Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 13

Al-Baqarah

(al-Baq̈arah)

௧௨௧

اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَتْلُوْنَهٗ حَقَّ تِلَاوَتِهٖۗ اُولٰۤىِٕكَ يُؤْمِنُوْنَ بِهٖ ۗ وَمَنْ يَّكْفُرْ بِهٖ فَاُولٰۤىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ࣖ ١٢١

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ātaynāhumu
ءَاتَيْنَٰهُمُ
கொடுத்தோம்/அவர்களுக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
yatlūnahu
يَتْلُونَهُۥ
ஓதுகிறார்கள்/அதை
ḥaqqa
حَقَّ
முறைப்படி
tilāwatihi
تِلَاوَتِهِۦٓ
ஓதுவதின்/அதை
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறார்கள்
bihi
بِهِۦۗ
அதை
waman
وَمَن
எவர்(கள்)
yakfur
يَكْفُرْ
நிராகரிப்பார்(கள்)
bihi
بِهِۦ
அதை
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-khāsirūna
ٱلْخَٰسِرُونَ
நஷ்டமடைந்தவர்கள்
(நபியே!) எவர்கள் நாம் கொடுத்த ("தவ்றாத்") வேதத்தை முறைப்படி (அறிந்து) ஓதுகிறார்களோ அவர்கள், (குர்ஆனாகிய) இதனையும் (அவசியம்) நம்பிக்கை கொள்வார்கள். (ஆகவே, அவர்களில்) எவரேனும் இதனை நிராகரித்தால் அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களே! ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨௧)
Tafseer
௧௨௨

يٰبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِيَ الَّتِيْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَنِّيْ فَضَّلْتُكُمْ عَلَى الْعٰلَمِيْنَ ١٢٢

yābanī
يَٰبَنِىٓ
சந்ததிகளே
is'rāīla
إِسْرَٰٓءِيلَ
இஸ்ராயீலின்
udh'kurū
ٱذْكُرُوا۟
நினைவு கூறுங்கள்
niʿ'matiya
نِعْمَتِىَ
என் அருளை
allatī
ٱلَّتِىٓ
எது
anʿamtu
أَنْعَمْتُ
அருள் புரிந்தேன்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
wa-annī
وَأَنِّى
இன்னும் நிச்சயமாக நான்
faḍḍaltukum
فَضَّلْتُكُمْ
மேன்மையாக்கினேன்/உங்களை
ʿalā l-ʿālamīna
عَلَى ٱلْعَٰلَمِينَ
உலகத்தாரைவிட
இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு வழங்கியிருந்த என்னுடைய அருட்கொடையையும், நிச்சயமாக உங்களை உலக மக்கள் அனைவரையும் விட மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைத்துப் பாருங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨௨)
Tafseer
௧௨௩

وَاتَّقُوْا يَوْمًا لَّا تَجْزِيْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَيْـًٔا وَّلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَّلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَّلَا هُمْ يُنْصَرُوْنَ ١٢٣

wa-ittaqū
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
yawman
يَوْمًا
ஒரு நாளை
lā tajzī
لَّا تَجْزِى
பலனளிக்காது
nafsun
نَفْسٌ
ஓர் ஆன்மா
ʿan nafsin
عَن نَّفْسٍ
ஓர் ஆன்மாவிற்கு
shayan walā
شَيْـًٔا وَلَا
எதையும்
yuq'balu
يُقْبَلُ
இன்னும் ஏற்கப்படாது
min'hā
مِنْهَا
அதனிடமிருந்து
ʿadlun
عَدْلٌ
பரிகாரம்
walā tanfaʿuhā
وَلَا تَنفَعُهَا
இன்னும் அதற்குப் பலனளிக்காது
shafāʿatun
شَفَٰعَةٌ
பரிந்துரை
walā hum yunṣarūna
وَلَا هُمْ يُنصَرُونَ
இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
அன்றி, ஒரு நாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள். அந்நாளில் ஓர் ஆத்மா மற்றொரு ஆத்மாவுக்கு எவ்வித பயனுமளிக்காது. அதனிடமிருந்து யாதொரு பரிகாரமும் ஏற்கப்பட மாட்டாது; எவ்வித பரிந்துரையும் அதற்குப் பயன் தராது. அன்றி, அவர்கள் (யாராலும் எவ்வித) உதவியும் செய்யப்பட மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨௩)
Tafseer
௧௨௪

