Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௯௦

Qur'an Surah Al-Baqarah Verse 90

ஸூரத்துல் பகரா [௨]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بِئْسَمَا اشْتَرَوْا بِهٖٓ اَنْفُسَهُمْ اَنْ يَّكْفُرُوْا بِمَآ اَنْزَلَ اللّٰهُ بَغْيًا اَنْ يُّنَزِّلَ اللّٰهُ مِنْ فَضْلِهٖ عَلٰى مَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖ ۚ فَبَاۤءُوْ بِغَضَبٍ عَلٰى غَضَبٍۗ وَلِلْكٰفِرِيْنَ عَذَابٌ مُّهِيْنٌ (البقرة : ٢)

bi'samā
بِئْسَمَا
Evil (is) that
கெட்டது/எது
ish'taraw
ٱشْتَرَوْا۟
(for) which they have sold
விற்றார்கள்
bihi
بِهِۦٓ
with
அதற்குப் பகரமாக
anfusahum
أَنفُسَهُمْ
themselves
தங்களை
an yakfurū
أَن يَكْفُرُوا۟
that they disbelieve
அவர்கள் நிராகரித்து
bimā anzala
بِمَآ أَنزَلَ
in what has revealed
எதை/இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
baghyan
بَغْيًا
grudging
பொறாமைப்பட்டு
an yunazzila
أَن يُنَزِّلَ
that sends down
இறக்குவதை
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
min
مِن
of
இருந்து
faḍlihi
فَضْلِهِۦ
His Grace
தன் அருள்
ʿalā
عَلَىٰ
on
மீது
man
مَن
whom
எவர்
yashāu
يَشَآءُ
He wills
நாடுகிறான்
min
مِنْ
from
இருந்து
ʿibādihi
عِبَادِهِۦۖ
His servants
தன் அடியார்கள்
fabāū
فَبَآءُو
So they have drawn (on themselves)
ஆகவே சார்ந்தார்கள்
bighaḍabin
بِغَضَبٍ
wrath
கோபத்தில்
ʿalā
عَلَىٰ
upon
மேல்
ghaḍabin
غَضَبٍۚ
wrath
கோபம்
walil'kāfirīna
وَلِلْكَٰفِرِينَ
And for the disbelievers
இன்னும் நிராகரிப்பாளர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
வேதனை
muhīnun
مُّهِينٌ
humiliating
இழிவு தரக்கூடியது

Transliteration:

Bi'samash taraw biheee anfusahum ai yakfuroo bimaaa anzalal laahu baghyan ai yunazzilal laahu min fadlilhee 'alaa mai yashaaa'u min ibaadihee fabaaa'oo bighadabin 'alaa ghadab; wa lilkaafireena 'azaabum muheen (QS. al-Baq̈arah:90)

English Sahih International:

How wretched is that for which they sold themselves – that they would disbelieve in what Allah has revealed through [their] outrage that Allah would send down His favor upon whom He wills from among His servants. So they returned having [earned] wrath upon wrath. And for the disbelievers is a humiliating punishment. (QS. Al-Baqarah, Ayah ௯௦)

Abdul Hameed Baqavi:

(இந்த குர்ஆனை தங்கள்மீது இறக்காமல்) அல்லாஹ் தன்னுடைய அடியார்களில், தான் விரும்பியவர்கள் மீது தன்னுடைய கிருபையை இறக்கி வைத்ததைப் பற்றிப் பொறாமைக் கொண்டு, அல்லாஹ் இறக்கி வைத்த இதையே நிராகரிப்பதன் மூலமாய் அவர்கள் தங்களுக்காக எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (குர்ஆனைத் தங்கள் மீது இறக்கவில்லையென்ற) கோபத்தினால் (அதை நிராகரித்து அல்லாஹ்வின்) கோபத்தில் அவர்கள் சார்ந்துவிட்டார்கள். ஆதலால் அந்நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு. (ஸூரத்துல் பகரா, வசனம் ௯௦)

Jan Trust Foundation

தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது மிகவும் கெட்டதாகும். இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். (இத்தகைய) காஃபிர்களுக்கு இழிவான வேதனை உண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது (வேதம் எனும்) தன் அருளில் இருந்து இறக்குவதைப் பொறாமைப்பட்டு, அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தை நிராகரித்து அவர்கள் தங்களை எதற்குப் பகரமாக விற்றார்களோ அது (மிகக்) கெட்டது. (தவ்றாத்தை செயல்படுத்தாததால் அவர்கள் மீதிருந்த அல்லாஹ்வின்) கோபத்திற்கு மேல் (குர்ஆனையும் இந்த நபியையும் நிராகரித்து மேலும் அல்லாஹ்வின்) கோபத்தில் அவர்கள் சார்ந்தார்கள். நிராகரிப்பாளர்களுக்கு இழிவு தரக்கூடிய வேதனையுண்டு.