Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 28

Al-Baqarah

(al-Baq̈arah)

௨௭௧

اِنْ تُبْدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِيَۚ وَاِنْ تُخْفُوْهَا وَتُؤْتُوْهَا الْفُقَرَاۤءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ ۗ وَيُكَفِّرُ عَنْكُمْ مِّنْ سَيِّاٰتِكُمْ ۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ ٢٧١

in tub'dū
إِن تُبْدُوا۟
நீங்கள் வெளிப்படுத்தினால்
l-ṣadaqāti
ٱلصَّدَقَٰتِ
தர்மங்களை
faniʿimmā
فَنِعِمَّا
நன்றே
hiya wa-in tukh'fūhā
هِىَۖ وَإِن تُخْفُوهَا
அவை/நீங்கள் அவற்றை மறைத்தால்
watu'tūhā
وَتُؤْتُوهَا
இன்னும் அவற்றை நீங்கள் கொடுத்தால்
l-fuqarāa
ٱلْفُقَرَآءَ
ஏழைகளுக்கு
fahuwa
فَهُوَ
அது
khayrun
خَيْرٌ
சிறந்தது
lakum
لَّكُمْۚ
உங்களுக்கு
wayukaffiru
وَيُكَفِّرُ
அது அகற்றிவிடும்
ʿankum
عَنكُم
உங்களை விட்டு
min sayyiātikum
مِّن سَيِّـَٔاتِكُمْۗ
உங்கள் பாவங்களில் சிலவற்றை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
bimā
بِمَا
எவற்றை
taʿmalūna
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
khabīrun
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்
(நீங்கள் செய்யும்) தர்மங்களை நீங்கள் வெளிப்படையாக செய்தால் அதுவும் நன்றே. (ஏனெனில், அது பிறரையும் தர்மம் செய்யும்படி தூண்டக்கூடும்.) ஆயினும், அதனை நீங்கள் மறைத்தே கொடுப்பது, அதுவும் அதனை ஏழைகளுக்குக் கொடுப்பது உங்களுக்கு மிகவும் நன்மை (பயக்கும்.) மேலும், அது (அதாவது இருவகை தர்மமும்) உங்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாகவும் ஆகும். நீங்கள் செய்யும் (வெளிப்படையான மற்றும்) மறைவான அனைத்தையும் அல்லாஹ் மிகவும் நன்கறிவான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௭௧)
Tafseer
௨௭௨

۞ لَيْسَ عَلَيْكَ هُدٰىهُمْ وَلٰكِنَّ اللّٰهَ يَهْدِيْ مَنْ يَّشَاۤءُ ۗوَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَلِاَنْفُسِكُمْ ۗوَمَا تُنْفِقُوْنَ اِلَّا ابْتِغَاۤءَ وَجْهِ اللّٰهِ ۗوَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ يُّوَفَّ اِلَيْكُمْ وَاَنْتُمْ لَا تُظْلَمُوْنَ ٢٧٢

laysa
لَّيْسَ
இல்லை
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
hudāhum
هُدَىٰهُمْ
அவர்களை நேர்வழி செலுத்துதல்
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yahdī
يَهْدِى
நேர்வழி செலுத்துகிறான்
man
مَن
எவரை
yashāu
يَشَآءُۗ
நாடுகிறான்
wamā tunfiqū
وَمَا تُنفِقُوا۟
நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும்
min khayrin
مِنْ خَيْرٍ
செல்வத்தில்
fali-anfusikum
فَلِأَنفُسِكُمْۚ
உங்களுக்குத்தான்
wamā tunfiqūna
وَمَا تُنفِقُونَ
இன்னும் தர்மம் புரியாதீர்கள்
illā
إِلَّا
தவிர
ib'tighāa
ٱبْتِغَآءَ
நாடியே
wajhi
وَجْهِ
முகத்தை
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
wamā tunfiqū
وَمَا تُنفِقُوا۟
நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும்
min khayrin
مِنْ خَيْرٍ
செல்வத்தில்
yuwaffa
يُوَفَّ
முழுமையாக நிறைவேற்றப்படும்
ilaykum
إِلَيْكُمْ
உங்களுக்கு
wa-antum
وَأَنتُمْ
நீங்கள்
lā tuẓ'lamūna
لَا تُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
(நபியே! மனிதர்களுக்கு நேரான வழியை அறிவிப்பதுதான் உங்களது கடமை.) நேரான வழியில் அவர்களைச் செலுத்துவது உங்களது கடமையல்ல. ஆயினும், அல்லாஹ், தான் நாடியவர் களையே நேரான வழியில் செலுத்துகின்றான். (நம்பிக்கை யாளர்களே!) நல்லதிலிருந்து நீங்கள் எதை செலவு செய்தபோதிலும் அது உங்களுக்கே (நன்மையாக அமையும்). அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடுவதற்கன்றி, (பெருமைக்காக) நீங்கள் (எதையும்) செலவு செய்யாதீர்கள். (பெருமையை நாடாமல்) நன்மைக்காக எதை செலவு செய்தபோதிலும் அதன் கூலியை நீங்கள் முழுமையாக அடைவீர்கள், (அதில்) உங்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது. ([௨] ஸூரத்துல் பகரா: ௨௭௨)
Tafseer
௨௭௩

