۞ يَسْتَبْشِرُوْنَ بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍۗ وَاَنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُؤْمِنِيْنَ ࣖ ١٧١
- yastabshirūna
- يَسْتَبْشِرُونَ
- மகிழ்ச்சியடைவார்கள்
- biniʿ'matin
- بِنِعْمَةٍ
- அருட்கொடையைக் கொண்டு
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- அல்லாஹ்விடமிருந்து
- wafaḍlin
- وَفَضْلٍ
- இன்னும் அருள்
- wa-anna l-laha
- وَأَنَّ ٱللَّهَ
- இன்னும் நிச்சயமாக அல்லாஹ்
- lā yuḍīʿu
- لَا يُضِيعُ
- வீணாக்க மாட்டான்
- ajra
- أَجْرَ
- கூலியை
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களின்
அல்லாஹ்வி(ன் அருளி)னால் தாங்கள் அடைந்த பாக்கியத்தைப் பற்றியும், மேன்மையைப் பற்றியும் "நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் (நற்)கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கிவிடவில்லை" என்றும் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭௧)Tafseer
اَلَّذِيْنَ اسْتَجَابُوْا لِلّٰهِ وَالرَّسُوْلِ مِنْۢ بَعْدِ مَآ اَصَابَهُمُ الْقَرْحُ ۖ لِلَّذِيْنَ اَحْسَنُوْا مِنْهُمْ وَاتَّقَوْا اَجْرٌ عَظِيْمٌۚ ١٧٢
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- is'tajābū
- ٱسْتَجَابُوا۟
- பதிலளித்தார்கள்
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்விற்கு
- wal-rasūli
- وَٱلرَّسُولِ
- இன்னும் தூதர்
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- இருந்து/பின்னர்
- mā aṣābahumu
- مَآ أَصَابَهُمُ
- ஏற்பட்டது/ அவர்களுக்கு
- l-qarḥu
- ٱلْقَرْحُۚ
- காயம்
- lilladhīna
- لِلَّذِينَ
- எவர்களுக்கு
- aḥsanū
- أَحْسَنُوا۟
- நல்லறம் புரிந்தார்கள்
- min'hum
- مِنْهُمْ
- அவர்களில்
- wa-ittaqaw
- وَٱتَّقَوْا۟
- இன்னும் அஞ்சினார்கள்
- ajrun ʿaẓīmun
- أَجْرٌ عَظِيمٌ
- கூலி/மகத்தானது
அவர்கள் எத்தகையவர்கள் என்றால், காயமடைந்த பின்னரும் அல்லாஹ்வுடைய, (அவனுடைய) தூதருடைய அழைப்பை ஏற்று (போருக்கு)ச் சென்றனர். (அல்லாஹ்வுக்குப்) பயந்து நன்மை செய்த இத்தகையவர்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭௨)Tafseer
اَلَّذِيْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِيْمَانًاۖ وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ ١٧٣
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- qāla
- قَالَ
- கூறினார்(கள்)
- lahumu
- لَهُمُ
- அவர்களுக்கு
- l-nāsu
- ٱلنَّاسُ
- மக்கள்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-nāsa
- ٱلنَّاسَ
- மக்கள்
- qad jamaʿū
- قَدْ جَمَعُوا۟
- உறுதியாக ஒன்று சேர்த்துள்ளனர்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- fa-ikh'shawhum
- فَٱخْشَوْهُمْ
- ஆகவே பயப்படுங்கள்/ அவர்களைப்
- fazādahum
- فَزَادَهُمْ
- அதிகப்படுத்தியது/ அவர்களுக்கு
- īmānan
- إِيمَٰنًا
- நம்பிக்கையை
- waqālū
- وَقَالُوا۟
- இன்னும் கூறினார்கள்
- ḥasbunā
- حَسْبُنَا
- போதுமானவன்/ எங்களுக்கு
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- waniʿ'ma
- وَنِعْمَ
- இன்னும் சிறந்து விட்டான்
- l-wakīlu
- ٱلْوَكِيلُ
- பொறுப்பாளன்
அன்றி ஒருசிலர் அவர்களிடம் (வந்து) "உங்களுக்கு எதிராக (போர் புரிய) எல்லா வகுப்பினரும் நிச்சயமாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர். (ஆதலால்) அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்" என்று கூறிய சமயத்தில், அவர்களுக்கு (பயம் ஏற்படுவதற்குப் பதிலாக) நம்பிக்கையே அதிகரித்தது. அன்றி "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவனாகவும் (பாதுகாவலனாகவும்) இருக்கின்றான்" என்றும் கூறினார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭௩)Tafseer
