற்பட்ட (நஷ்டத்)தைப் பற்றியும் நீங்கள் துயரத்தில் ஆழ்ந்துவிடாமல் இருப்பதற்(குரிய சகிப்புத் தன்மையை உங்களுக்கு உண்டுபண்ணுவதற்)காகவே (இத்தகைய கஷ்டத்தை உங்களுக்குக் கொடுத்தான்.) நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫௩)Tafseer
ثُمَّ اَنْزَلَ عَلَيْكُمْ مِّنْۢ بَعْدِ الْغَمِّ اَمَنَةً نُّعَاسًا يَّغْشٰى طَۤاىِٕفَةً مِّنْكُمْ ۙ وَطَۤاىِٕفَةٌ قَدْ اَهَمَّتْهُمْ اَنْفُسُهُمْ يَظُنُّوْنَ بِاللّٰهِ غَيْرَ الْحَقِّ ظَنَّ الْجَاهِلِيَّةِ ۗ يَقُوْلُوْنَ هَلْ لَّنَا مِنَ الْاَمْرِ مِنْ شَيْءٍ ۗ قُلْ اِنَّ الْاَمْرَ كُلَّهٗ لِلّٰهِ ۗ يُخْفُوْنَ فِيْٓ اَنْفُسِهِمْ مَّا لَا يُبْدُوْنَ لَكَ ۗ يَقُوْلُوْنَ لَوْ كَانَ لَنَا مِنَ الْاَمْرِ شَيْءٌ مَّا قُتِلْنَا هٰهُنَا ۗ قُلْ لَّوْ كُنْتُمْ فِيْ بُيُوْتِكُمْ لَبَرَزَ الَّذِيْنَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ اِلٰى مَضَاجِعِهِمْ ۚ وَلِيَبْتَلِيَ اللّٰهُ مَا فِيْ صُدُوْرِكُمْ وَلِيُمَحِّصَ مَا فِيْ قُلُوْبِكُمْ ۗ وَاللّٰهُ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ ١٥٤
- thumma anzala
- ثُمَّ أَنزَلَ
- பிறகு/இறக்கினான்
- ʿalaykum
- عَلَيْكُم
- உங்கள் மீது
- min baʿdi
- مِّنۢ بَعْدِ
- பின்னர்
- l-ghami
- ٱلْغَمِّ
- துயரம்
- amanatan
- أَمَنَةً
- மன நிம்மதிக்காக
- nuʿāsan
- نُّعَاسًا
- சிறு நித்திரையை
- yaghshā
- يَغْشَىٰ
- அது சூழ்ந்தது
- ṭāifatan
- طَآئِفَةً
- ஒரு வகுப்பாரை
- minkum
- مِّنكُمْۖ
- உங்களில்
- waṭāifatun
- وَطَآئِفَةٌ
- இன்னும் ஒரு வகுப்பார்
- qad ahammathum
- قَدْ أَهَمَّتْهُمْ
- கவலையைத் தந்தன/அவர்களுக்கு
- anfusuhum
- أَنفُسُهُمْ
- ஆன்மாக்கள்/தங்கள்
- yaẓunnūna
- يَظُنُّونَ
- எண்ணுகின்றனர்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- ghayra
- غَيْرَ
- அல்லாத
- l-ḥaqi
- ٱلْحَقِّ
- உண்மை
- ẓanna
- ظَنَّ
- எண்ணத்தைப் போன்று
- l-jāhiliyati
- ٱلْجَٰهِلِيَّةِۖ
- மடத்தனம்
- yaqūlūna
- يَقُولُونَ
- கூறுகின்றனர்
- hal lanā
- هَل لَّنَا
- நமக்கு உண்டா ?