لِلْفُقَرَاۤءِ الَّذِيْنَ اُحْصِرُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ لَا يَسْتَطِيْعُوْنَ ضَرْبًا فِى الْاَرْضِۖ يَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِيَاۤءَ مِنَ التَّعَفُّفِۚ تَعْرِفُهُمْ بِسِيْمٰهُمْۚ لَا يَسْـَٔلُوْنَ النَّاسَ اِلْحَافًا ۗوَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ ࣖ ٢٧٣

lil'fuqarāi
لِلْفُقَرَآءِ
ஏழைகளுக்கு
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
uḥ'ṣirū
أُحْصِرُوا۟
தடுக்கப்பட்டார்கள்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
lā yastaṭīʿūna
لَا يَسْتَطِيعُونَ
இயலமாட்டார்கள்
ḍarban
ضَرْبًا
பயணிக்க
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
yaḥsabuhumu
يَحْسَبُهُمُ
அவர்களை நினைக்கிறார்
l-jāhilu
ٱلْجَاهِلُ
அறியாதவர்
aghniyāa
أَغْنِيَآءَ
செல்வந்தர்களாக
mina l-taʿafufi
مِنَ ٱلتَّعَفُّفِ
ஒழுக்கத்தால்
taʿrifuhum
تَعْرِفُهُم
நீர் அவர்களை புரியலாம்
bisīmāhum
بِسِيمَٰهُمْ
அவர்களின் அடையாளத்தால்
lā yasalūna
لَا يَسْـَٔلُونَ
யாசிக்க மாட்டார்கள்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களிடம்
il'ḥāfan
إِلْحَافًاۗ
வலியுறுத்திக் கேட்பது
wamā
وَمَا
எதை
tunfiqū
تُنفِقُوا۟
நீங்கள் தர்மம் புரிந்தாலும்
min khayrin
مِنْ خَيْرٍ
செல்வத்திலிருந்து
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
bihi
بِهِۦ
அதை
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
(நம்பிக்கையாளர்களே!) சில ஏழைகள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கென்றே தங்களை (முற்றிலும் அர்ப்பணம் செய்து) ஒதுக்கிக் கொண்டதால் (தங்கள் சொந்த வாழ்விற்குத் தேடக்கூட) பூமியில் நடமாட சாத்தியப் படாதவர்களாக இருக்கின்றனர். (அன்றி, அவர்கள்) யாசிக்காததால் (அவர்களின் வறுமை நிலையை) அறியாதவர்கள் அவர்களை செல்வந்தர்களென எண்ணிக் கொள்கின்றனர். அவர்களுடைய (வறுமையின்) அடையாளங்(களாகிய ஆடை, இருப்பிடம் ஆகியவை)களைக் கொண்டு நீங்கள் அவர்களை அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடத்தில் வருந்தியும் கேட்க மாட்டார்கள். (இத்தகைய ஏழைகளுக்கு) நீங்கள் நல்லதில் இருந்து எதைச்செலவு செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறி(ந்து அதற்குரிய கூலியை உங்களுக்குத் தரு)வான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௭௩)
Tafseer
௨௭௪

اَلَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ بِالَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَّعَلَانِيَةً فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ٢٧٤

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yunfiqūna
يُنفِقُونَ
தர்மம் புரிகிறார்கள்
amwālahum
أَمْوَٰلَهُم
தங்கள் செல்வங்களை
bi-al-layli
بِٱلَّيْلِ
இரவில்
wal-nahāri
وَٱلنَّهَارِ
இன்னும் பகல்
sirran
سِرًّا
இரகசியமாக
waʿalāniyatan
وَعَلَانِيَةً
இன்னும் வெளிப்படையாக
falahum
فَلَهُمْ
அவர்களுக்கு
ajruhum
أَجْرُهُمْ
அவர்களின் கூலி
ʿinda
عِندَ
இடம்
rabbihim
رَبِّهِمْ
அவர்களின் இறைவன்
walā khawfun
وَلَا خَوْفٌ
இன்னும் பயம் இல்லை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
walā hum yaḥzanūna
وَلَا هُمْ يَحْزَنُونَ
இன்னும் அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்
(நம்பிக்கையாளர்களே!) எவர்கள் தங்கள் பொருளை (பிறருக்கு உதவிடும் நோக்கில்) இரவிலும், பகலிலும், இரகசிய மாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. தவிர, அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௭௪)
Tafseer
௨௭௫

