Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 22

Al-Baqarah

(al-Baq̈arah)

௨௧௧

سَلْ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ كَمْ اٰتَيْنٰهُمْ مِّنْ اٰيَةٍ ۢ بَيِّنَةٍ ۗ وَمَنْ يُّبَدِّلْ نِعْمَةَ اللّٰهِ مِنْۢ بَعْدِ مَا جَاۤءَتْهُ فَاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ ٢١١

sal
سَلْ
கேட்பீராக
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ராயீலின் சந்ததிகளை
kam
كَمْ
எத்தனை
ātaynāhum
ءَاتَيْنَٰهُم
கொடுத்தோம்/அவர்களுக்கு
min
مِّنْ
இருந்து
āyatin
ءَايَةٍۭ
அத்தாட்சி
bayyinatin
بَيِّنَةٍۗ
தெளிவான
waman
وَمَن
இன்னும் எவர்
yubaddil
يُبَدِّلْ
மாற்றுகிறார்
niʿ'mata
نِعْمَةَ
அருட்கொடையை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
min baʿdi mā jāathu
مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُ
தம்மிடம் அது வந்த பின்னர்
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
shadīdu
شَدِيدُ
கடுமையானவன்
l-ʿiqābi
ٱلْعِقَابِ
தண்டிப்பதில்
(நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளை நீங்கள் கேளுங்கள்: எவ்வளவோ தெளிவான அத்தாட்சிகளை நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம். (அவ்வாறிருக்க) எவரேனும் அவைகள் தன்னிடம் வந்ததன் பின் அல்லாஹ்வின் (அத்தாட்சிகளான) அருட்கொடையை மாற்றிவிடுவாரானால் (அவரை) வேதனை செய்வதில் நிச்சயமாக அல்லாஹ் மிகக் கடுமையானவன். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧௧)
Tafseer
௨௧௨

زُيِّنَ لِلَّذِيْنَ كَفَرُوا الْحَيٰوةُ الدُّنْيَا وَيَسْخَرُوْنَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا ۘ وَالَّذِيْنَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ ۗ وَاللّٰهُ يَرْزُقُ مَنْ يَّشَاۤءُ بِغَيْرِ حِسَابٍ ٢١٢

zuyyina
زُيِّنَ
அலங்கரிக்கப்பட்டுள்ளது
lilladhīna
لِلَّذِينَ
எவர்களுக்கு
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
l-ḥayatu
ٱلْحَيَوٰةُ
வாழ்க்கை
l-dun'yā
ٱلدُّنْيَا
உலகம்
wayaskharūna
وَيَسْخَرُونَ
இன்னும் பரிகசிக்கிறார்கள்
mina alladhīna
مِنَ ٱلَّذِينَ
எவர்களை
āmanū
ءَامَنُواۘ
நம்பிக்கை கொண்டார்கள்
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
ittaqaw
ٱتَّقَوْا۟
அல்லாஹ்வை அஞ்சினார்கள்
fawqahum
فَوْقَهُمْ
அவர்களுக்கு மேல்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
மறுமை நாளில்
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
yarzuqu
يَرْزُقُ
வழங்குவான்
man
مَن
எவர்
yashāu
يَشَآءُ
நாடுகிறான்
bighayri ḥisābin
بِغَيْرِ حِسَابٍ
கணக்கின்றி
நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையே அலங்காரமாக(த் தோன்றும்படி) செய்யப்பட்டிருக்கின்றது. ஆதலால், அவர்கள் (ஏழைகளாக இருக்கும்) நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கிறார்கள். ஆனால் (நம்பிக்கையாளர்களான) இறையச்சம் உள்ளவர்களோ மறுமையில் அவர்களைவிட (எவ்வளவோ) மேலாக இருப்பார்கள். மேலும், அல்லாஹ் விரும்புகின்ற (இ)வர்களுக்குக் கணக்கின்றியே வழங்குவான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧௨)
Tafseer
௨௧௩

كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً ۗ فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ ۖ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيْمَا اخْتَلَفُوْا فِيْهِ ۗ وَمَا اخْتَلَفَ فِيْهِ اِلَّا الَّذِيْنَ اُوْتُوْهُ مِنْۢ بَعْدِ مَا جَاۤءَتْهُمُ الْبَيِّنٰتُ بَغْيًا ۢ بَيْنَهُمْ ۚ فَهَدَى اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِيْهِ مِنَ الْحَقِّ بِاِذْنِهٖ ۗ وَاللّٰهُ يَهْدِيْ مَنْ يَّشَاۤءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ٢١٣

kāna
كَانَ
இருந்தார்
l-nāsu
ٱلنَّاسُ
மக்கள்
ummatan
أُمَّةً
ஒரு சமுதாயமாக
wāḥidatan
وَٰحِدَةً
ஒரே
fabaʿatha
فَبَعَثَ
ஆகவே அனுப்பினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-nabiyīna
ٱلنَّبِيِّۦنَ
நபிமார்களை
mubashirīna
مُبَشِّرِينَ
நற்செய்தியாளர்களாக
wamundhirīna
وَمُنذِرِينَ
இன்னும் எச்சரிப்பவர்களாக
wa-anzala
وَأَنزَلَ
இன்னும் இறக்கினான்
maʿahumu
مَعَهُمُ
அவர்களுடன்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மையான
liyaḥkuma
لِيَحْكُمَ
அது தீர்ப்பளிப்பதற்காக
bayna
بَيْنَ
மத்தியில்
l-nāsi
ٱلنَّاسِ
மக்களுக்கு
fīmā
فِيمَا
எதில்
ikh'talafū
ٱخْتَلَفُوا۟
கருத்து வேறுபட்டார்கள்
fīhi
فِيهِۚ
அதில்
wamā ikh'talafa
وَمَا ٱخْتَلَفَ
கருத்து வேறுபடவில்லை
fīhi
فِيهِ
அதில்
illā
إِلَّا
தவிர
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ūtūhu
أُوتُوهُ
அதைக் கொடுக்கப்பட்டார்கள்
min baʿdi mā jāathumu
مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ
அவர்களிடம் வந்த பின்னர்
l-bayinātu
ٱلْبَيِّنَٰتُ
தெளிவான சான்றுகள்
baghyan
بَغْيًۢا
பொறாமையினால்
baynahum
بَيْنَهُمْۖ
அவர்களுக்கு மத்தியில்
fahadā
فَهَدَى
ஆகவே நேர்வழிப்படுத்தினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களை
limā ikh'talafū
لِمَا ٱخْتَلَفُوا۟
அவர்கள் கருத்து வேறுபட்டதற்கு
fīhi
فِيهِ
அதில்
mina l-ḥaqi
مِنَ ٱلْحَقِّ
உண்மையிலிருந்து
bi-idh'nihi
بِإِذْنِهِۦۗ
தனது கட்டளையினால்
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
yahdī
يَهْدِى
நேர்வழி காட்டுகிறான்
man
مَن
எவரை
yashāu
يَشَآءُ
நாடுகிறான்
ilā
إِلَىٰ
பக்கம்
ṣirāṭin
صِرَٰطٍ
பாதையின்
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
நேரான
(ஆரம்பத்தில்) மனிதர்கள் (அனைவரும்) ஒரே இனத்தவ ராகவே இருந்தனர். (அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக நன்மை செய்பவர்களுக்கு) நற்செய்தி கூறும்படியும், (தீமை செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படியும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான். மேலும் அம்மனிதர்களுக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமைகளைத் தீர்த்து வைப்பதற்காக (சத்திய) வேதத்தையும் அருளினான். இவ்வாறு தெளிவான அத்தாட்சிகள் (உள்ள வேதம்) வந்ததன் பின்னர் அதனைப் பெற்றுக்கொண்ட அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே (அந்த சத்திய வேதத்திற்கு) மாறு (செய்ய முற்)பட்டனர். ஆயினும், அவர்கள் மாறுபட்டு(ப் புறக்கணித்து)விட்ட அந்த சத்தியத்தளவில் செல்லும்படி நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் தன் அருளைக் கொண்டு (நேர்) வழி காட்டினான். இன்னும் (இவ்வாறே) தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧௩)
Tafseer
௨௧௪

اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَّثَلُ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ ۗ مَسَّتْهُمُ الْبَأْسَاۤءُ وَالضَّرَّاۤءُ وَزُلْزِلُوْا حَتّٰى يَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰى نَصْرُ اللّٰهِ ۗ اَلَآ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِيْبٌ ٢١٤

am
أَمْ
அல்லது
ḥasib'tum
حَسِبْتُمْ
நினைத்துக் கொண்டீர்கள்
an tadkhulū
أَن تَدْخُلُوا۟
நீங்கள் நுழையலாம்
l-janata
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
walammā yatikum
وَلَمَّا يَأْتِكُم
உங்களுக்கு வராத நிலையில்
mathalu alladhīna
مَّثَلُ ٱلَّذِينَ
போன்று/எவர்கள்
khalaw
خَلَوْا۟
சென்றார்கள்
min qablikum
مِن قَبْلِكُمۖ
உங்களுக்குமுன்
massathumu
مَّسَّتْهُمُ
அவர்களை பீடித்தன
l-basāu
ٱلْبَأْسَآءُ
கொடிய வறுமை
wal-ḍarāu
وَٱلضَّرَّآءُ
இன்னும் நோய்
wazul'zilū
وَزُلْزِلُوا۟
இன்னும் அச்சுறுத்தப்பட்டார்கள்
ḥattā yaqūla
حَتَّىٰ يَقُولَ
வரை/கூறுவார்
l-rasūlu
ٱلرَّسُولُ
தூதர்
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
maʿahu
مَعَهُۥ
அவருடன்
matā
مَتَىٰ
எப்போது
naṣru
نَصْرُ
உதவி
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்வுடைய
alā
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
inna
إِنَّ
நிச்சயமாக
naṣra
نَصْرَ
உதவி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
qarībun
قَرِيبٌ
சமீபமானது
(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்து விடலாமென்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வைக்க) "அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)" என்று கேட்டதற்கு "அல்லாஹ் வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது" என்று (நாம் ஆறுதல்) கூறும் வரையில் அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧௪)
Tafseer
௨௧௫

يَسْـَٔلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ ۗ قُلْ مَآ اَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ ۗ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ ٢١٥

yasalūnaka
يَسْـَٔلُونَكَ
உம்மிடம் கேட்கிறார்கள்
mādhā yunfiqūna
مَاذَا يُنفِقُونَۖ
எதை/அவர்கள் தர்மம் புரியவேண்டும்
qul
قُلْ
கூறு(வீராக)
مَآ
எதை
anfaqtum
أَنفَقْتُم
நீங்கள் தர்மம் புரிந்தாலும்
min
مِّنْ
இருந்து
khayrin
خَيْرٍ
செல்வம்
falil'wālidayni
فَلِلْوَٰلِدَيْنِ
பெற்றோருக்கு
wal-aqrabīna
وَٱلْأَقْرَبِينَ
இன்னும் உறவினர்கள்
wal-yatāmā
وَٱلْيَتَٰمَىٰ
இன்னும் அநாதைகள்
wal-masākīni
وَٱلْمَسَٰكِينِ
இன்னும் ஏழைகள்
wa-ib'ni l-sabīli
وَٱبْنِ ٱلسَّبِيلِۗ
இன்னும் வழிப்போக்கர்(கள்)
wamā
وَمَا
இன்னும் எதை
tafʿalū
تَفْعَلُوا۟
நீங்கள் செய்தாலும்
min khayrin
مِنْ خَيْرٍ
நன்மையிலிருந்து
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
bihi
بِهِۦ
அதை
ʿalīmun
عَلِيمٌ
மிக அறிபவன்
(நபியே! பொருள்களில்) "எதைச் செலவு செய்வது? (யாருக்குக் கொடுப்பது?)" என்று உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: (நன்மையைக் கருதி) "நீங்கள் எத்தகைய பொருளைச் செலவு செய்தபோதிலும் (அதனைத்) தாய், தந்தை, சுற்றத்தார், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்குக் கொடுங்கள். இன்னும், நீங்கள் (வேறு) என்ன நன்மையைச் செய்தபோதிலும் அதனையும் நிச்சயமாக அல்லாஹ் அறி(ந்து அதற்குரிய கூலியும் தரு)வான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧௫)
Tafseer
௨௧௬

كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ ۚ وَعَسٰٓى اَنْ تَكْرَهُوْا شَيْـًٔا وَّهُوَ خَيْرٌ لَّكُمْ ۚ وَعَسٰٓى اَنْ تُحِبُّوْا شَيْـًٔا وَّهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ࣖ ٢١٦

kutiba
كُتِبَ
கடமையாக்கப்பட்டது
ʿalaykumu
عَلَيْكُمُ
உங்கள் மீது
l-qitālu
ٱلْقِتَالُ
போர்
wahuwa
وَهُوَ
அதுவோ
kur'hun
كُرْهٌ
சிரமமானது
lakum
لَّكُمْۖ
உங்களுக்கு
waʿasā an takrahū
وَعَسَىٰٓ أَن تَكْرَهُوا۟
இன்னும் நீங்கள் வெறுக்கலாம்
shayan
شَيْـًٔا
ஒன்றை
wahuwa
وَهُوَ
அதுவோ
khayrun
خَيْرٌ
சிறந்தது
lakum
لَّكُمْۖ
உங்களுக்கு
waʿasā an tuḥibbū
وَعَسَىٰٓ أَن تُحِبُّوا۟
இன்னும் நீங்கள் விரும்பலாம்
shayan
شَيْـًٔا
ஒன்றை
wahuwa
وَهُوَ
அதுவோ
sharrun
شَرٌّ
தீமையாகும்
lakum
لَّكُمْۗ
உங்களுக்கு
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்தான்
yaʿlamu
يَعْلَمُ
அறிவான்
wa-antum
وَأَنتُمْ
நீங்கள்
lā taʿlamūna
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்
(நம்பிக்கையாளர்களே!) போர் செய்வது உங்களுக்கு வெறுப்பாய் இருந்தும் (உங்களையும் உங்கள் மார்க்கத்தையும் காப்பதற்காக) அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டிருக்கின்றது. ஒன்று உங்களுக்கு மிக நன்மையாக இருந்தும் அதனை நீங்கள் வெறுக்கக்கூடும். ஒன்று உங்களுக்குத் தீங்காக இருந்தும் அதனை நீங்கள் விரும்பக்கூடும். (அவை உங்களுக்கு நன்மை அளிக்குமா தீமையளிக்குமா என்பதை) அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧௬)
Tafseer
௨௧௭

يَسْـَٔلُوْنَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِيْهِۗ قُلْ قِتَالٌ فِيْهِ كَبِيْرٌ ۗ وَصَدٌّ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَكُفْرٌۢ بِهٖ وَالْمَسْجِدِ الْحَرَامِ وَاِخْرَاجُ اَهْلِهٖ مِنْهُ اَكْبَرُ عِنْدَ اللّٰهِ ۚ وَالْفِتْنَةُ اَكْبَرُ مِنَ الْقَتْلِ ۗ وَلَا يَزَالُوْنَ يُقَاتِلُوْنَكُمْ حَتّٰى يَرُدُّوْكُمْ عَنْ دِيْنِكُمْ اِنِ اسْتَطَاعُوْا ۗ وَمَنْ يَّرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِيْنِهٖ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَاُولٰۤىِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ۚ وَاُولٰۤىِٕكَ اَصْحٰبُ النَّارِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ٢١٧