۞ وَاِذِ ابْتَلٰٓى اِبْرٰهٖمَ رَبُّهٗ بِكَلِمٰتٍ فَاَتَمَّهُنَّ ۗ قَالَ اِنِّيْ جَاعِلُكَ لِلنَّاسِ اِمَامًا ۗ قَالَ وَمِنْ ذُرِّيَّتِيْ ۗ قَالَ لَا يَنَالُ عَهْدِى الظّٰلِمِيْنَ ١٢٤

wa-idhi ib'talā
وَإِذِ ٱبْتَلَىٰٓ
இன்னும் சமயம்/சோதித்தான்
ib'rāhīma
إِبْرَٰهِۦمَ
இப்ராஹீமை
rabbuhu
رَبُّهُۥ
அவருடைய இறைவன்
bikalimātin
بِكَلِمَٰتٍ
கட்டளைகளைக் கொண்டு
fa-atammahunna
فَأَتَمَّهُنَّۖ
ஆகவே நிறைவு செய்தார்/அவற்றை
qāla
قَالَ
கூறினான்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
jāʿiluka
جَاعِلُكَ
ஆக்குகிறேன்/ உன்னை
lilnnāsi
لِلنَّاسِ
மனிதர்களுக்கு
imāman
إِمَامًاۖ
தலைவராக
qāla
قَالَ
கூறினார்
wamin
وَمِن
இன்னும் இருந்து
dhurriyyatī
ذُرِّيَّتِىۖ
என் சந்ததிகள்
qāla
قَالَ
கூறினான்
lā yanālu
لَا يَنَالُ
அடையாது
ʿahdī
عَهْدِى
என் வாக்குறுதி
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை
தவிர, இப்ராஹீமை அவருடைய இறைவன் (பெரும் சோதனையான) பல கட்டளைகளையிட்டு சோதித்த சமயத்தில் அவர் அவை யாவையும் நிறைவு செய்தார். (ஆதலால் இறைவன்) "நிச்சயமாக நான் உங்களை மனிதர்களுக்கு (நேர்வழி காட்டக் கூடிய) தலைவராக ஆக்கினேன்" எனக் கூறினான். அதற்கு (இப்ராஹீம்) "என்னுடைய சந்ததிகளையுமா (தலைவர்களாக ஆக்குவாய்?)" எனக் கேட்டார். (அதற்கு "உங்கள் சந்ததியிலுள்ள) அநியாயக்காரரை என்னுடைய (இந்த) உறுதிமொழி சாராது" எனக் கூறினான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨௪)
Tafseer
௧௨௫

وَاِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًاۗ وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّىۗ وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّاۤىِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ ١٢٥

wa-idh jaʿalnā
وَإِذْ جَعَلْنَا
இன்னும் சமயம்/ஆக்கினோம்
l-bayta
ٱلْبَيْتَ
(வீடு) கஅபாவை
mathābatan
مَثَابَةً
ஒரு திரும்புமிடமாக
lilnnāsi
لِّلنَّاسِ
மனிதர்களுக்கு
wa-amnan
وَأَمْنًا
இன்னும் பாதுகாப்பாக
wa-ittakhidhū
وَٱتَّخِذُوا۟
இன்னும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்
min maqāmi
مِن مَّقَامِ
நின்ற இடத்தில்
ib'rāhīma
إِبْرَٰهِۦمَ
இப்ராஹீம்
muṣallan
مُصَلًّىۖ
தொழுமிடத்தை
waʿahid'nā
وَعَهِدْنَآ
இன்னும் கட்டளையிட்டோம்
ilā ib'rāhīma
إِلَىٰٓ إِبْرَٰهِۦمَ
இப்ராஹீமுக்கு
wa-is'māʿīla
وَإِسْمَٰعِيلَ
இன்னும் இஸ்மாயீல்
an ṭahhirā
أَن طَهِّرَا
நீங்கள் இருவரும் சுத்தப்படுத்துங்கள்
baytiya
بَيْتِىَ
என் வீட்டை
lilṭṭāifīna
لِلطَّآئِفِينَ
தவாஃப் சுற்றுபவர்களுக்கு
wal-ʿākifīna
وَٱلْعَٰكِفِينَ
இன்னும் தங்குபவர்கள்
wal-rukaʿi
وَٱلرُّكَّعِ
இன்னும் குனிபவர்கள்
l-sujūdi
ٱلسُّجُودِ
சிரம் பணிபவர்கள்
(மக்காவில் இப்ராஹீம் கட்டிய "கஅபா" என்னும்) வீட்டை மனிதர்கள் ஒதுங்கும் இடமாகவும், (அவர்களுக்கு) பாதுகாப்பு அளிக்கக் கூடியதாகவும் நாம் ஆக்கியிருக்கின்றோம். (அதில்) இப்ராஹீம் நின்ற இடத்தை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழும் இடமாக வைத்துக்கொள்ளுங்கள். "(ஹஜ்ஜு செய்ய அங்கு வந்து) அதை வலம் சுற்றுபவர்களுக்கும், தியானம் புரிய (அதில்) தங்குபவர்களுக்கும், குனிந்து சிரம் பணி(ந்து அதில் தொழு) பவர்களுக்கும் என்னுடைய அந்த வீட்டை சுத்தமானதாக ஆக்கி வையுங்கள்" என்று இப்ராஹீமிடத்திலும் இஸ்மாயீலிடத்திலும் நாம் வாக்குறுதி வாங்கியிருக்கின்றோம். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨௫)
Tafseer
௧௨௬

وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِۗ قَالَ وَمَنْ كَفَرَ فَاُمَتِّعُهٗ قَلِيْلًا ثُمَّ اَضْطَرُّهٗٓ اِلٰى عَذَابِ النَّارِ ۗ وَبِئْسَ الْمَصِيْرُ ١٢٦

wa-idh qāla
وَإِذْ قَالَ
இன்னும் சமயம்/கூறினார்
ib'rāhīmu
إِبْرَٰهِۦمُ
இப்ராஹீம்
rabbi
رَبِّ
என் இறைவா
ij'ʿal
ٱجْعَلْ
ஆக்கு
hādhā
هَٰذَا
இதை
baladan
بَلَدًا
ஒரு பட்டணமாக
āminan
ءَامِنًا
பாதுகாப்பளிக்கக் கூடியது
wa-ur'zuq
وَٱرْزُقْ
இன்னும் உணவளி
ahlahu
أَهْلَهُۥ
அதனுடையவர்களில்
mina
مِنَ
இருந்து
l-thamarāti
ٱلثَّمَرَٰتِ
கனிகளில்
man
مَنْ
எவர்
āmana
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
min'hum
مِنْهُم
அவர்களில்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வைக் கொண்டு
wal-yawmi l-ākhiri
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۖ
இன்னும் இறுதி நாளை
qāla
قَالَ
கூறினான்
waman
وَمَن
இன்னும் எவர்
kafara
كَفَرَ
நிராகரிப்பார்
fa-umattiʿuhu
فَأُمَتِّعُهُۥ
சுகம்அனுபவிக்கவைப்பேன்/அவரை
qalīlan
قَلِيلًا
கொஞ்சம்/பிறகு
thumma aḍṭarruhu
ثُمَّ أَضْطَرُّهُۥٓ
நிர்ப்பந்திப்பேன்/ அவரை
ilā ʿadhābi
إِلَىٰ عَذَابِ
வேதனையின் பக்கம்
l-nāri
ٱلنَّارِۖ
நரகம்
wabi'sa
وَبِئْسَ
அது கெட்டது
l-maṣīru
ٱلْمَصِيرُ
செல்லுமிடத்தால்
தவிர, இப்ராஹீம் (இறைவனிடம்) "என் இறைவனே! (மக்காவாகிய) இதை பாதுகாப்பளிக்கும் ஒரு பட்டணமாக ஆக்கி, இதில் வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கைக் கொள்கிறாரோ அவருக்கு உணவாகப் பலவகைக் கனிவர்க்கங்களையும் அளித்துவா!" எனக் கூறியதற்கு (இறைவன் "என்னை நம்பிக்கை கொள்பவருக்கு நான் உணவளிப்பது போல என்னை) நிராகரிப்ப(வனுக்கும் உணவளித்து அவ)னையும் சிறிது காலம் (அங்குச்) சுகமனுபவிக்க விட்டு வைப்பேன். பின்னர் நரக வேதனையின் பக்கம் (செல்லும்படி) அவனை நிர்ப்பந்திப்பேன். அவன் செல்லும் (அந்த) இடம் (மிகக்) கெட்டது" என்று கூறினான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨௬)
Tafseer
௧௨௭

وَاِذْ يَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَاِسْمٰعِيْلُۗ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۗ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ ١٢٧

wa-idh yarfaʿu
وَإِذْ يَرْفَعُ
இன்னும் சமயம்/உயர்த்தினார்
ib'rāhīmu
إِبْرَٰهِۦمُ
இப்ராஹீம்
l-qawāʿida
ٱلْقَوَاعِدَ
அஸ்திவாரங்கள்
mina l-bayti
مِنَ ٱلْبَيْتِ
வீட்டின்
wa-is'māʿīlu
وَإِسْمَٰعِيلُ
இன்னும் இஸ்மாயீல்
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
taqabbal
تَقَبَّلْ
ஏற்றுக் கொள்
minnā
مِنَّآۖ
எங்களிடமிருந்து
innaka anta
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
l-samīʿu
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
மிக அறிந்தவன்
இப்ராஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்தியபொழுது "எங்களுடைய இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (எங்களுடைய இந்த பிரார்த்தனையைச்) செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கின்றாய். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨௭)
Tafseer
௧௨௮

