Skip to content

ஸூரா ஸூரத்துல் மாயிதா - Page: 4

Al-Ma'idah

(al-Māʾidah)

௩௧

فَبَعَثَ اللّٰهُ غُرَابًا يَّبْحَثُ فِى الْاَرْضِ لِيُرِيَهٗ كَيْفَ يُوَارِيْ سَوْءَةَ اَخِيْهِ ۗ قَالَ يٰوَيْلَتٰٓى اَعَجَزْتُ اَنْ اَكُوْنَ مِثْلَ هٰذَا الْغُرَابِ فَاُوَارِيَ سَوْءَةَ اَخِيْۚ فَاَصْبَحَ مِنَ النّٰدِمِيْنَ ۛ ٣١

fabaʿatha
فَبَعَثَ
ஆகவே அனுப்பினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ghurāban
غُرَابًا
ஒரு காகத்தை
yabḥathu
يَبْحَثُ
தோண்டுகிறது
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
liyuriyahu
لِيُرِيَهُۥ
காட்டுவதற்காக/ அவனுக்கு
kayfa
كَيْفَ
எவ்வாறு
yuwārī
يُوَٰرِى
மறைப்பான்
sawata
سَوْءَةَ
சடலத்தை
akhīhi
أَخِيهِۚ
தன் சகோதரனின்
qāla
قَالَ
கூறினான்
yāwaylatā
يَٰوَيْلَتَىٰٓ
என் நாசமே
aʿajaztu
أَعَجَزْتُ
இயலாமலாகி விட்டேனா?
an akūna
أَنْ أَكُونَ
நான் ஆக
mith'la
مِثْلَ
போன்று
hādhā
هَٰذَا
இந்த
l-ghurābi
ٱلْغُرَابِ
காகம்
fa-uwāriya
فَأُوَٰرِىَ
மறைத்திருப்பேனே
sawata
سَوْءَةَ
சடலத்தை
akhī
أَخِىۖ
என் சகோதரனின்
fa-aṣbaḥa
فَأَصْبَحَ
ஆகிவிட்டான்
mina l-nādimīna
مِنَ ٱلنَّٰدِمِينَ
துக்கப்படுபவர்களில்
பின்னர் தன் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைக்க வேண்டும் என்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பி வைத்தான். அது (அவருடைய சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்குக் காண்பிப்பதற் காகப்) பூமியைத் தோண்டிற்று. (இதனைக் கண்ட) அவர் "அந்தோ! இந்தக் காகத்தைப்போல் (சொற்ப அறிவுடையவனாக) நான் இருந்தாலும் என் சகோதரரின் சவத்தை நான் மறைத்திருப்பேனே! (அதுவும்) என்னால் முடியாமல் போய்விட்டதே!" என்று (அழுது) கூறித் துக்கத்தில் ஆழ்ந்து விட்டார். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௩௧)
Tafseer
௩௨

مِنْ اَجْلِ ذٰلِكَ ۛ كَتَبْنَا عَلٰى بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًاۢ بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًاۗ وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَآ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ۗوَلَقَدْ جَاۤءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنٰتِ ثُمَّ اِنَّ كَثِيْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰلِكَ فِى الْاَرْضِ لَمُسْرِفُوْنَ ٣٢

