فَمَنْۢ بَدَّلَهٗ بَعْدَمَا سَمِعَهٗ فَاِنَّمَآ اِثْمُهٗ عَلَى الَّذِيْنَ يُبَدِّلُوْنَهٗ ۗ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ ۗ ١٨١
- faman
- فَمَنۢ
- எவர்
- baddalahu
- بَدَّلَهُۥ
- அதை மாற்றுவார்
- baʿdamā samiʿahu
- بَعْدَمَا سَمِعَهُۥ
- அதைக் கேட்டதற்குப் பின்னர்
- fa-innamā ith'muhu
- فَإِنَّمَآ إِثْمُهُۥ
- அதன் பாவமெல்லாம்
- ʿalā
- عَلَى
- மீது
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yubaddilūnahu
- يُبَدِّلُونَهُۥٓۚ
- மாற்றுகிறார்கள்/அதை
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- samīʿun
- سَمِيعٌ
- நன்கு செவியுறுபவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- மிக அறிந்தவன்
(மரண சாசனமாகிய) அதனைக் கேட்டதற்குப் பின்னர், எவரேனும் அதனை மாற்றிவிட்டால் அதன் பாவமெல்லாம் மாற்றியவரின் மீதே (சாரும்). நிச்சயமாக அல்லாஹ் (மரணிப்பவர் கூறும் சாசனத்தை) செவியுறுபவனாகவும், (அதனை மாற்றும் பாவிகளின் செயலை) அறிந்தவனுமாயிருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮௧)Tafseer
فَمَنْ خَافَ مِنْ مُّوْصٍ جَنَفًا اَوْ اِثْمًا فَاَصْلَحَ بَيْنَهُمْ فَلَآ اِثْمَ عَلَيْهِ ۗ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ ١٨٢
- faman
- فَمَنْ
- எவர்
- khāfa
- خَافَ
- பயந்தார்
- min mūṣin
- مِن مُّوصٍ
- மரணசாசனம்கூறுபவரிடத்தில்
- janafan
- جَنَفًا
- அநீதியை
- aw
- أَوْ
- அல்லது
- ith'man
- إِثْمًا
- தவறை
- fa-aṣlaḥa
- فَأَصْلَحَ
- சீர்திருத்தம் செய்தார்
- baynahum
- بَيْنَهُمْ
- அவர்களுக்கு மத்தியில்
- falā ith'ma
- فَلَآ إِثْمَ
- அறவே குற்றமில்லை
- ʿalayhi
- عَلَيْهِۚ
- அவர் மீது
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- மகா கருணையாளன்
ஆனால் மரணசாசனம் கூறியவரி(ன் சாசனத்தி)ல் அநீதம் அல்லது தவறு இருப்பதை எவரேனும் பார்த்து பயந்து, அந்த சாசனப் பொருளை அடையக்கூடிய)வர்களுக்கிடையே சமாதானம் செய்து அதனை மாற்றிவிட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮௨)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ ١٨٣
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- kutiba
- كُتِبَ
- கடமையாக்கப்பட்டது
- ʿalaykumu
- عَلَيْكُمُ
- உங்கள் மீது
- l-ṣiyāmu
- ٱلصِّيَامُ
- நோன்பு
- kamā
- كَمَا
- போன்று
- kutiba
- كُتِبَ
- கடமையாக்கப்பட்டது
- ʿalā
- عَلَى
- மீது
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- min qablikum
- مِن قَبْلِكُمْ
- உங்களுக்கு முன்னர்
- laʿallakum tattaqūna
- لَعَلَّكُمْ تَتَّقُونَ
- நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகலாம். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮௩)Tafseer
اَيَّامًا مَّعْدُوْدٰتٍۗ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ ۗ وَعَلَى الَّذِيْنَ يُطِيْقُوْنَهٗ فِدْيَةٌ طَعَامُ مِسْكِيْنٍۗ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهٗ ۗ وَاَنْ تَصُوْمُوْا خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ١٨٤