- mina
- مِنَ
- இருந்து
- l-amri
- ٱلْأَمْرِ
- அதிகாரத்தில்
- min shayin
- مِن شَىْءٍۗ
- ஏதும்
- qul
- قُلْ
- கூறுவீராக
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-amra
- ٱلْأَمْرَ
- அதிகாரம்
- kullahu
- كُلَّهُۥ
- அது எல்லாம்
- lillahi
- لِلَّهِۗ
- அல்லாஹ்வுக்குரியதே
- yukh'fūna
- يُخْفُونَ
- மறைக்கின்றனர்
- fī anfusihim
- فِىٓ أَنفُسِهِم
- தங்களுக்குள்
- mā lā yub'dūna
- مَّا لَا يُبْدُونَ
- எதை/வெளிப்படுத்த மாட்டார்கள்
- laka
- لَكَۖ
- உமக்கு
- yaqūlūna
- يَقُولُونَ
- கூறுகின்றனர்
- law kāna lanā
- لَوْ كَانَ لَنَا
- இருந்திருந்தால்/நமக்கு
- mina l-amri
- مِنَ ٱلْأَمْرِ
- அதிகாரத்தி லிருந்து
- shayon
- شَىْءٌ
- ஏதும்
- mā qutil'nā
- مَّا قُتِلْنَا
- எதுவும்/கொல்லப் பட்டிருக்க மாட்டோம்
- hāhunā
- هَٰهُنَاۗ
- இங்கு
- qul
- قُل
- கூறுவீராக
- law kuntum
- لَّوْ كُنتُمْ
- நீங்கள் இருந்தாலும்
- fī buyūtikum
- فِى بُيُوتِكُمْ
- உங்கள் வீடுகளில்
- labaraza
- لَبَرَزَ
- வெளியாகியே தீருவார்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kutiba
- كُتِبَ
- விதிக்கப்பட்டது
- ʿalayhimu
- عَلَيْهِمُ
- அவர்கள் மீது
- l-qatlu
- ٱلْقَتْلُ
- கொலை
- ilā
- إِلَىٰ
- பக்கம்
- maḍājiʿihim
- مَضَاجِعِهِمْۖ
- தாங்கள் கொல்லப்படும் இடங்கள்
- waliyabtaliya
- وَلِيَبْتَلِىَ
- இன்னும் பரிசோதிப்பதற்காக
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- mā
- مَا
- எவை
- fī
- فِى
- நெஞ்சங்களில்
- ṣudūrikum
- صُدُورِكُمْ
- நெஞ்சங்களில் உங்கள்
- waliyumaḥḥiṣa
- وَلِيُمَحِّصَ
- இன்னும் பரிசுத்தமாக்க
- mā fī qulūbikum
- مَا فِى قُلُوبِكُمْۗ
- எவை/இல்/உள்ளங்கள்/உங்கள்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌۢ
- மிக அறிபவன்
- bidhāti l-ṣudūri
- بِذَاتِ ٱلصُّدُورِ
- நெஞ்சங்களில் உள்ளதை
(நம்பிக்கையாளர்களே!) இத்துயரத்திற்குப் பின்னர் (அல்லாஹ்) உங்களுக்கு ஆறுதலை அளிக்கக்கூடிய நித்திரையை இறக்கி வைத்தான். உங்களில் ஒரு கூட்டத்தினரை அது சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினருக்கோ அவர்களுடைய கவலையே பெரிதாகி மடையர்கள் எண்ணுவதைப்போல அல்லாஹ்வைப் பற்றி உண்மை அல்லாதவைகளை எல்லாம் (தவறாக) எண்ண ஆரம்பித்து "நம்மிடம் (இதற்குப் பரிகாரம் செய்ய) அதிகாரம் ஏதும் உண்டா?" என்று கேட்டனர். (இதற்கு) "எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுடையதே!" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். (இவையன்றி) அவர்கள் உங்களுக்கு வெளியாக்காத பல விஷயங்களையும் தங்கள் மனதில் மறைத்துக் கொண்டு "நம்மிடம் ஏதும் அதிகாரம் இருந்திருந்தால், இங்கு வந்து (இவ்வாறு) நாம் வெட்டப்பட்டிருக்க மாட்டோம்" எனவும் கூறுகின்றனர். (இதற்கு நபியே! அந்நயவஞ்சகர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உங்கள் வீட்டில் (தங்கி) இருந்தபோதிலும் எவர்கள் மீது வெட்டப்பட்டே இறக்க வேண்டுமென்று விதிக்கப்பட்டுள்ளதோ அவர்கள் தாங்கள் வெட்டப்பட வேண்டிய இடங்களுக்கு(த் தாமாக) வந்தே தீருவார்கள்" என்றும், (நம்பிக்கையாளர்களை நோக்கி) அல்லாஹ் உங்கள் மனதிலுள்ளதைப் பரிசோதனை செய்வதற் காகவும், உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றைப் பரிசுத்தமாக்கு வதற்காகவும் (இவ்வாறு சம்பவிக்கும்படிச் செய்தான் என்றும் கூறுங்கள். உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫௪)Tafseer