فَانْقَلَبُوْا بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوْۤءٌۙ وَّاتَّبَعُوْا رِضْوَانَ اللّٰهِ ۗ وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَظِيْمٍ ١٧٤
- fa-inqalabū
- فَٱنقَلَبُوا۟
- திரும்பினார்கள்
- biniʿ'matin
- بِنِعْمَةٍ
- அருட்கொடையுடன்
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wafaḍlin
- وَفَضْلٍ
- இன்னும் அருள்
- lam yamsashum
- لَّمْ يَمْسَسْهُمْ
- அணுகவில்லை/ அவர்களை
- sūon
- سُوٓءٌ
- ஒரு தீங்கு
- wa-ittabaʿū
- وَٱتَّبَعُوا۟
- இன்னும் பின்பற்றினார்கள்
- riḍ'wāna
- رِضْوَٰنَ
- விருப்பத்தை
- l-lahi
- ٱللَّهِۗ
- அல்லாஹ்வின்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- dhū faḍlin
- ذُو فَضْلٍ
- அருளுடையவன்
- ʿaẓīmin
- عَظِيمٍ
- மகத்தானது
ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையையும் பாக்கியத்தையும் பெற்றுத் திரும்பி வந்தார்கள். அவர்களை எத்தகைய தீங்கும் அணுகவில்லை. (ஏனென்றால்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தையே பின்பற்றிச் சென்றார்கள். (பொருளை விரும்பிச் செல்லவில்லை.) அல்லாஹ்வோ மகத்தான கொடையுடையவனாக இருக்கின்றான். (ஆகவே பொருளையும் அவர்களுக்கு அளித்தான்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭௪)Tafseer
اِنَّمَا ذٰلِكُمُ الشَّيْطٰنُ يُخَوِّفُ اَوْلِيَاۤءَهٗۖ فَلَا تَخَافُوْهُمْ وَخَافُوْنِ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ١٧٥
- innamā dhālikumu
- إِنَّمَا ذَٰلِكُمُ
- அவனெல்லாம்
- l-shayṭānu
- ٱلشَّيْطَٰنُ
- ஷைத்தான் தான்
- yukhawwifu
- يُخَوِّفُ
- பயமுறுத்துகிறான்
- awliyāahu
- أَوْلِيَآءَهُۥ
- தன் நண்பர்களை
- falā takhāfūhum
- فَلَا تَخَافُوهُمْ
- ஆகவே பயப்படாதீர்கள்/ அவர்களை
- wakhāfūni
- وَخَافُونِ
- பயப்படுங்கள்/ என்னை
- in kuntum
- إِن كُنتُم
- நீங்கள் இருந்தால்
- mu'minīna
- مُّؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களாக
இவ்வாறு (அவர்களைப் பயமுறுத்தச்) செய்தது ஒரு ஷைத்தான்தான். அவன் தன் நண்பர்களைப் பற்றி (அவர்களுக்குப்) பயமுறுத்தினான். ஆகவே, நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; எனக்கே பயப்படுங்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭௫)Tafseer
وَلَا يَحْزُنْكَ الَّذِيْنَ يُسَارِعُوْنَ فِى الْكُفْرِۚ اِنَّهُمْ لَنْ يَّضُرُّوا اللّٰهَ شَيْـًٔا ۗ يُرِيْدُ اللّٰهُ اَلَّا يَجْعَلَ لَهُمْ حَظًّا فِى الْاٰخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌۚ ١٧٦
- walā yaḥzunka
- وَلَا يَحْزُنكَ
- கவலைப்படுத்த வேண்டாம்/உம்மை
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yusāriʿūna
- يُسَٰرِعُونَ
- விரைகிறார்கள்
- fī l-kuf'ri
- فِى ٱلْكُفْرِۚ
- நிராகரிப்பில்
- innahum
- إِنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- lan yaḍurrū
- لَن يَضُرُّوا۟
- அறவே தீங்கிழைக்க மாட்டார்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்விற்கு
- shayan yurīdu
- شَيْـًٔاۗ يُرِيدُ
- எதையும்/நாடுகிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- allā yajʿala
- أَلَّا يَجْعَلَ
- ஏற்படுத்தாமல் இருக்க
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- ḥaẓẓan
- حَظًّا
- நற்பாக்கியத்தை
- fī l-ākhirati
- فِى ٱلْءَاخِرَةِۖ
- மறுமையில்
- walahum
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- ʿaẓīmun
- عَظِيمٌ
- மகத்தானது