- ayyāman
- أَيَّامًا
- நாட்களில்
- maʿdūdātin
- مَّعْدُودَٰتٍۚ
- எண்ணப்பட்ட(வை)
- faman
- فَمَن
- எவர்
- kāna
- كَانَ
- இருந்தார்
- minkum
- مِنكُم
- உங்களில்
- marīḍan
- مَّرِيضًا
- நோயாளியாக
- aw
- أَوْ
- அல்லது
- ʿalā safarin
- عَلَىٰ سَفَرٍ
- பயணத்தில்
- faʿiddatun
- فَعِدَّةٌ
- கணக்கிடவும்
- min ayyāmin
- مِّنْ أَيَّامٍ
- நாட்களில்
- ukhara
- أُخَرَۚ
- மற்ற(வை)
- waʿalā
- وَعَلَى
- இன்னும் மீது
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yuṭīqūnahu
- يُطِيقُونَهُۥ
- அதற்கு சிரமப்படுகிறார்கள்
- fid'yatun
- فِدْيَةٌ
- பரிகாரம்
- ṭaʿāmu
- طَعَامُ
- உணவு
- mis'kīnin
- مِسْكِينٍۖ
- ஓர் ஏழையின்
- faman
- فَمَن
- எவர்
- taṭawwaʿa
- تَطَوَّعَ
- உபரியாகச் செய்வார்
- khayran
- خَيْرًا
- நன்மையை
- fahuwa
- فَهُوَ
- அது
- khayrun
- خَيْرٌ
- நன்மை
- lahu
- لَّهُۥۚ
- அவருக்கு
- wa-an taṣūmū
- وَأَن تَصُومُوا۟
- இன்னும் நீங்கள் நோன்பு நோற்பது
- khayrun
- خَيْرٌ
- மிகச் சிறந்தது
- lakum
- لَّكُمْۖ
- உங்களுக்கு
- in kuntum
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- taʿlamūna
- تَعْلَمُونَ
- அறிந்தவர்களாக (அறிவீர்கள்)
குறிப்பிட்ட நாள்களில்தான் (நோன்பு நோற்பது கடமையாகும்.) ஆயினும் (அந்நாள்களில்) உங்களில் யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (அவர் நோன்பு நோற்க வேண்டியதில்லை. அதை ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும். தவிர, (எக்காரணத் தினாலாவது நோன்பு நோற்கக் கஷ்டப்படுபவர்கள் அதற்குப்) பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். எவரேனும் நன்மையை நாடி (பரிகாரத்திற்குரிய அளவைவிட அதிகமாகத்) தானம் செய்தால் அது அவருக்கே நன்மை. ஆயினும், (பரிகாரமாகத் தானம் கொடுப்பதைவிட நோன்பின் நன்மையை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது (என்பதை தெரிந்து கொள்வீர்கள்). ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮௪)Tafseer
شَهْرُ رَمَضَانَ الَّذِيْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۗ وَمَنْ كَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ ۗ يُرِيْدُ اللّٰهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِكُمُ الْعُسْرَ ۖ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰىكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ١٨٥
- shahru
- شَهْرُ
- மாதம்
- ramaḍāna
- رَمَضَانَ
- ரமழான்
- alladhī
- ٱلَّذِىٓ
- எது
- unzila
- أُنزِلَ
- இறக்கப்பட்டது
- fīhi
- فِيهِ
- அதில்
- l-qur'ānu
- ٱلْقُرْءَانُ
- அல்குர்ஆன்
- hudan
- هُدًى
- நேர்வழியாக
- lilnnāsi
- لِّلنَّاسِ
- மக்களுக்கு
- wabayyinātin
- وَبَيِّنَٰتٍ
- இன்னும் சான்றுகளாக
- mina l-hudā
- مِّنَ ٱلْهُدَىٰ
- நேர்வழியின்
- wal-fur'qāni
- وَٱلْفُرْقَانِۚ
- இன்னும் பிரித்தறிவிப்பது
- faman shahida
- فَمَن شَهِدَ
- எவர்/தங்கி இருப்பார்
- minkumu
- مِنكُمُ
- உங்களிலிருந்து
- l-shahra