اِنَّ الَّذِيْنَ تَوَلَّوْا مِنْكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِۙ اِنَّمَا اسْتَزَلَّهُمُ الشَّيْطٰنُ بِبَعْضِ مَا كَسَبُوْا ۚ وَلَقَدْ عَفَا اللّٰهُ عَنْهُمْ ۗ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِيْمٌ ࣖ ١٥٥
- inna alladhīna
- إِنَّ ٱلَّذِينَ
- நிச்சயமாக எவர்கள்
- tawallaw
- تَوَلَّوْا۟
- திரும்பினார்கள்
- minkum
- مِنكُمْ
- உங்களில்
- yawma
- يَوْمَ
- நாள்
- l-taqā
- ٱلْتَقَى
- சந்தித்தார்(கள்)
- l-jamʿāni
- ٱلْجَمْعَانِ
- இரு கூட்டங்கள்
- innamā is'tazallahumu
- إِنَّمَا ٱسْتَزَلَّهُمُ
- சறுகச் செய்ததெல்லாம்/அவர்களை
- l-shayṭānu
- ٱلشَّيْطَٰنُ
- ஷைத்தான்
- bibaʿḍi
- بِبَعْضِ
- சிலதின் காரணமாக
- mā
- مَا
- எவை
- kasabū
- كَسَبُوا۟ۖ
- செய்தார்கள்
- walaqad ʿafā
- وَلَقَدْ عَفَا
- திட்டமாக மன்னித்தான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿanhum
- عَنْهُمْۗ
- அவர்களை
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- ḥalīmun
- حَلِيمٌ
- மகா சகிப்பாளன்
(நம்பிக்கையாளர்களே!) இரு கூட்டத்தாரும் (உஹுது போருக்காகச்) சந்தித்த நாளில் உங்களில் எவர்கள் அதிலிருந்து வெருண்டோடினார்களோ, (அவர்கள் நிராகரிப்பின் காரணமாக ஓடவில்லை.) அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக ஷைத்தான்தான் அவர்களுடைய கால்களைச் சறுக்கும்படிச் செய்தான். எனினும், அல்லாஹ் அவர்களின் குற்றங்களை மன்னித்து விட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மிக்க பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫௫)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ كَفَرُوْا وَقَالُوْا لِاِخْوَانِهِمْ اِذَا ضَرَبُوْا فِى الْاَرْضِ اَوْ كَانُوْا غُزًّى لَّوْ كَانُوْا عِنْدَنَا مَا مَاتُوْا وَمَا قُتِلُوْاۚ لِيَجْعَلَ اللّٰهُ ذٰلِكَ حَسْرَةً فِيْ قُلُوْبِهِمْ ۗ وَاللّٰهُ يُحْيٖ وَيُمِيْتُ ۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ ١٥٦
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- lā takūnū
- لَا تَكُونُوا۟
- ஆகாதீர்கள்
- ka-alladhīna
- كَٱلَّذِينَ
- போன்று/எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தார்கள்
- waqālū
- وَقَالُوا۟
- இன்னும் கூறினார்கள்
- li-ikh'wānihim
- لِإِخْوَٰنِهِمْ
- சகோதரர்களுக்கு/ அவர்களுடைய
- idhā ḍarabū
- إِذَا ضَرَبُوا۟
- அவர்கள் பயணித்தால்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- aw
- أَوْ
- அல்லது
- kānū
- كَانُوا۟
- இருந்தார்கள்
- ghuzzan
- غُزًّى
- போர் புரிபவர்களாக
- law kānū
- لَّوْ كَانُوا۟