اَلَّذِيْنَ يَأْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِيْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّۗ ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْٓا اِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبٰواۘ وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰواۗ فَمَنْ جَاۤءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰى فَلَهٗ مَا سَلَفَۗ وَاَمْرُهٗٓ اِلَى اللّٰهِ ۗ وَمَنْ عَادَ فَاُولٰۤىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ٢٧٥

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yakulūna
يَأْكُلُونَ
திண்கிறார்கள்
l-riba
ٱلرِّبَوٰا۟
வட்டியை
lā yaqūmūna
لَا يَقُومُونَ
எழமாட்டார்கள்
illā
إِلَّا
தவிர
kamā
كَمَا
போன்றே
yaqūmu
يَقُومُ
எழுவார்
alladhī
ٱلَّذِى
எவர்
yatakhabbaṭuhu
يَتَخَبَّطُهُ
அவனைத் தாக்குகிறான்
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
mina l-masi
مِنَ ٱلْمَسِّۚ
பைத்தியத்தால்
dhālika bi-annahum
ذَٰلِكَ بِأَنَّهُمْ
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
innamā l-bayʿu
إِنَّمَا ٱلْبَيْعُ
வியாபாரமெல்லாம்
mith'lu
مِثْلُ
போன்று
l-riba
ٱلرِّبَوٰا۟ۗ
வட்டியை
wa-aḥalla
وَأَحَلَّ
இன்னும் ஆகுமாக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-bayʿa
ٱلْبَيْعَ
வியாபாரத்தை
waḥarrama
وَحَرَّمَ
இன்னும் தடுத்தான்
l-riba
ٱلرِّبَوٰا۟ۚ
வட்டியை
faman
فَمَن
எனவே எவர்
jāahu
جَآءَهُۥ
அவரிடம் வந்தது
mawʿiẓatun
مَوْعِظَةٌ
உபதேசம்
min
مِّن
இருந்து
rabbihi
رَّبِّهِۦ
தன் இறைவன்
fa-intahā
فَٱنتَهَىٰ
விலகினார்
falahu
فَلَهُۥ
அவருக்கு
mā salafa
مَا سَلَفَ
முன்சென்றது
wa-amruhu
وَأَمْرُهُۥٓ
இன்னும் அவருடைய காரியம்
ilā l-lahi
إِلَى ٱللَّهِۖ
அல்லாஹ்வின் பக்கம்
waman
وَمَنْ
இன்னும் எவர்
ʿāda
عَادَ
திரும்புவார்(கள்)
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
aṣḥābu l-nāri
أَصْحَٰبُ ٱلنَّارِۖ
நரகவாசிகள்தான்
hum
هُمْ
அவர்கள்
fīhā
فِيهَا
அதில்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்
வட்டி (வாங்கித்) தின்பவர்கள் ஷைத்தான் பிடித்துப் பித்தம் கொண்டவர்கள் எழும்புவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழும்பமாட்டார்கள். காரணமாவது: "வட்டியைப் போலவே நிச்சயமாக வணிகமும் இருக்க, அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வைத்து வட்டியை (ஏன்) தடுத்துவிட்டான்?" என்று அவர்கள் (பரிகாசமாகக்) கூறியதுதான். (வட்டி வாங்கக்கூடாது என்று) இறைவனிடமிருந்து வந்த அறிவுரைப்படி யாராவது (உங்களில் அதைவிட்டு) விலகிக் கொண்டால் (அதற்கு) முன் (அவர் வாங்கிச்) சென்றுபோனது அவருக்குரியதே. (இதற்கு முன் வட்டி வாங்கிய) அவருடைய விஷயம் அல்லாஹ்விடமிருக்கின்றது. (அல்லாஹ்வின் உத்தரவு வந்தபின் வட்டியை விட்டுவிட்டதினால் அல்லாஹ் அவரை மன்னித்து விடலாம்.) தவிர, (இந்த உத்தரவு கிடைத்த பின்) எவரேனும் பிறகும் (வட்டியின் பக்கம்) திரும்பினால் அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௭௫)
Tafseer
௨௭௬

يَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِ ۗ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِيْمٍ ٢٧٦

yamḥaqu
يَمْحَقُ
அழிப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-riba
ٱلرِّبَوٰا۟
வட்டியை
wayur'bī
وَيُرْبِى
இன்னும் வளர்ப்பான்
l-ṣadaqāti
ٱلصَّدَقَٰتِۗ
தர்மங்களை
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
விரும்ப மாட்டான்
kulla
كُلَّ
எல்லோர்
kaffārin
كَفَّارٍ
மகா நிராகரிப்பாளன்
athīmin
أَثِيمٍ
பெரும் பாவி
அல்லாஹ் வட்டியை அழித்து தர்மங்களை வளர்க்கின்றான். மேலும் (தன் கட்டளையை) நிராகரித்துக்கொண்டே இருக்கும் பாவிகள் அனைவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௨௭௬)
Tafseer
௨௭௭