- ٱلشَّهْرَ
- அம்மாதத்தில்
- falyaṣum'hu
- فَلْيَصُمْهُۖ
- அவர் அதில் நோன்பிருக்கவும்
- waman kāna
- وَمَن كَانَ
- இன்னும் எவர்/இருப்பார்
- marīḍan
- مَرِيضًا
- நோயாளியாக
- aw
- أَوْ
- அல்லது
- ʿalā safarin
- عَلَىٰ سَفَرٍ
- பயணத்தில்
- faʿiddatun
- فَعِدَّةٌ
- கணக்கிடவும்
- min ayyāmin
- مِّنْ أَيَّامٍ
- இருந்து/நாட்கள்
- ukhara
- أُخَرَۗ
- மற்ற(வை)
- yurīdu
- يُرِيدُ
- நாடுவான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- bikumu
- بِكُمُ
- உங்களுக்கு
- l-yus'ra
- ٱلْيُسْرَ
- இலகுவை
- walā yurīdu
- وَلَا يُرِيدُ
- இன்னும் நாடமாட்டான்
- bikumu
- بِكُمُ
- உங்களுக்கு
- l-ʿus'ra
- ٱلْعُسْرَ
- சிரமத்தை
- walituk'milū
- وَلِتُكْمِلُوا۟
- இன்னும் நீங்கள் முழுமைப்படுத்துவதற்காக
- l-ʿidata
- ٱلْعِدَّةَ
- எண்ணிக்கையை
- walitukabbirū
- وَلِتُكَبِّرُوا۟
- இன்னும் நீங்கள் பெருமைப்படுத்துவதற்காக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- ʿalā mā hadākum
- عَلَىٰ مَا هَدَىٰكُمْ
- உங்களை நேர்வழி நடத்தியதற்காக
- walaʿallakum tashkurūna
- وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
- இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று)விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும் (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்! ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮௫)Tafseer
وَاِذَا سَاَلَكَ عِبَادِيْ عَنِّيْ فَاِنِّيْ قَرِيْبٌ ۗ اُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِۙ فَلْيَسْتَجِيْبُوْا لِيْ وَلْيُؤْمِنُوْا بِيْ لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ ١٨٦
- wa-idhā sa-alaka
- وَإِذَا سَأَلَكَ
- கேட்டால்/உம்மிடம்
- ʿibādī
- عِبَادِى
- என் அடியார்கள்
- ʿannī
- عَنِّى
- என்னைப் பற்றி
- fa-innī
- فَإِنِّى
- நிச்சயமாக நான்
- qarībun
- قَرِيبٌۖ
- சமீபமானவன்
- ujību
- أُجِيبُ
- பதிலளிக்கிறேன்
- daʿwata
- دَعْوَةَ
- அழைப்புக்கு
- l-dāʿi
- ٱلدَّاعِ
- அழைப்பாளரின்
- idhā daʿāni
- إِذَا دَعَانِۖ
- அவர் என்னை அழைத்தால்
- falyastajībū lī
- فَلْيَسْتَجِيبُوا۟ لِى
- ஆகவே எனக்கு அவர்கள் பதிலளிக்கவும்
- walyu'minū bī
- وَلْيُؤْمِنُوا۟ بِى
- இன்னும் அவர்கள்என்னைநம்பிக்கைகொள்ளவும்
- laʿallahum yarshudūna
- لَعَلَّهُمْ يَرْشُدُونَ
- அவர்கள் நேர்வழி அடைவதற்காக
(நபியே!) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீங்கள் கூறுங்கள்:) "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்." ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮௬)Tafseer
اُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ اِلٰى نِسَاۤىِٕكُمْ ۗ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَاَنْتُمْ لِبَاسٌ لَّهُنَّ ۗ عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ كُنْتُمْ تَخْتَانُوْنَ اَنْفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْ ۚ فَالْـٰٔنَ بَاشِرُوْهُنَّ وَابْتَغُوْا مَا كَتَبَ اللّٰهُ لَكُمْ ۗ وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْاَبْيَضُ مِنَ الْخَيْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِۖ ثُمَّ اَتِمُّوا الصِّيَامَ اِلَى الَّيْلِۚ وَلَا تُبَاشِرُوْهُنَّ وَاَنْتُمْ عَاكِفُوْنَۙ فِى الْمَسٰجِدِ ۗ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَقْرَبُوْهَاۗ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُوْنَ ١٨٧
- uḥilla
- أُحِلَّ
- அனுமதிக்கப்பட்டுள்ளது
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- laylata
- لَيْلَةَ
- இரவில்
- l-ṣiyāmi
- ٱلصِّيَامِ
- நோன்பு
- l-rafathu
- ٱلرَّفَثُ
- சேர்வது
- ilā nisāikum
- إِلَىٰ نِسَآئِكُمْۚ
- உங்கள் மனைவிகளுடன்
- hunna
- هُنَّ
- அவர்கள் (பெண்கள்)
- libāsun
- لِبَاسٌ
- ஆடை
- lakum
- لَّكُمْ
- உங்களுக்கு
- wa-antum
- وَأَنتُمْ
- இன்னும் நீங்கள்(ஆண்கள்)
- libāsun
- لِبَاسٌ
- ஆடை
- lahunna
- لَّهُنَّۗ
- அவர்களுக்கு (பெண்களுக்கு)
- ʿalima
- عَلِمَ
- அறிவான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- annakum
- أَنَّكُمْ
- நிச்சயமாக நீங்கள்
- kuntum
- كُنتُمْ
- இருந்தீர்கள்
- takhtānūna
- تَخْتَانُونَ
- ஏமாற்றுகிறீர்கள்
- anfusakum
- أَنفُسَكُمْ
- உங்களை
- fatāba ʿalaykum
- فَتَابَ عَلَيْكُمْ
- ஆகவே உங்கள் பிழை பொறுப்பை ஏற்றான்
- waʿafā
- وَعَفَا
- இன்னும் மன்னித்தான்
- ʿankum
- عَنكُمْۖ
- உங்களை
- fal-āna
- فَٱلْـَٰٔنَ
- ஆகவே இப்போது
- bāshirūhunna
- بَٰشِرُوهُنَّ
- அவர்களுடன் சேருங்கள்
- wa-ib'taghū
- وَٱبْتَغُوا۟
- இன்னும் தேடுங்கள்
- mā kataba
- مَا كَتَبَ
- எதை/விதித்தான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- lakum
- لَكُمْۚ
- உங்களுக்கு
- wakulū
- وَكُلُوا۟
- இன்னும் உண்ணுங்கள்
- wa-ish'rabū
- وَٱشْرَبُوا۟
- இன்னும் பருகுங்கள்
- ḥattā yatabayyana
- حَتَّىٰ يَتَبَيَّنَ
- தெளிவாகும் வரை
- lakumu
- لَكُمُ
- உங்களுக்கு
- l-khayṭu l-abyaḍu
- ٱلْخَيْطُ ٱلْأَبْيَضُ
- நூல்/வெள்ளை
- mina l-khayṭi
- مِنَ ٱلْخَيْطِ
- இருந்து/நூல்
- l-aswadi
- ٱلْأَسْوَدِ
- கருப்பு
- mina l-fajri
- مِنَ ٱلْفَجْرِۖ
- அதிகாலையில்
- thumma
- ثُمَّ
- பிறகு
- atimmū
- أَتِمُّوا۟
- முழுமையாக்குங்கள்
- l-ṣiyāma
- ٱلصِّيَامَ
- நோன்பை
- ilā al-layli
- إِلَى ٱلَّيْلِۚ
- இரவு வரை
- walā tubāshirūhunna
- وَلَا تُبَٰشِرُوهُنَّ
- அவர்களுடன் சேராதீர்கள்
- wa-antum
- وَأَنتُمْ
- போது/நீங்கள்
- ʿākifūna
- عَٰكِفُونَ
- தங்கியிருக்கிறீர்கள்
- fī l-masājidi
- فِى ٱلْمَسَٰجِدِۗ
- மஸ்ஜிதுகளில்
- til'ka
- تِلْكَ
- இவை
- ḥudūdu
- حُدُودُ
- சட்டங்கள்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- falā taqrabūhā
- فَلَا تَقْرَبُوهَاۗ
- எனவே அவற்றை நெருங்காதீர்கள்
- kadhālika
- كَذَٰلِكَ
- அவ்வாறே
- yubayyinu
- يُبَيِّنُ
- தெளிவுபடுத்துகிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- āyātihi
- ءَايَٰتِهِۦ
