குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௦௬
Qur'an Surah Ali 'Imran Verse 106
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௦௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَّوْمَ تَبْيَضُّ وُجُوْهٌ وَّتَسْوَدُّ وُجُوْهٌ ۚ فَاَمَّا الَّذِيْنَ اسْوَدَّتْ وُجُوْهُهُمْۗ اَ كَفَرْتُمْ بَعْدَ اِيْمَانِكُمْ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ (آل عمران : ٣)
- yawma
- يَوْمَ
- (On the) Day
- நாள்
- tabyaḍḍu
- تَبْيَضُّ
- would become white
- வெண்மையாகும்
- wujūhun
- وُجُوهٌ
- (some) faces
- (சில) முகங்கள்
- wataswaddu
- وَتَسْوَدُّ
- and would become black
- இன்னும் கறுக்கும்
- wujūhun
- وُجُوهٌۚ
- (some) faces
- (சில) முகங்கள்
- fa-ammā
- فَأَمَّا
- As for
- ஆக
- alladhīna
- ٱلَّذِينَ
- those whose
- எவர்கள்
- is'waddat
- ٱسْوَدَّتْ
- turn black
- கறுத்தன
- wujūhuhum
- وُجُوهُهُمْ
- [their] faces
- அவர்களுடைய முகங்கள்
- akafartum
- أَكَفَرْتُم
- "Did you disbelieve
- நிராகரித்தீர்களா?
- baʿda
- بَعْدَ
- after
- பின்னர்
- īmānikum
- إِيمَٰنِكُمْ
- your belief?
- நீங்கள் நம்பிக்கை கொள்ளுதல்
- fadhūqū
- فَذُوقُوا۟
- Then taste
- ஆகவே சுவையுங்கள்
- l-ʿadhāba
- ٱلْعَذَابَ
- the punishment
- வேதனையை
- bimā kuntum
- بِمَا كُنتُمْ
- for what you used to
- நீங்கள் இருந்த காரணத்தால்
- takfurūna
- تَكْفُرُونَ
- disbelieve"
- நிராகரிக்கிறீர்கள்
Transliteration:
Yawma tabyaddu wujoohunw wa taswaddu wujooh; faammal lazeenas waddat wujoohum akafartum ba'da eemaanikum fazooqul 'azaaba bimaa kuntum takfuroon(QS. ʾĀl ʿImrān:106)
English Sahih International:
On the Day [some] faces will turn white and [some] faces will turn black. As for those whose faces turn black, [to them it will be said], "Did you disbelieve [i.e., reject faith] after your belief? Then taste the punishment for what you used to reject." (QS. Ali 'Imran, Ayah ௧௦௬)
Abdul Hameed Baqavi:
ஒருநாளில் சில முகங்கள் (சந்தோஷத்தால் பிரகாசமுள்ள) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கறுத்து (வாடியு)மிருக்கும். எவர்களுடைய முகங்கள் கறுத்து (வாடி) இருக்கின்றனவோ (அவர்களை நோக்கி) "நீங்கள் நம்பிக்கை கொண்டபின் (அதனை) நிராகரித்து விட்டீர்களா? ஆகவே, உங்கள் நிராகரிப்பின் காரணமாக நரக வேதனையை சுவைத்துக் கொண்டு இருங்கள்" (என்று கூறப்படும்.) (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௦௬)
Jan Trust Foundation
அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து| நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்” (என்று கூறப்படும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னர் (தங்களுக்குள்) பிரிந்து, (அவற்றுக்கு) முரண்பட்டவர்களைப் போல் ஆகிவிடாதீர்கள். (சில) முகங்கள் வெண்மையாகின்ற, (சில) முகங்கள் கருக்கின்ற நாளில் அவர்களுக்கு பெரிய வேதனை உண்டு. ஆக, முகங்கள் கருத்தவர்கள் (அவர்களை நோக்கி,) "நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிராகரித்தீர்களா? ஆகவே, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையை சுவையுங்கள் (என்று கூறப்படும்)."