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَآ اُمَّةً مُّسْلِمَةً لَّكَۖ وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ ١٢٨

rabbanā
رَبَّنَا
இறைவா/எங்கள்
wa-ij'ʿalnā
وَٱجْعَلْنَا
ஆக்கு/இன்னும் எங்களை
mus'limayni
مُسْلِمَيْنِ
பணிபவர்களாக
laka
لَكَ
உனக்கு
wamin
وَمِن
இன்னும் இருந்து
dhurriyyatinā
ذُرِّيَّتِنَآ
சந்ததி/எங்கள்
ummatan
أُمَّةً
சமுதாயம்
mus'limatan laka
مُّسْلِمَةً لَّكَ
பணியக்கூடிய/உனக்கு
wa-arinā
وَأَرِنَا
இன்னும் காண்பித்துக் கொடு / எங்களுக்கு
manāsikanā
مَنَاسِكَنَا
எங்கள் ஹஜ்ஜு கிரியைகளை
watub ʿalaynā
وَتُبْ عَلَيْنَآۖ
இன்னும் மன்னித்திடு/ எங்களை
innaka anta
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
l-tawābu
ٱلتَّوَّابُ
தவ்பாவை அங்கீகரிப்பவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
பேரன்பாளன்
எங்கள் இறைவனே! எங்களிருவரையும் உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும், எங்களுடைய சந்ததியிலிருந்தும் ஒரு கூட்டத்தினரை உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும் ஆக்கிவைப்பாயாக! ("ஹஜ்ஜு" காலத்தில்) நாங்கள் புரிய வேண்டிய வணக்கங்களையும் அறிவிப்பாயாக! (நாங்கள் தவறிழைத்து விட்டாலும்) எங்களை நீ மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றாய். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨௮)
Tafseer
௧௨௯

رَبَّنَا وَابْعَثْ فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيْهِمْ ۗ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ࣖ ١٢٩

rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
wa-ib'ʿath
وَٱبْعَثْ
இன்னும் அனுப்பு
fīhim
فِيهِمْ
அவர்களில்
rasūlan
رَسُولًا
ஒரு தூதரை
min'hum
مِّنْهُمْ
அவர்களிலிருந்து
yatlū
يَتْلُوا۟
ஓதுவார்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களுக்கு
āyātika
ءَايَٰتِكَ
உன் வசனங்களை
wayuʿallimuhumu
وَيُعَلِّمُهُمُ
கற்பிப்பார்/இன்னும் அவர்களுக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
wal-ḥik'mata
وَٱلْحِكْمَةَ
இன்னும் ஞானத்தை
wayuzakkīhim
وَيُزَكِّيهِمْۚ
பரிசுத்தப்படுத்துவார்/இன்னும் அவர்களை
innaka anta
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
எங்கள் இறைவனே! (என் சந்ததிகளாகிய) அவர்களில் இருந்து உன்னுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பித்து, வேதத்தையும் ஆழ்ந்த கருத்துக்களையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும் ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்புவாயாக! நிச்சயமாக நீதான் மிக்க வல்லவன் நுண்ணறிவுடையவன்" (என்றும் பிரார்த்தித்தனர்.) ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨௯)
Tafseer
௧௩௦

وَمَنْ يَّرْغَبُ عَنْ مِّلَّةِ اِبْرٰهٖمَ اِلَّا مَنْ سَفِهَ نَفْسَهٗ ۗوَلَقَدِ اصْطَفَيْنٰهُ فِى الدُّنْيَا ۚوَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَ ١٣٠

waman
وَمَن
இன்னும் யார்
yarghabu
يَرْغَبُ
வெறுப்பார்
ʿan millati
عَن مِّلَّةِ
விட்டு/மார்க்கத்தை
ib'rāhīma
إِبْرَٰهِۦمَ
இப்ராஹீமுடைய
illā
إِلَّا
தவிர
man
مَن
எவன்
safiha
سَفِهَ
மடையனாக ஆனான்
nafsahu
نَفْسَهُۥۚ
அவனே
walaqadi
وَلَقَدِ
திட்டவட்டமாக
iṣ'ṭafaynāhu
ٱصْطَفَيْنَٰهُ
தேர்ந்தெடுத்தோம்/அவரை
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَاۖ
இவ்வுலகில்
wa-innahu
وَإِنَّهُۥ
நிச்சயமாக அவர்
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
lamina l-ṣāliḥīna
لَمِنَ ٱلصَّٰلِحِينَ
நல்லோரில்தான்
தன்னைத்தானே மூடனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்ராஹீமுடைய (இஸ்லாம்) மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நிச்சயமாக நாம் அவரை இந்த உலகில் தேர்ந்தெடுத்தோம், மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில் இருப்பார். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௩௦)
Tafseer