- தன் வசனங்களை
- lilnnāsi
- لِلنَّاسِ
- மக்களுக்கு
- laʿallahum yattaqūna
- لَعَلَّهُمْ يَتَّقُونَ
- அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
(நம்பிக்கையாளர்களே!) நோன்பு (நாள்களின்) இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவிகளுடன் வீடு கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (நோன்புடைய காலத்தில் இஷாவுக்குப் பின்னர் உங்கள் மனைவிகளுடன் கூடாமலும், யாதொரு பொருளை புசிக்காமலும் இருந்து) நிச்சயமாக நீங்கள் உங்களைத் துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்து உங்கள்மீது இரக்கமுற்று உங்கள் கஷ்டத்தை நீக்கிவிட்டான். ஆகவே, இனி இருள் நீங்கி விடியற்காலை (ஃபஜ்ர்) ஆகிவிட்டது என்று உங்ளுக்குத் தெளிவாகும் வரையில் (நோன்பின் இரவு காலங்களில் உங்கள்) மனைவிகளுடன் சேர்ந்து அல்லாஹ் உங்களுக்கு(ச் சந்ததியாக) விதித்திருப்பதைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் (அந்நேரங்களில்) புசியுங்கள், பருகுங்கள். (கிழக்கு வெளுத்த) பின்பு இரவு (ஆரம்பமாகும்) வரை (மேலே கூறியவைகளைத் தவிர்த்து) நோன்புகளை (நோற்றுப்) முழுமையாக்குங்கள். ஆயினும், நீங்கள் (வணங்குவதற்காக) பள்ளிகளில் தங்கி (இஃதிகாஃபு) இருக்கும்போது (உங்கள்) மனைவிகளுடன் கூடாதீர்கள். இவை அல்லாஹ்வுடைய திட்டமான சட்ட வரம்புகளாகும். ஆதலால், அவ்வரம்புகளை (மீற) நீங்கள் நெருங்காதீர்கள். மனிதர்கள் இறை அச்சமுடையவர்களாக ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய வசனங்களை அவர்களுக்கு இவ்வாறு தெளிவாக விவரிக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮௭)Tafseer
وَلَا تَأْكُلُوْٓا اَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَآ اِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوْا فَرِيْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ࣖ ١٨٨
- walā takulū
- وَلَا تَأْكُلُوٓا۟
- உண்ணாதீர்கள்
- amwālakum
- أَمْوَٰلَكُم
- உங்கள் செல்வங்களை
- baynakum
- بَيْنَكُم
- உங்களுக்கு மத்தியில்
- bil-bāṭili
- بِٱلْبَٰطِلِ
- தவறாக
- watud'lū
- وَتُدْلُوا۟
- இன்னும் கொடுக்காதீர்கள்
- bihā
- بِهَآ
- அவற்றை
- ilā l-ḥukāmi
- إِلَى ٱلْحُكَّامِ
- அதிகாரிகளிடம்
- litakulū
- لِتَأْكُلُوا۟
- நீங்கள்உண்பதற்காக
- farīqan
- فَرِيقًا
- ஒரு பகுதியை
- min
- مِّنْ
- இருந்து
- amwāli
- أَمْوَٰلِ
- செல்வங்கள்
- l-nāsi
- ٱلنَّاسِ
- மக்களுடைய
- bil-ith'mi
- بِٱلْإِثْمِ
- பாவமாக
- wa-antum
- وَأَنتُمْ
- நீங்கள்
- taʿlamūna
- تَعْلَمُونَ
- அறிந்திருந்தும்
(அன்றி) உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (உங்கள் வாதம் பொய்யானதென) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் பொருள்களில் எதனையும் பாவமான வழியில் (அநியாயமாக லஞ்சம் கொடுத்து) அபகரித்து கொள்ள அதிகாரிகளிடம் செல்லாதீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮௮)Tafseer