min ajli
مِنْ أَجْلِ
காரணமாக
dhālika
ذَٰلِكَ
அதன்
katabnā
كَتَبْنَا
விதித்தோம்
ʿalā
عَلَىٰ
மீது
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்கள்
annahu
أَنَّهُۥ
நிச்சயமாக
man
مَن
எவன்
qatala
قَتَلَ
கொன்றார்
nafsan
نَفْسًۢا
ஓர் உயிரை
bighayri nafsin
بِغَيْرِ نَفْسٍ
ஓர்உயிரைக்கொலைசெய்ததற்குஅல்லாமல்
aw
أَوْ
அல்லது
fasādin
فَسَادٍ
விஷமம் செய்தல்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
faka-annamā
فَكَأَنَّمَا
போலாவான்
qatala
قَتَلَ
கொன்றான்
l-nāsa
ٱلنَّاسَ
மக்கள்
jamīʿan
جَمِيعًا
அனைவரையும்
waman
وَمَنْ
எவர்
aḥyāhā
أَحْيَاهَا
வாழவைத்தார்/அதை
faka-annamā
فَكَأَنَّمَآ
போலாவார்
aḥyā
أَحْيَا
வாழவைத்தார்
l-nāsa
ٱلنَّاسَ
மக்கள்
jamīʿan
جَمِيعًاۚ
அனைவரையும்
walaqad
وَلَقَدْ
திட்டமாக
jāathum
جَآءَتْهُمْ
வந்தார்கள்/அவர்களிடம்
rusulunā
رُسُلُنَا
நம் தூதர்கள்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
அத்தாட்சிகளுடன்
thumma
ثُمَّ
பிறகு
inna
إِنَّ
நிச்சயமாக
kathīran
كَثِيرًا
அதிகமானவர்கள்
min'hum
مِّنْهُم
அவர்களில்
baʿda dhālika
بَعْدَ ذَٰلِكَ
அதன் பின்னர்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
lamus'rifūna
لَمُسْرِفُونَ
வரம்புமீறுகிறார்கள்
இதன் காரணமாகவே "எவனொருவன் மற்றொரு ஆத்மாவைக் கொலைக்குப் பதிலாக அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவோ அன்றி (அநியாயமாகக்) கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். அன்றி, எவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்" என்று இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அளித்த கற்பலகையில்) நாம் வரைந்து விட்டோம். அன்றி, அவர்களிடம் நம்முடைய பல தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்திருந்தார்கள். இதற்குப் பின்னரும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பூமியில் வரம்பு கடந்தே நடந்து வந்தனர். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௩௨)
Tafseer
௩௩

اِنَّمَا جَزٰۤؤُا الَّذِيْنَ يُحَارِبُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَسْعَوْنَ فِى الْاَرْضِ فَسَادًا اَنْ يُّقَتَّلُوْٓا اَوْ يُصَلَّبُوْٓا اَوْ تُقَطَّعَ اَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ مِّنْ خِلَافٍ اَوْ يُنْفَوْا مِنَ الْاَرْضِۗ ذٰلِكَ لَهُمْ خِزْيٌ فِى الدُّنْيَا وَلَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ ٣٣

innamā jazāu
إِنَّمَا جَزَٰٓؤُا۟
தண்டனையெல்லாம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yuḥāribūna
يُحَارِبُونَ
போரிடுவார்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
warasūlahu
وَرَسُولَهُۥ
இன்னும் அவனுடைய தூதர்
wayasʿawna
وَيَسْعَوْنَ
இன்னும் முயற்சிக்கின்றனர்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
fasādan
فَسَادًا
குழப்பம் செய்ய
an yuqattalū
أَن يُقَتَّلُوٓا۟
அவர்கள் கொல்லப்படுவது
aw
أَوْ
அல்லது
yuṣallabū
يُصَلَّبُوٓا۟
அவர்கள் சிலுவையில் அறையப்படுவது
aw
أَوْ
அல்லது
tuqaṭṭaʿa
تُقَطَّعَ
வெட்டப்படுவது
aydīhim
أَيْدِيهِمْ
அவர்களின் கரங்கள்
wa-arjuluhum
وَأَرْجُلُهُم
இன்னும் அவர்களின் கால்கள்
min khilāfin
مِّنْ خِلَٰفٍ
மாற்றமாக
aw
أَوْ
அல்லது
yunfaw
يُنفَوْا۟
அவர்கள் கடத்தப்படுவது
mina l-arḍi
مِنَ ٱلْأَرْضِۚ
இருந்து/நாடு
dhālika
ذَٰلِكَ
இது
lahum
لَهُمْ
அவர்களுக்கு
khiz'yun
خِزْىٌ
இழிவு
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَاۖ
இவ்வுலகத்தில்
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
ʿadhābun
عَذَابٌ
வேதனை
ʿaẓīmun
عَظِيمٌ
பெரியது
எவர்கள் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் தொடுத்தும், பூமியில் விஷமம் செய்துகொண்டும் திரிகின்றார்களோ, அவர்களுக்குரிய தண்டனை (அவர்களை) கொன்று விடுவது அல்லது சிலுவையில் அறைவது அல்லது மாறு கை(கள், மாறு) கால்களைத் துண்டிப்பது அல்லது (கைது செய்வது அல்லது) நாடு கடத்தி விடுவதுதான். இது இம்மையில் அவர்களுக்கு இழிவு (தரும் தண்டனை) ஆகும். அன்றி, மறுமையிலோ மகத்தான வேதனையும் அவர்களுக்குண்டு. ([௫] ஸூரத்துல் மாயிதா: ௩௩)
Tafseer
௩௪

اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْ قَبْلِ اَنْ تَقْدِرُوْا عَلَيْهِمْۚ فَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ ٣٤

illā
إِلَّا
தவிர
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
tābū
تَابُوا۟
(மன்னிப்புக் கோரி) திருந்தி திரும்பினார்கள்
min qabli
مِن قَبْلِ
முன்னர்
an taqdirū
أَن تَقْدِرُوا۟
நீங்கள் ஆற்றல்பெறுவது
ʿalayhim
عَلَيْهِمْۖ
அவர்கள் மீது
fa-iʿ'lamū
فَٱعْلَمُوٓا۟
ஆகவே அறிந்துகொள்ளுங்கள்
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்
எனினும், அவர்கள் மீது நீங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்னதாகவே அவர்களில் எவரும் கைசேதப்பட்(டு, தங்கள் விஷமத்தில் இருந்து விலகிக் கொண்)டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிக மன்னித்துக் கிருபை புரிபவனாக இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௩௪)
Tafseer
௩௫

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْٓا اِلَيْهِ الْوَسِيْلَةَ وَجَاهِدُوْا فِيْ سَبِيْلِهٖ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ٣٥

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
ittaqū
ٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-ib'taghū
وَٱبْتَغُوٓا۟
இன்னும் தேடுங்கள்
ilayhi
إِلَيْهِ
அவனளவில்
l-wasīlata
ٱلْوَسِيلَةَ
நன்மையை
wajāhidū
وَجَٰهِدُوا۟
இன்னும் போரிடுங்கள்
fī sabīlihi
فِى سَبِيلِهِۦ
அவனுடைய பாதையில்
laʿallakum tuf'liḥūna
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நீங்கள் வெற்றியடைவதற்காக
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; அவனிடம் செல்வதற்குரிய வழியைத் தேடிக்கொள்ளுங்கள். அவனுடைய பாதையில் (போர் செய்ய) பெரும் முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௩௫)
Tafseer
௩௬

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ اَنَّ لَهُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لِيَفْتَدُوْا بِهٖ مِنْ عَذَابِ يَوْمِ الْقِيٰمَةِ مَا تُقُبِّلَ مِنْهُمْ ۚ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ٣٦

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
எவர்கள்/ நிராகரித்தார்கள்
law anna lahum
لَوْ أَنَّ لَهُم
நிச்சயமாக அவர்களுக்கு இருந்தால்
مَّا
எவை
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
இப்பூமியில்
jamīʿan
جَمِيعًا
அனைத்தும்
wamith'lahu
وَمِثْلَهُۥ
இன்னும் அவை போன்றது
maʿahu
مَعَهُۥ
அத்துடன்
liyaftadū
لِيَفْتَدُوا۟
அவர்கள் பினை கொடுப்பதற்காக
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
min
مِنْ
இருந்து
ʿadhābi
عَذَابِ
வேதனை
yawmi l-qiyāmati
يَوْمِ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளின்
mā tuqubbila
مَا تُقُبِّلَ
அங்கீகரிக்கப்படாது
min'hum
مِنْهُمْۖ
அவர்களிடமிருந்து
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது
நிச்சயமாக நிராகரிப்பவர்களுக்கு இப்பூமியில் உள்ள அனைத்தும், அத்துடன் அதைப்போன்ற ஒரு பாகமும் (சொந்தமாக) இருந்து, அவர்கள் இவை யாவையும் (தாம்) மறுமை நாளில் படும் வேதனைக்குப் பிரதியாகக் கொடுத்தாலும் அவர் களிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. பின்னும் அவர் களுக்குத் துன்புறுத்தும் வேதனையே கிடைக்கும். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௩௬)
Tafseer
௩௭