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ٢٧٧

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்களை
wa-aqāmū
وَأَقَامُوا۟
இன்னும் நிலைநிறுத்தினார்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
waātawū
وَءَاتَوُا۟
இன்னும் கொடுத்தார்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ajruhum
أَجْرُهُمْ
அவர்களுடைய கூலி
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْ
அவர்களின் இறைவனிடம்
walā khawfun
وَلَا خَوْفٌ
இன்னும் பயம் இல்லை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
walā hum yaḥzanūna
وَلَا هُمْ يَحْزَنُونَ
இன்னும் அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகையைக் கடைப்பிடித்து, மார்க்க வரியையும் (ஜக்காத்து) கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. அன்றி அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௭௭)
Tafseer
௨௭௮

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِيَ مِنَ الرِّبٰوٓا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ٢٧٨

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
ittaqū
ٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wadharū
وَذَرُوا۟
இன்னும் விடுங்கள்
mā baqiya
مَا بَقِىَ
எது/மீதமானது
mina l-riba
مِنَ ٱلرِّبَوٰٓا۟
வட்டியில்
in kuntum
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையாகவே) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீதமிருப்பதை (வாங்காமல்) விட்டுவிடுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௭௮)
Tafseer
௨௭௯

فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَأْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖۚ وَاِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْۚ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ ٢٧٩

fa-in lam tafʿalū
فَإِن لَّمْ تَفْعَلُوا۟
நீங்கள் செய்யவில்லையென்றால்
fadhanū biḥarbin
فَأْذَنُوا۟ بِحَرْبٍ
அறியுங்கள்/போரை
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
warasūlihi
وَرَسُولِهِۦۖ
இன்னும் அவனுடைய தூதர்
wa-in tub'tum
وَإِن تُبْتُمْ
நீங்கள் திருந்தினால்
falakum
فَلَكُمْ
உங்களுக்கு
ruūsu
رُءُوسُ
முதல்கள்
amwālikum
أَمْوَٰلِكُمْ
உங்கள்செல்வங்களின்
lā taẓlimūna
لَا تَظْلِمُونَ
அநீதி இழைக்க மாட்டீர்கள்
walā tuẓ'lamūna
وَلَا تُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
இவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளாவிடில் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்யத் தயாராகி விடுங்கள். ஆயினும், நீங்கள் (வட்டி வாங்கியது பற்றி மனம் வருந்தி திருந்தி) பாவமன்னிப்பு கோரினால், உங்கள் பொருள்களின் அசல் தொகைகள் உங்களுக்கு உண்டு. (எவரும் அதை எடுத்துக்கொண்டு) உங்களுக்கு அநியாயம் செய்துவிட முடியாது. (அவ்வாறே) நீங்களும் (வட்டி வாங்கி) அநியாயம் செய்தவர்களாக மாட்டீர்கள்! ([௨] ஸூரத்துல் பகரா: ௨௭௯)
Tafseer
௨௮௦

وَاِنْ كَانَ ذُوْ عُسْرَةٍ فَنَظِرَةٌ اِلٰى مَيْسَرَةٍ ۗ وَاَنْ تَصَدَّقُوْا خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ٢٨٠

wa-in kāna
وَإِن كَانَ
இருந்தால்
dhū ʿus'ratin
ذُو عُسْرَةٍ
வறியவன்
fanaẓiratun
فَنَظِرَةٌ
அவகாசமளித்தல்
ilā maysaratin
إِلَىٰ مَيْسَرَةٍۚ
வசதி ஏற்படும் வரை
wa-an taṣaddaqū
وَأَن تَصَدَّقُوا۟
இன்னும் நீங்கள் தர்மம் செய்வது
khayrun
خَيْرٌ
மிகச் சிறந்தது
lakum
لَّكُمْۖ
உங்களுக்கு
in kuntum taʿlamūna
إِن كُنتُمْ تَعْلَمُونَ
நீங்கள் அறிந்திருந்தால்
அன்றி, (கடன் வாங்கியவன் அதனைத் தவணைப்படி தீர்க்க முடியாமல்) அவன் கஷ்டத்திலிருந்தால் (அவனுக்கு) வசதி ஏற்படும் வரையில் எதிர்பார்த்திருங்கள். மேலும், (இதிலுள்ள நன்மைகளை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (அதை அவனுக்கே) நீங்கள் தானம் செய்துவிடுவது (பிறருக்கு தானம் செய்வதைவிட) உங்களுக்கு மிகவும் நன்மையாகும். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௮௦)
Tafseer