(நபியே!) நிராகரிப்பில் விரைந்து செல்பவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். (ஏனென்றால், அதனால்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு யாதொரு தீங்கும் செய்துவிட முடியாது. மறுமையில் அவர்களுக்கு எத்தகைய பாக்கியமும் கிடைக்காமல் இருக்கும்படிச் செய்ய அல்லாஹ் விரும்புகின்றான். (ஆகவேதான் அவர்கள் நிராகரிக்கின்றனர்.) அன்றி, அவர்களுக்கு மகத்தான வேதனையும் உண்டு. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭௬)Tafseer
اِنَّ الَّذِيْنَ اشْتَرَوُا الْكُفْرَ بِالْاِيْمَانِ لَنْ يَّضُرُّوا اللّٰهَ شَيْـًٔاۚ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ١٧٧
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ish'tarawū
- ٱشْتَرَوُا۟
- வாங்கினார்கள்
- l-kuf'ra
- ٱلْكُفْرَ
- நிராகரிப்பை
- bil-īmāni
- بِٱلْإِيمَٰنِ
- நம்பிக்கைக்குப் பகரமாக
- lan yaḍurrū
- لَن يَضُرُّوا۟
- அறவே தீங்கிழைக்க மாட்டார்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்விற்கு
- shayan
- شَيْـًٔا
- எதையும்
- walahum
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- alīmun
- أَلِيمٌ
- துன்புறுத்தக்கூடியது
எவர்கள் (தங்கள்) நம்பிக்கையைக் கொடுத்து நிராகரிப்பைப் பெற்றுக் கொண்டார்களோ, அவர்கள் (அதனால்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஒரு அற்ப அளவும் தீங்கிழைத்து விடமுடியாது. ஆனால், அவர்களுக்குத்தான் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭௭)Tafseer
وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْٓا اَنَّمَا نُمْلِيْ لَهُمْ خَيْرٌ لِّاَنْفُسِهِمْ ۗ اِنَّمَا نُمْلِيْ لَهُمْ لِيَزْدَادُوْٓا اِثْمًا ۚ وَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ ١٧٨
- walā yaḥsabanna
- وَلَا يَحْسَبَنَّ
- நிச்சயமாக எண்ணவேண்டாம்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوٓا۟
- நிராகரித்தார்கள்
- annamā num'lī
- أَنَّمَا نُمْلِى
- நாம் அவகாசமளிப்ப தெல்லாம்
- lahum khayrun
- لَهُمْ خَيْرٌ
- அவர்களுக்கு/நல்லது
- li-anfusihim
- لِّأَنفُسِهِمْۚ
- தங்களுக்கு
- innamā num'lī
- إِنَّمَا نُمْلِى
- நாம் அவகாசமளிப்ப தெல்லாம்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- liyazdādū
- لِيَزْدَادُوٓا۟
- அவர்கள் அதிகரிப்பதற்காக
- ith'man
- إِثْمًاۚ
- பாவத்தால்
- walahum
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு
- ʿadhābun muhīnun
- عَذَابٌ مُّهِينٌ
- வேதனை/ இழிவூட்டக்கூடியது
நிராகரிப்பவர்களை (தண்டிக்காமல்) நாம் தாமதப் படுத்துவது தங்களுக்கு நல்லதென்று நிச்சயமாக அவர்கள் எண்ணிவிட வேண்டாம். (வேதனையை) நாம் அவர்களுக்குத் தாமதப்படுத்துவதெல்லாம் (அவர்களுடைய) பாவம் (மென்மேலும்) அதிகரிப்பதற்காகவேதான். (முடிவில்) அவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭௮)Tafseer
مَا كَانَ اللّٰهُ لِيَذَرَ الْمُؤْمِنِيْنَ عَلٰى مَآ اَنْتُمْ عَلَيْهِ حَتّٰى يَمِيْزَ الْخَبِيْثَ مِنَ الطَّيِّبِ ۗ وَمَا كَانَ اللّٰهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَلٰكِنَّ اللّٰهَ يَجْتَبِيْ مِنْ رُّسُلِهٖ مَنْ يَّشَاۤءُ ۖ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ۚ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا فَلَكُمْ اَجْرٌ عَظِيْمٌ ١٧٩
- mā kāna
- مَّا كَانَ
- இல்லை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- liyadhara
- لِيَذَرَ
- விட்டுவிடுபவனாக
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களை
- ʿalā
- عَلَىٰ
- மீது
- mā antum
- مَآ أَنتُمْ
- எது/நீங்கள்
- ʿalayhi
- عَلَيْهِ
- அதன் மீது
- ḥattā
- حَتَّىٰ
- இறுதியாக
- yamīza
- يَمِيزَ
- பிரிப்பான்
- l-khabītha
- ٱلْخَبِيثَ
- தீயவர்(களை)
