Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 2

Al-Baqarah

(al-Baq̈arah)

௧௧

وَاِذَا قِيْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِى الْاَرْضِۙ قَالُوْٓا اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ ١١

wa-idhā qīla
وَإِذَا قِيلَ
இன்னும் கூறப்பட்டால்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
lā tuf'sidū
لَا تُفْسِدُوا۟
விஷமம் செய்யாதீர்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
qālū
قَالُوٓا۟
கூறுகிறார்கள்
innamā
إِنَّمَا
எல்லாம்
naḥnu
نَحْنُ
நாங்கள்
muṣ'liḥūna
مُصْلِحُونَ
சீர்திருத்தவாதிகள்தான்
அவர்களை நோக்கி பூமியில் விஷமம் செய்(து கொண்டு அலை)யாதீர்கள் என்று கூறினால், அதற்கவர்கள் "நாங்கள் சமாதானத்தை உண்டாக்குபவர்கள்தான் (விஷமிகள் அல்லர்)" எனக் கூறுகிறார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௧)
Tafseer
௧௨

اَلَآ اِنَّهُمْ هُمُ الْمُفْسِدُوْنَ وَلٰكِنْ لَّا يَشْعُرُوْنَ ١٢

alā
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
innahum humu
إِنَّهُمْ هُمُ
நிச்சயமாக அவர்கள்தான்
l-muf'sidūna
ٱلْمُفْسِدُونَ
விஷமிகள்
walākin
وَلَٰكِن
எனினும்
lā yashʿurūna
لَّا يَشْعُرُونَ
உணர மாட்டார்கள்
நிச்சயமாக அவர்கள் விஷமிகளே! ஆனால், (தாங்கள்தான் விஷமிகள் என்பதை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨)
Tafseer
௧௩

وَاِذَا قِيْلَ لَهُمْ اٰمِنُوْا كَمَآ اٰمَنَ النَّاسُ قَالُوْٓا اَنُؤْمِنُ كَمَآ اٰمَنَ السُّفَهَاۤءُ ۗ اَلَآ اِنَّهُمْ هُمُ السُّفَهَاۤءُ وَلٰكِنْ لَّا يَعْلَمُوْنَ ١٣

wa-idhā qīla
وَإِذَا قِيلَ
இன்னும் கூறப்பட்டால்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
āminū
ءَامِنُوا۟
நம்பிக்கை கொள்ளுங்கள்
kamā
كَمَآ
போன்று
āmana
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்(கள்)
l-nāsu
ٱلنَّاسُ
மக்கள்
qālū
قَالُوٓا۟
கூறுகிறார்கள்
anu'minu
أَنُؤْمِنُ
நாங்கள் நம்பிக்கை கொள்வோமா?
kamā
كَمَآ
போன்று
āmana
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்(கள்)
l-sufahāu
ٱلسُّفَهَآءُۗ
அறிவீனர்கள்
alā
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
innahum humu
إِنَّهُمْ هُمُ
நிச்சயமாக அவர்கள்தான்
l-sufahāu
ٱلسُّفَهَآءُ
அறிவீனர்கள்
walākin
وَلَٰكِن
எனினும்
lā yaʿlamūna
لَّا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
மேலும், அவர்களை நோக்கி "(மற்ற) மனிதர்கள் நம்பிக்கை கொண்டதைப் போன்று நீங்களும் (உண்மையாக) நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று கூறினால், (அதற்கு) அவர்கள் "அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டதுபோல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா?" என்று கூறுகிறார்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் மூடர்கள். ஆனால் (தாங்கள்தான் அறிவீனர்கள் என்பதை) அவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௩)
Tafseer
௧௪

وَاِذَا لَقُوا الَّذِيْنَ اٰمَنُوْا قَالُوْٓا اٰمَنَّا ۚ وَاِذَا خَلَوْا اِلٰى شَيٰطِيْنِهِمْ ۙ قَالُوْٓا اِنَّا مَعَكُمْ ۙاِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُوْنَ ١٤

wa-idhā laqū
وَإِذَا لَقُوا۟
அவர்கள் சந்தித்தால்
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களை
qālū
قَالُوٓا۟
கூறுகிறார்கள்
āmannā
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
wa-idhā khalaw
وَإِذَا خَلَوْا۟
அவர்கள் தனித்தால்
ilā shayāṭīnihim
إِلَىٰ شَيَٰطِينِهِمْ
பக்கம்/ஷைத்தான்கள்/தங்கள்
qālū
قَالُوٓا۟
கூறுகிறார்கள்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
maʿakum
مَعَكُمْ
உங்களுடன்
innamā naḥnu
إِنَّمَا نَحْنُ
நாங்கள் எல்லாம்
mus'tahziūna
مُسْتَهْزِءُونَ
பரிகசிப்பவர்கள்தான்
தவிர அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் "நாங்களும் (உங்களைப் போல்) நம்பிக்கையாளர்கள்தான்" எனவும் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் (நம்பிக்கையாளர்களை விட்டு விலகித்) தங்களின் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்து விட்டாலோ "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம். ஆனால், நாங்கள் (நம்பிக்கையாளர்களைப்) பரிகாசம் செய்(யவே அவ்விதம் அவர்களிடம் கூறு)கிறோம்" எனக் கூறுகின்றனர். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௪)
Tafseer
௧௫

اَللّٰهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِيْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ ١٥

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
yastahzi-u
يَسْتَهْزِئُ
பரிகசிக்கிறான்
bihim
بِهِمْ
அவர்களை
wayamudduhum
وَيَمُدُّهُمْ
இன்னும் விட்டு வைக்கி றான்/அவர்களை
fī ṭugh'yānihim
فِى طُغْيَٰنِهِمْ
அட்டூழியத்தில்/அவர்களுடைய
yaʿmahūna
يَعْمَهُونَ
கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக
(அவ்வாறன்று!) அல்லாஹ்தான் அவர்களை பரிகசிக்கின்றான். மேலும், அவர்களுடைய அட்டூழியத்தில் (இவ்விதம் தட்டழிந்து) கெட்டலையும்படி விட்டு வைத்துள்ளான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫)
Tafseer
௧௬

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰىۖ فَمَا رَبِحَتْ تِّجَارَتُهُمْ وَمَا كَانُوْا مُهْتَدِيْنَ ١٦

ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ish'tarawū
ٱشْتَرَوُا۟
விலைக்கு வாங்கினார்கள்
l-ḍalālata
ٱلضَّلَٰلَةَ
வழிகேட்டை
bil-hudā
بِٱلْهُدَىٰ
நேர்வழிக்குப் பதிலாக
famā rabiḥat
فَمَا رَبِحَت
எனவே, இலாபமடையவில்லை
tijāratuhum
تِّجَٰرَتُهُمْ
வியாபாரம்/அவர்களின்
wamā kānū
وَمَا كَانُوا۟
இன்னும் அவர்கள் இருக்கவில்லை
muh'tadīna
مُهْتَدِينَ
நேர்வழி பெற்றவர்களாக
இவர்கள்தான் நேரான வழிக்குப் பதிலாகத் தவறான வழியை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். எனவே, இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் அளிக்கவில்லை. அன்றி, இவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கவில்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௬)
Tafseer
௧௭

مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِى اسْتَوْقَدَ نَارًا ۚ فَلَمَّآ اَضَاۤءَتْ مَا حَوْلَهٗ ذَهَبَ اللّٰهُ بِنُوْرِهِمْ وَتَرَكَهُمْ فِيْ ظُلُمٰتٍ لَّا يُبْصِرُوْنَ ١٧

mathaluhum
مَثَلُهُمْ
உதாரணம்/அவர்களின்
kamathali
كَمَثَلِ
உதாரணத்தைப் போல்
alladhī
ٱلَّذِى
எவர்(கள்)
is'tawqada
ٱسْتَوْقَدَ
மூட்டினார்(கள்)
nāran
نَارًا
நெருப்பை
falammā
فَلَمَّآ
போது
aḍāat
أَضَآءَتْ
வெளிச்சமாக்கியது
mā ḥawlahu
مَا حَوْلَهُۥ
எதை/சுற்றி/அவரை
dhahaba
ذَهَبَ
சென்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
binūrihim
بِنُورِهِمْ
ஒளியைக் கொண்டு/அவர்களின்
watarakahum
وَتَرَكَهُمْ
இன்னும் விட்டு விட்டான்/அவர்களை
fī ẓulumātin
فِى ظُلُمَٰتٍ
இருள்களில்
lā yub'ṣirūna
لَّا يُبْصِرُونَ
பார்க்க மாட்டார்கள்
இவர்களுடைய உதாரணம் ஓர் உதாரணத்தை ஒத்திருக் கின்றது. (அதாவது: அபாயகரமான காட்டில், காரிருளில் அகப்பட்டுக் கொண்டவர்களுக்கு வழியை அறிவிப்பதற்காக) ஒருவர் தீயை மூட்டி (அதனால்) அவரைச் சூழ ஒளி ஏற்பட்ட சமயத்தில் (அவர்களுடைய தீய செயல்களின் காரணமாக) அல்லாஹ் அவர்களுடைய (பார்வை) ஒளியைப் போக்கி பார்க்க முடியாத காரிருளில் விட்டுவிட்டான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௭)
Tafseer
௧௮

صُمٌّ ۢ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُوْنَۙ ١٨

ṣummun buk'mun
صُمٌّۢ بُكْمٌ
செவிடர்கள்/ஊமைகள்
ʿum'yun
عُمْىٌ
குருடர்கள்
fahum
فَهُمْ
எனவே, அவர்கள்
lā yarjiʿūna
لَا يَرْجِعُونَ
திரும்ப மாட்டார்கள்
(அத்துடன் இவர்கள்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றார்கள். ஆதலால், இவர்கள் (அபாயகரமான இந்நிலையிலிருந்து) மீளவே மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮)
Tafseer
௧௯