- அவர்கள் இருந்திருந்தால்
- ʿindanā
- عِندَنَا
- நம்மிடமே
- mā mātū
- مَا مَاتُوا۟
- அவர்கள் மரணித்திருக்க மாட்டார்கள்
- wamā qutilū
- وَمَا قُتِلُوا۟
- இன்னும் அவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்
- liyajʿala
- لِيَجْعَلَ
- ஆக்குவதற்காக
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- dhālika
- ذَٰلِكَ
- அதை
- ḥasratan
- حَسْرَةً
- கைசேதமாக
- fī qulūbihim
- فِى قُلُوبِهِمْۗ
- அவர்களுடைய உள்ளங்களில்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- yuḥ'yī
- يُحْىِۦ
- வாழவைக்கிறான்
- wayumītu
- وَيُمِيتُۗ
- இன்னும் மரணிக்க வைக்கிறான்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- நீங்கள் செய்பவற்றை
- baṣīrun
- بَصِيرٌ
- உற்று நோக்குபவன்
நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். அவர்கள் வெளியூருக்கோ அல்லது போருக்கோ சென்று (இறந்து)விட்ட தங்கள் சகோதரர்களைப் பற்றி "அவர்கள் நம்மிடமே இருந்திருந்தால் அவர்கள் இறந்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்" என்று கூறுகின்றனர். அவர்களுடைய உள்ளங்களில் (என்றென்றுமே) இதை ஒரு கடும் துயரமாக்குவதற்காகவே இவ்வாறு (அவர்கள் நினைக்கும்படி) அல்லாஹ் செய்கிறான். அல்லாஹ்வே உயிருடன் வாழச் செய்பவன்; மரணிக்கவும் செய்பவன். நீங்கள் செய்பவற்றை எல்லாம் அல்லாஹ் உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫௬)Tafseer
وَلَىِٕنْ قُتِلْتُمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ اَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ ١٥٧
- wala-in
- وَلَئِن
- qutil'tum
- قُتِلْتُمْ
- நீங்கள் கொல்லப்பட்டால்
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- aw
- أَوْ
- அல்லது
- muttum
- مُتُّمْ
- நீங்கள் இறந்தாலும்
- lamaghfiratun
- لَمَغْفِرَةٌ
- திட்டமாக மன்னிப்பு
- mina
- مِّنَ
- இருந்து
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்
- waraḥmatun
- وَرَحْمَةٌ
- இன்னும் கருணை
- khayrun
- خَيْرٌ
- மிகச் சிறந்தது
- mimmā yajmaʿūna
- مِّمَّا يَجْمَعُونَ
- எதைவிட/சேகரிக்கிறார்கள்
அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்துவிட்டாலும் (அதற்காக) நிச்சயமாக அல்லாஹ்விடம் கிடைக்கும் மன்னிப்பும், அவனுடைய அன்பும் அவர்கள் சேகரித்து(க் குவித்து) வைத்திருக்கும் பொருள்களைவிட மிக மேலானதாக இருக்கும். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫௭)Tafseer
وَلَىِٕنْ مُّتُّمْ اَوْ قُتِلْتُمْ لَاِلَى اللّٰهِ تُحْشَرُوْنَ ١٥٨
- wala-in
- وَلَئِن
- muttum
- مُّتُّمْ
- நீங்கள் இறந்தால்
- aw
- أَوْ
- அல்லது
- qutil'tum
- قُتِلْتُمْ
- கொல்லப்பட்டீர்கள்
- la-ilā
- لَإِلَى
- திட்டமாக பக்கம்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்
- tuḥ'sharūna
- تُحْشَرُونَ
- ஒன்று சேர்க்கப்படுவீர்கள்
நீங்கள் (அல்லாஹ்வுடைய பாதையில்) இறந்துவிட்டாலும் அல்லது கொல்லப்பட்டாலும் (அதற்காக ஏன் கவலைப்பட வேண்டும்?) அல்லாஹ்விடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫௮)Tafseer