yasalūnaka
يَسْـَٔلُونَكَ
உம்மிடம் கேட்கிறார்கள்
ʿani l-shahri
عَنِ ٱلشَّهْرِ
மாதம் பற்றி
l-ḥarāmi
ٱلْحَرَامِ
புனிதமான
qitālin
قِتَالٍ
போர் புரிவது
fīhi
فِيهِۖ
அதில்
qul
قُلْ
கூறுவீராக
qitālun
قِتَالٌ
போர் புரிவது
fīhi
فِيهِ
அதில்
kabīrun
كَبِيرٌۖ
பெரியது
waṣaddun
وَصَدٌّ
இன்னும் தடுப்பது
ʿan
عَن
விட்டு
sabīli
سَبِيلِ
பாதை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
wakuf'run
وَكُفْرٌۢ
இன்னும் நிராகரிப்பது
bihi
بِهِۦ
அவனை
wal-masjidi
وَٱلْمَسْجِدِ
இன்னும் அல்மஸ்ஜிது
l-ḥarāmi
ٱلْحَرَامِ
புனிதமான
wa-ikh'rāju
وَإِخْرَاجُ
இன்னும் வெளியேற்றுவது
ahlihi
أَهْلِهِۦ
அதில் வசிப்போரை
min'hu
مِنْهُ
அதிலிருந்து
akbaru
أَكْبَرُ
மிகப் பெரியது
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِۚ
அல்லாஹ்விடத்தில்
wal-fit'natu
وَٱلْفِتْنَةُ
இன்னும் இணைவைத்தல்
akbaru
أَكْبَرُ
மிகப் பெரியது
mina l-qatli
مِنَ ٱلْقَتْلِۗ
கொலையை விட
walā yazālūna yuqātilūnakum
وَلَا يَزَالُونَ يُقَٰتِلُونَكُمْ
உங்களிடம் ஓயாது போர் புரிந்துகொண்டே இருப்பார்கள்
ḥattā
حَتَّىٰ
வரை
yaruddūkum
يَرُدُّوكُمْ
உங்களைத் திருப்புவார்கள்
ʿan
عَن
விட்டு
dīnikum
دِينِكُمْ
உங்கள் மார்க்கம்
ini is'taṭāʿū
إِنِ ٱسْتَطَٰعُوا۟ۚ
அவர்கள் சக்தி பெற்றால்
waman
وَمَن
இன்னும் எவர்
yartadid
يَرْتَدِدْ
மாறிவிடுகிறார்(கள்)
minkum
مِنكُمْ
உங்களிலிருந்து
ʿan
عَن
விட்டு
dīnihi
دِينِهِۦ
அவருடைய மார்க்கம்
fayamut
فَيَمُتْ
அவர் இறக்கிறார்
wahuwa
وَهُوَ
அவர்(கள்)
kāfirun
كَافِرٌ
நிராகரிப்பாளர்(கள்)
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
ḥabiṭat
حَبِطَتْ
அழிந்துவிடும்
aʿmāluhum
أَعْمَٰلُهُمْ
அவர்களின் செயல்கள்
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
wal-ākhirati
وَٱلْءَاخِرَةِۖ
இன்னும் மறுமை
wa-ulāika
وَأُو۟لَٰٓئِكَ
இன்னும் அவர்கள்
aṣḥābu l-nāri
أَصْحَٰبُ ٱلنَّارِۖ
நரகவாசிகள்
hum fīhā
هُمْ فِيهَا
அவர்கள்/அதில்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்
(நபியே! துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இச்)சிறப்புற்ற மாதங்களில் போர் செய்வதைப் பற்றி உங்களிடம் அ(ந்நிராகரிப்ப)வர்கள் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அவைகளில் போர் புரிவது பெரும் பாவம்(தான்.) ஆனால், (மனிதர்கள்) அல்லாஹ்வுடைய மார்க்கத்(தில் சேருவ)தை (நீங்கள்) தடுப்பதும், அல்லாஹ்வை நீங்கள் நிராகரிப்பதும், (ஹஜ்ஜுக்கு வருபவர்களை) மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரவிடாது தடுப்பதும், அதில் வசிப்போ(ரில் நம்பிக்கை கொண்டோ)ரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (அதைவிட) மிகப் பெரும் பாவங்களாக இருக்கின்றன. தவிர (நம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் செய்துவரும்) விஷமம் கொலையைவிட மிகக் கொடியது. மேலும் (நம்பிக்கையாளர்களே! காஃபிர்களாகிய) அவர்களுக்குச் சாத்தியப்பட்டால் உங்களை உங்களுடைய மார்க்கத்திலிருந்து திருப்பிவிடும் வரையில் உங்களை எதிர்த்து ஓயாது போர் செய்து கொண்டே இருப்பார்கள். ஆகவே, உங்களில் எவரேனும் தன்னுடைய மார்க்கத்தை (நிராகரித்து)விட்டு மாறி (அதை அவ்வாறு) நிராகரித்(ததைப்பற்றி வருத்தப்பட்டு மீளா)தவராகவே இறந்துவிட்டால் அவருடைய (நற்)செயல்கள் எல்லாம் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். தவிர, அவர்கள் நரகவாசிகளாகி, என்றென்றுமே அதில் தங்கி விடுவார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧௭)
Tafseer
௨௧௮