يُرِيْدُوْنَ اَنْ يَّخْرُجُوْا مِنَ النَّارِ وَمَا هُمْ بِخَارِجِيْنَ مِنْهَا ۖوَلَهُمْ عَذَابٌ مُّقِيمٌ ٣٧

yurīdūna
يُرِيدُونَ
நாடுவார்கள்
an yakhrujū
أَن يَخْرُجُوا۟
அவர்கள் வெளியேற
mina
مِنَ
இருந்து
l-nāri
ٱلنَّارِ
நரகம்
wamā
وَمَا
இல்லை
hum
هُم
அவர்கள்
bikhārijīna
بِخَٰرِجِينَ
வெளியேறுபவர்களாக
min'hā
مِنْهَاۖ
அதிலிருந்து
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
muqīmun
مُّقِيمٌ
நிலையானது
அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து வெளியேறவே விரும்புவார்கள். எனினும், அதிலிருந்து வெளியேற அவர்களால் (முடியவே) முடியாது. அன்றி, அவர்களுடைய வேதனை (என்றென்றுமே) நிலைத்திருக்கும். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௩௭)
Tafseer
௩௮

وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوْٓا اَيْدِيَهُمَا جَزَاۤءًۢ بِمَا كَسَبَا نَكَالًا مِّنَ اللّٰهِ ۗوَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ ٣٨

wal-sāriqu
وَٱلسَّارِقُ
திருடன்
wal-sāriqatu
وَٱلسَّارِقَةُ
இன்னும் திருடி
fa-iq'ṭaʿū
فَٱقْطَعُوٓا۟
வெட்டுங்கள்
aydiyahumā
أَيْدِيَهُمَا
அவ்விருவரின் கரங்களை
jazāan
جَزَآءًۢ
கூலியாக
bimā kasabā
بِمَا كَسَبَا
அவ்விருவர் செய்ததன் காரணமாக
nakālan
نَكَٰلًا
தண்டனையாக
mina l-lahi
مِّنَ ٱللَّهِۗ
அல்லாஹ்விடமிருந்து
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
மிகைத்தவன்
ḥakīmun
حَكِيمٌ
மகா ஞானவான்
ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் (இத்) தீயச் செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட தண்டனை ஆகும். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௩௮)
Tafseer
௩௯

فَمَنْ تَابَ مِنْۢ بَعْدِ ظُلْمِهٖ وَاَصْلَحَ فَاِنَّ اللّٰهَ يَتُوْبُ عَلَيْهِ ۗاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ٣٩

faman
فَمَن
எவர்
tāba
تَابَ
திருந்தி திரும்பினார்
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
ẓul'mihi
ظُلْمِهِۦ
தன் தீமை
wa-aṣlaḥa
وَأَصْلَحَ
இன்னும் திருத்திக் கொண்டார்
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yatūbu
يَتُوبُ
பிழை பொறுப்பான்
ʿalayhi
عَلَيْهِۗ
அவர் மீது
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்
எவரேனும் தன்னுடைய (இத்) தீயச் செயலுக்குப் பின்னர் (கைசேதப்பட்டு தன் குற்றத்தை) சீர்திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து விடுவான். (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௩௯)
Tafseer
௪௦

اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ يُعَذِّبُ مَنْ يَّشَاۤءُ وَيَغْفِرُ لِمَنْ يَّشَاۤءُ ۗوَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٤٠

alam taʿlam
أَلَمْ تَعْلَمْ
நீர் அறியவில்லையா?
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lahu
لَهُۥ
அவனுக்குரியதே
mul'ku
مُلْكُ
ஆட்சி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியின்
yuʿadhibu
يُعَذِّبُ
வேதனை செய்வான்
man
مَن
எவரை
yashāu
يَشَآءُ
நாடுகிறான்
wayaghfiru
وَيَغْفِرُ
இன்னும் மன்னிப்பான்
liman
لِمَن
எவரை
yashāu
يَشَآءُۗ
நாடுகிறான்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்கள் மீதும்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
(நபியே!) நிச்சயமாக வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீங்கள் அறியவில்லையா? ஆகவே, அவன் நாடியவர்களை வேதனை செய்வான். அவன் விரும்பியவர்களுக்கு மன்னிப்பளிப்பான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௪௦)
Tafseer