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ ۗ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ ١٥٩
- fabimā raḥmatin
- فَبِمَا رَحْمَةٍ
- கருணையினால்
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- linta
- لِنتَ
- மென்மையானீர்
- lahum
- لَهُمْۖ
- அவர்களுக்கு
- walaw kunta
- وَلَوْ كُنتَ
- நீர் இருந்திருந்தால்
- faẓẓan
- فَظًّا
- கடுகடுப்பானவராக
- ghalīẓa
- غَلِيظَ
- கடுமையானவராக
- l-qalbi
- ٱلْقَلْبِ
- உள்ளம்
- la-infaḍḍū
- لَٱنفَضُّوا۟
- பிரிந்திருப்பார்கள்
- min
- مِنْ
- இருந்து
- ḥawlika
- حَوْلِكَۖ
- உம் சுற்றுப் புறம்
- fa-uʿ'fu
- فَٱعْفُ
- ஆகவே மன்னிப்பீராக
- ʿanhum
- عَنْهُمْ
- அவர்களை
- wa-is'taghfir
- وَٱسْتَغْفِرْ
- இன்னும் மன்னிப்புத் தேடுவீராக
- lahum
- لَهُمْ
- அவர்களுக்காக
- washāwir'hum
- وَشَاوِرْهُمْ
- இன்னும் ஆலோசிப்பீராக / அவர்களுடன்
- fī l-amri
- فِى ٱلْأَمْرِۖ
- காரியத்தில்
- fa-idhā ʿazamta
- فَإِذَا عَزَمْتَ
- (நீர்) உறுதிசெய்தால்
- fatawakkal
- فَتَوَكَّلْ
- நம்பிக்கை வைப்பீராக
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِۚ
- அல்லாஹ் மீது
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- yuḥibbu
- يُحِبُّ
- நேசிக்கிறான்
- l-mutawakilīna
- ٱلْمُتَوَكِّلِينَ
- நம்பிக்கை வைப்பவர்களை
(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே, அவர்(களின் குற்றங்)களை நீங்கள் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! அன்றி, (யுத்தம், சமாதானம் ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வாருங்கள்! (யாதொரு விஷயத்தை செய்ய) நீங்கள் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫௯)Tafseer
اِنْ يَّنْصُرْكُمُ اللّٰهُ فَلَا غَالِبَ لَكُمْ ۚ وَاِنْ يَّخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِيْ يَنْصُرُكُمْ مِّنْۢ بَعْدِهٖ ۗ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ١٦٠
- in
- إِن
- உதவினால்
- yanṣur'kumu
- يَنصُرْكُمُ
- உதவினால் உங்களுக்கு
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- falā
- فَلَا
- அறவே இல்லை
- ghāliba
- غَالِبَ
- மிகைப்பவர்
- lakum
- لَكُمْۖ
- உங்களை
- wa-in yakhdhul'kum
- وَإِن يَخْذُلْكُمْ
- அவன் கைவிட்டால்/உங்களை
- faman dhā
- فَمَن ذَا
- யார்/அவர்
- alladhī
- ٱلَّذِى
- எவர்
- yanṣurukum
- يَنصُرُكُم
- உங்களுக்கு உதவுவார்
- min baʿdihi
- مِّنۢ بَعْدِهِۦۗ
- அதற்குப் பின்னர்
- waʿalā
- وَعَلَى
- மீது
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்
- falyatawakkali
- فَلْيَتَوَكَّلِ
- நம்பிக்கை வைக்கவும்
- l-mu'minūna
- ٱلْمُؤْمِنُونَ
- நம்பிக்கையாளர்கள்
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர்கள் ஒருவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை கொள்ளவும். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬௦)Tafseer