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَاجَرُوْا وَجَاهَدُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ ۙ اُولٰۤىِٕكَ يَرْجُوْنَ رَحْمَتَ اللّٰهِ ۗوَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ٢١٨

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
hājarū
هَاجَرُوا۟
ஹிஜ்ரத் செய்தார்கள்
wajāhadū
وَجَٰهَدُوا۟
இன்னும் ஜிஹாது செய்தார்கள்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
yarjūna
يَرْجُونَ
ஆதரவு வைக்கிறார்கள்
raḥmata
رَحْمَتَ
கருணையை
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வுடைய
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்களும்; எவர்கள் (காஃபிர்களின் துன்பத்தால் "மக்கா"வாகிய) தம் ஊரைவிட்டும் வெளியேறினார்களோ அவர்களும்; எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகின்றார்களோ அவர்களும் தான் அல்லாஹ்வின் கருணையை நிச்சயமாக எதிர்பார்க்கின்றனர். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடைய வனுமாக இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧௮)
Tafseer
௨௧௯

۞ يَسْـَٔلُوْنَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِۗ قُلْ فِيْهِمَآ اِثْمٌ كَبِيْرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِۖ وَاِثْمُهُمَآ اَكْبَرُ مِنْ نَّفْعِهِمَاۗ وَيَسْـَٔلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ ەۗ قُلِ الْعَفْوَۗ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَۙ ٢١٩

yasalūnaka
يَسْـَٔلُونَكَ
உம்மிடம் கேட்கிறார்கள்
ʿani l-khamri
عَنِ ٱلْخَمْرِ
மதுவைப் பற்றி
wal-maysiri
وَٱلْمَيْسِرِۖ
இன்னும் சூதாட்டம்
qul
قُلْ
கூறுவீராக
fīhimā
فِيهِمَآ
அவ்விரண்டிலும்
ith'mun kabīrun
إِثْمٌ كَبِيرٌ
பாவம்/பெரியது
wamanāfiʿu
وَمَنَٰفِعُ
இன்னும் பலன்கள்
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
wa-ith'muhumā
وَإِثْمُهُمَآ
அவ்விரண்டின்பாவம்
akbaru
أَكْبَرُ
மிகப் பெரியது
min
مِن
விட
nafʿihimā
نَّفْعِهِمَاۗ
அவ்விரண்டின் பலன்
wayasalūnaka
وَيَسْـَٔلُونَكَ
இன்னும் உம்மிடம் கேட்கிறார்கள்
mādhā
مَاذَا
எது
yunfiqūna
يُنفِقُونَ
தர்மம் செய்வார்கள்
quli
قُلِ
கூறுவீராக
l-ʿafwa
ٱلْعَفْوَۗ
மீதமுள்ளதை
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறே
yubayyinu
يُبَيِّنُ
விவரிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-āyāti
ٱلْءَايَٰتِ
வசனங்களை
laʿallakum tatafakkarūna
لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ
நீங்கள் சிந்திப்பதற்காக
(நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அவ்விரண்டிலும் பெரும் பாவங்களும் இருக்கின்றன; மனிதர் களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. ஆனால், அவைகளில் உள்ள பாவம் அவைகளிலுள்ள பயனைவிட மிகப் பெரிது. அன்றி, (நபியே! தர்மத்திற்காக) எவ்வளவு செலவு செய்வதென உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் "(அவசியத்திற்கு வேண்டியது போக) மீதமுள்ளதை(ச் செலவு செய்யுங்கள்)" என கூறுங்கள். (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இம்மை, மறுமை(யின் நன்மை) களை கவனத்தில் வைத்துக் கொள்வதற்காக உங்களுக்கு அல்லாஹ் தன்னுடைய வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧௯)
Tafseer
௨௨௦

فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ۗ وَيَسْـَٔلُوْنَكَ عَنِ الْيَتٰمٰىۗ قُلْ اِصْلَاحٌ لَّهُمْ خَيْرٌ ۗ وَاِنْ تُخَالِطُوْهُمْ فَاِخْوَانُكُمْ ۗ وَاللّٰهُ يَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ ۗ وَلَوْ شَاۤءَ اللّٰهُ لَاَعْنَتَكُمْ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ ٢٢٠

fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
wal-ākhirati
وَٱلْءَاخِرَةِۗ
இன்னும் மறுமை
wayasalūnaka
وَيَسْـَٔلُونَكَ
இன்னும் உம்மிடம் கேட்கிறார்கள்
ʿani l-yatāmā
عَنِ ٱلْيَتَٰمَىٰۖ
அநாதைகள் பற்றி
qul
قُلْ
கூறுவீராக
iṣ'lāḥun
إِصْلَاحٌ
சீர்திருத்துவது
lahum
لَّهُمْ
அவர்களை
khayrun
خَيْرٌۖ
மிக நன்றே
wa-in tukhāliṭūhum
وَإِن تُخَالِطُوهُمْ
இன்னும் நீங்கள் சேர்த்துக் கொண்டால்/அவர்களை
fa-ikh'wānukum
فَإِخْوَٰنُكُمْۚ
உங்கள் சகோதரர்கள்
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
அறிவான்
l-muf'sida
ٱلْمُفْسِدَ
சீர்கெடுப்பவனை
mina
مِنَ
இருந்து
l-muṣ'liḥi
ٱلْمُصْلِحِۚ
சீர்செய்பவன்
walaw shāa
وَلَوْ شَآءَ
(அவன்) நாடினால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
la-aʿnatakum
لَأَعْنَتَكُمْۚ
சிரமப்படுத்தி இருப்பான்/உங்களை
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
மிகைத்தவன்
ḥakīmun
حَكِيمٌ
ஞானவான்
(நபியே!) அநாதைகளைப் (வளர்ப்பதைப்) பற்றியும் உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: அவர்களைச் சீர்திருத்துவது மிகவும் நன்றே! மேலும், நீங்கள் அவர்களுடன் கலந்(து வசித்)திருக்க நேரிட்டால் (அவர்கள்) உங்களுடைய சகோதரர்களே! (ஆதலால் அவர்களுடைய சொத்தில் இருந்து அவசியமான அளவு உங்களுக்காகவும் செலவு செய்து கொள்ளலாம்.) ஆனால், "நன்மை செய்வோம்" என்று (கூறிக் கொண்டு) தீமை செய்பவர்களை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் நாடினால் உங்களை (மீள முடியாத) கஷ்டத்திற்குள்ளாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (எவ்விதமும் செய்ய) வல்லவனும், நுண்ணறிவுடைய வனுமாக இருக்கின்றான். (ஆகவே, அநாதைகள் விஷயத்தில் மோசம் செய்யாது மிக்க அனுதாபத்துடனும் நீதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.) ([௨] ஸூரத்துல் பகரா: ௨௨௦)
Tafseer