- mina
- مِنَ
- இருந்து
- l-ṭayibi
- ٱلطَّيِّبِۗ
- நல்லவர்(கள்)
- wamā kāna
- وَمَا كَانَ
- இன்னும் இல்லை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- liyuṭ'liʿakum
- لِيُطْلِعَكُمْ
- அறிவிப்பவனாக/உங்களுக்கு
- ʿalā l-ghaybi
- عَلَى ٱلْغَيْبِ
- மறைவானவற்றை
- walākinna
- وَلَٰكِنَّ
- எனினும்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- yajtabī
- يَجْتَبِى
- தேர்ந்தெடுக்கிறான்
- min rusulihi
- مِن رُّسُلِهِۦ
- தன் தூதர்களில்
- man yashāu
- مَن يَشَآءُۖ
- எவரை/நாடுகிறான்
- faāminū
- فَـَٔامِنُوا۟
- ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- warusulihi
- وَرُسُلِهِۦۚ
- இன்னும் அவனுடைய தூதர்களை
- wa-in tu'minū
- وَإِن تُؤْمِنُوا۟
- நீங்கள் நம்பிக்கை கொண்டால்
- watattaqū
- وَتَتَّقُوا۟
- இன்னும் அஞ்சினால்
- falakum
- فَلَكُمْ
- உங்களுக்கு
- ajrun
- أَجْرٌ
- கூலி
- ʿaẓīmun
- عَظِيمٌ
- மகத்தானது
(நயவஞ்சகர்களே!) நீங்கள் இருக்கும் இந்த நிலைமையில் நல்லவர்கள் இன்னாரென்றும் தீயவர்கள் இன்னாரென்றும் பிரித்தறிவிக்கும் வரையில் (உங்களுடன் கலந்திருக்க) அல்லாஹ் (நம்பிக்கையாளர்களை) விட்டுவைக்க மாட்டான். அன்றி மறைவான வற்றையும் அல்லாஹ் உங்களுக்கு அறிவிக்க மாட்டான். எனினும் தன் தூதர்களில் தான் விரும்பியவர்களை (இதனை அறிவிக்க) அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொள்வான். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் (உண்மையாகவே அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்து (நடந்து) கொண்டால் உங்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭௯)Tafseer
وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ يَبْخَلُوْنَ بِمَآ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ هُوَ خَيْرًا لَّهُمْ ۗ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ ۗ سَيُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِهٖ يَوْمَ الْقِيٰمَةِ ۗ وَلِلّٰهِ مِيْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ ࣖ ١٨٠
- walā yaḥsabanna
- وَلَا يَحْسَبَنَّ
- எண்ண வேண்டாம்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yabkhalūna
- يَبْخَلُونَ
- கஞ்சத்தனம் செய்கிறார்கள்
- bimā
- بِمَآ
- எதில்
- ātāhumu
- ءَاتَىٰهُمُ
- கொடுத்தான்/அவர்களுக்கு
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- min
- مِن
- இருந்து
- faḍlihi
- فَضْلِهِۦ
- தன் அருள்
- huwa
- هُوَ
- அது
- khayran lahum
- خَيْرًا لَّهُمۖ
- நல்லது/அவர்களுக்கு
- bal huwa
- بَلْ هُوَ
- மாறாக/அது
- sharrun lahum
- شَرٌّ لَّهُمْۖ
- தீமை/அவர்களுக்கு
- sayuṭawwaqūna
- سَيُطَوَّقُونَ
- அரிகண்டமாக மாட்டப்படுவார்கள்
- mā bakhilū
- مَا بَخِلُوا۟
- எதை/கஞ்சத்தனம் செய்தார்கள்
- bihi
- بِهِۦ
- அதை
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
- மறுமை நாளில்
- walillahi
- وَلِلَّهِ
- அல்லாஹ்விற்கு
- mīrāthu
- مِيرَٰثُ
- வாரிசுரிமை
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۗ
- இன்னும் பூமி
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- எதை/செய்கிறீர்கள்
- khabīrun
- خَبِيرٌ
- ஆழ்ந்தறிபவன்
எவர்கள், அல்லாஹ் தன் அருளால் தங்களுக்கு வழங்கிய பொருள்களில் கஞ்சத்தனம் செய்கின்றார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ணிட வேண்டாம். அது அவர் களுக்குத் தீங்காகவே இருக்கும். கஞ்சத்தனத்தால் சேர்த்த பொருள் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படும். வானங்கள் பூமியின் வாரிசுரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮௦)Tafseer