۞ يَسـَٔلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ ۗ قُلْ هِيَ مَوَاقِيْتُ لِلنَّاسِ وَالْحَجِّ ۗ وَلَيْسَ الْبِرُّ بِاَنْ تَأْتُوا الْبُيُوْتَ مِنْ ظُهُوْرِهَا وَلٰكِنَّ الْبِرَّ مَنِ اتَّقٰىۚ وَأْتُوا الْبُيُوْتَ مِنْ اَبْوَابِهَا ۖ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ١٨٩
- yasalūnaka
- يَسْـَٔلُونَكَ
- உம்மிடம் கேட்கிறார்கள்
- ʿani
- عَنِ
- பற்றி
- l-ahilati
- ٱلْأَهِلَّةِۖ
- பிறைகள்
- qul
- قُلْ
- கூறுவீராக
- hiya
- هِىَ
- அவை
- mawāqītu
- مَوَٰقِيتُ
- காலங்களை அறிவிக்கக்கூடியவை
- lilnnāsi
- لِلنَّاسِ
- மக்களுக்கு
- wal-ḥaji
- وَٱلْحَجِّۗ
- இன்னும் ஹஜ்ஜு
- walaysa
- وَلَيْسَ
- இன்னும் இல்லை
- l-biru
- ٱلْبِرُّ
- நன்மை
- bi-an tatū
- بِأَن تَأْتُوا۟
- நீங்கள் வருவது
- l-buyūta
- ٱلْبُيُوتَ
- வீடுகளுக்கு
- min
- مِن
- இருந்து
- ẓuhūrihā
- ظُهُورِهَا
- அவற்றின்பின்வழிகள்
- walākinna
- وَلَٰكِنَّ
- எனினும்
- l-bira
- ٱلْبِرَّ
- நன்மை
- mani ittaqā
- مَنِ ٱتَّقَىٰۗ
- எவர்/அல்லாஹ்வை அஞ்சினார்
- watū
- وَأْتُوا۟
- வாருங்கள்
- l-buyūta
- ٱلْبُيُوتَ
- வீடுகளுக்கு
- min abwābihā
- مِنْ أَبْوَٰبِهَاۚ
- அவற்றின் தலைவாசல்களிலிருந்து
- wa-ittaqū l-laha
- وَٱتَّقُوا۟ ٱللَّهَ
- இன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள்
- laʿallakum tuf'liḥūna
- لَعَلَّكُمْ تُفْلِحُونَ
- நீங்கள் வெற்றி அடைவதற்காக
(நபியே! மாதந்தோறும் பிறந்து, வளர்ந்து, தேயும்) பிறைகளைப் பற்றி உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அவை மனிதர்களுக்கு (ஒவ்வொரு மாதத்தையும்) ஹஜ்ஜுடைய காலங்களை(யும்) அறிவிக்கக் கூடியவை." மேலும் (நம்பிக்கையாளர்களே! இஹ்ராம் கட்டிய) நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் பின்புறமாக வந்து விடுவதனால் நல்லவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். எனினும், எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றாரோ அவரே நல்லவர். ஆதலால் நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்களின் வழியாக(வே) வாருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்தும் நடந்துகொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெற்றியடையலாம். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮௯)Tafseer
وَقَاتِلُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ الَّذِيْنَ يُقَاتِلُوْنَكُمْ وَلَا تَعْتَدُوْا ۗ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ ١٩٠
- waqātilū
- وَقَٰتِلُوا۟
- போர் புரியுங்கள்
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yuqātilūnakum
- يُقَٰتِلُونَكُمْ
- போர் புரிகிறார்கள்/உங்களிடம்
- walā taʿtadū
- وَلَا تَعْتَدُوٓا۟ۚ
- வரம்பு மீறாதீர்கள்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- lā yuḥibbu
- لَا يُحِبُّ
- அவன் நேசிப்பதில்லை
- l-muʿ'tadīna
- ٱلْمُعْتَدِينَ
- வரம்பு மீறுபவர்களை
உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் (எல்லை) கடந்துவிட வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௯௦)Tafseer