اَوْ كَصَيِّبٍ مِّنَ السَّمَاۤءِ فِيْهِ ظُلُمٰتٌ وَّرَعْدٌ وَّبَرْقٌۚ يَجْعَلُوْنَ اَصَابِعَهُمْ فِيْٓ اٰذَانِهِمْ مِّنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِۗ وَاللّٰهُ مُحِيْطٌۢ بِالْكٰفِرِيْنَ ١٩

aw
أَوْ
அல்லது
kaṣayyibin
كَصَيِّبٍ
போல/மழை
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
fīhi
فِيهِ
அதில்
ẓulumātun
ظُلُمَٰتٌ
இருள்கள்
waraʿdun
وَرَعْدٌ
இன்னும் இடி
wabarqun
وَبَرْقٌ
இன்னும் மின்னல்
yajʿalūna
يَجْعَلُونَ
வைக்கிறார்கள்
aṣābiʿahum
أَصَٰبِعَهُمْ
தங்கள் விரல்களை
fī ādhānihim
فِىٓ ءَاذَانِهِم
தங்கள் காதுகளில்
mina l-ṣawāʿiqi
مِّنَ ٱلصَّوَٰعِقِ
இடி முழக்கங்களால்
ḥadhara
حَذَرَ
பயந்து
l-mawti
ٱلْمَوْتِۚ
மரணத்தை
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
muḥīṭun
مُحِيطٌۢ
சூழ்ந்திருக்கிறான்
bil-kāfirīna
بِٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை
அல்லது (இவர்களுடைய உதாரணம்:) அடர்ந்த இருளும், இடியும், மின்னலும் கொண்ட மேகம் பொழியும் மழையில் அகப்பட்டுக் கொண்ட(வர்களின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. இவ்வாறு அகப்பட்டுக் கொண்ட இ)வர்கள் இடி முழக்கங்களால் மரணத்திற்குப் பயந்து தங்களுடைய விரல்களைத் தங்களுடைய காதுகளில் நுழைத்து (அடைத்து)க் கொள்கின்றனர். அல்லாஹ் நிராகரிக்கும் இவர்களை (எப்பொழுதும்) சூழ்ந்துகொண்டு இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௯)
Tafseer
௨௦

يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ اَبْصَارَهُمْ ۗ كُلَّمَآ اَضَاۤءَ لَهُمْ مَّشَوْا فِيْهِ ۙ وَاِذَآ اَظْلَمَ عَلَيْهِمْ قَامُوْا ۗوَلَوْ شَاۤءَ اللّٰهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَاَبْصَارِهِمْ ۗ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ࣖ ٢٠

yakādu
يَكَادُ
நெருங்குகிறது
l-barqu
ٱلْبَرْقُ
மின்னல்
yakhṭafu
يَخْطَفُ
பறிக்கிறது
abṣārahum
أَبْصَٰرَهُمْۖ
பார்வைகளை அவர்களின்
kullamā aḍāa
كُلَّمَآ أَضَآءَ
அது வெளிச்சம் தரும் போதெல்லாம்
lahum
لَهُم
அவர்களுக்கு
mashaw
مَّشَوْا۟
நடக்கிறார்கள்
fīhi
فِيهِ
அதில்
wa-idhā aẓlama
وَإِذَآ أَظْلَمَ
இன்னும் இருள் சூழ்ந்தால்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
qāmū
قَامُوا۟ۚ
நிற்கிறார்கள்
walaw shāa
وَلَوْ شَآءَ
நாடினால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ladhahaba
لَذَهَبَ
திட்டமாக சென்றுவிடுவான்
bisamʿihim
بِسَمْعِهِمْ
கேள்விப்புலனைக் கொண்டு/அவர்களின்
wa-abṣārihim
وَأَبْصَٰرِهِمْۚ
பார்வைகளை அவர்களின்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
மீது
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாம்/பொருள்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
(தவிர) அந்த மின்னல் இவர்களின் பார்வைகளைப் பறிக்கப் பார்க்கின்றது. அது இவர்களுக்கு வெளிச்சம் தரும்போதெல்லாம் அ(ந்த வெளிச்சத்)தில் நடக்(க விரும்பு)கிறார்கள். (ஆனால், அம்மின்னல் மறைந்து) அவர்களை இருள் சூழ்ந்து கொண்டால் (வழி தெரியாது திகைத்து) நின்று விடுகிறார்கள். இன்னும் அல்லாஹ் விரும்பினால் இவர்களுடைய கேள்விப் புலனையும் பார்வைகளையும் போக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் (எவ்விதமும் செய்ய) பேராற்றலுடையவன். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௦)
Tafseer