Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் - Page: 3

Al-Anfal

(al-ʾAnfāl)

௨௧

وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ قَالُوْا سَمِعْنَا وَهُمْ لَا يَسْمَعُوْنَۚ ٢١

walā takūnū
وَلَا تَكُونُوا۟
ஆகிவிடாதீர்கள்
ka-alladhīna
كَٱلَّذِينَ
எவர்களைப் போல்
qālū
قَالُوا۟
கூறினர்
samiʿ'nā
سَمِعْنَا
செவியுற்றோம்
wahum
وَهُمْ
அவர்கள் இருக்க
lā yasmaʿūna
لَا يَسْمَعُونَ
செவியேற்காதவர்களாக
(நம்பிக்கையாளர்களே! மனமாற) செவியுறாது "செவியுற்றோம்" என்று (வாயால் மட்டும்) கூறியவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௨௧)
Tafseer
௨௨

۞ اِنَّ شَرَّ الدَّوَاۤبِّ عِنْدَ اللّٰهِ الصُّمُّ الْبُكْمُ الَّذِيْنَ لَا يَعْقِلُوْنَ ٢٢

inna
إِنَّ
நிச்சயமாக
sharra
شَرَّ
மிகக் கொடூரமானவர்(கள்)
l-dawābi
ٱلدَّوَآبِّ
ஊர்வனவற்றில்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
l-ṣumu
ٱلصُّمُّ
செவிடர்கள்
l-buk'mu
ٱلْبُكْمُ
ஊமைகளான
alladhīna lā yaʿqilūna
ٱلَّذِينَ لَا يَعْقِلُونَ
எவர்கள்/சிந்தித்து புரியமாட்டார்கள்
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் கால்நடைகளில் மிகக் கேவலமானவை (எவையென்றால் சத்தியத்தை) அறிந்துகொள்ள முடியாத செவிடர்களும், ஊமையர்களும்தான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௨௨)
Tafseer
௨௩

وَلَوْ عَلِمَ اللّٰهُ فِيْهِمْ خَيْرًا لَّاَسْمَعَهُمْۗ وَلَوْ اَسْمَعَهُمْ لَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ ٢٣

walaw ʿalima
وَلَوْ عَلِمَ
அறிந்திருந்தால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fīhim
فِيهِمْ
அவர்களிடம்
khayran
خَيْرًا
ஒரு நன்மையை
la-asmaʿahum
لَّأَسْمَعَهُمْۖ
செவியுறச் செய்திருப்பான்/அவர்களை
walaw asmaʿahum
وَلَوْ أَسْمَعَهُمْ
அவன் அவர்களை செவியுறச் செய்தாலும்
latawallaw
لَتَوَلَّوا۟
விலகி இருப்பார்கள்
wahum
وَّهُم
அவர்கள் இருக்க
muʿ'riḍūna
مُّعْرِضُونَ
புறக்கணிப்பவர்களாக
அவர்களிடம் யாதொரு நன்மை இருக்கிறதென்று அல்லாஹ் அறிந்திருந்தால் அவன் அவர்களை செவியுறச் செய்திருப்பான். (அவர்களிடம் யாதொரு நன்மையும் இல்லாததனால் அல்லாஹ்) அவர்களைச் செவியுறச் செய்தபோதிலும் அவர்கள் புறக்கணித்து மாறிவிடுவார்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௨௩)
Tafseer
௨௪

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَجِيْبُوْا لِلّٰهِ وَلِلرَّسُوْلِ اِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيْكُمْۚ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَحُوْلُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهٖ وَاَنَّهٗٓ اِلَيْهِ تُحْشَرُوْنَ ٢٤

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
is'tajībū
ٱسْتَجِيبُوا۟
பதிலளியுங்கள்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
walilrrasūli
وَلِلرَّسُولِ
இன்னும் தூதருக்கு
idhā
إِذَا
அழைத்தால்
daʿākum limā
دَعَاكُمْ لِمَا
உங்களை/எதற்கு
yuḥ'yīkum
يُحْيِيكُمْۖ
வாழவைக்கும்/உங்களை
wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yaḥūlu
يَحُولُ
தடையாகிறான்
bayna
بَيْنَ
நடுவில்
l-mari
ٱلْمَرْءِ
மனிதனுக்கு
waqalbihi
وَقَلْبِهِۦ
இன்னும் அவனுடைய உள்ளத்திற்கு
wa-annahu
وَأَنَّهُۥٓ
இன்னும் நிச்சயமாக நீங்கள்
ilayhi
إِلَيْهِ
அவனிடமே
tuḥ'sharūna
تُحْشَرُونَ
ஒன்று திரட்டப்படுவீர்கள்
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வும், (அவனுடைய) தூதரும் உங்களுக்குப் புத்துயிர் அளிக்க உங்களை அழைத்தால் (அவர்களுடைய அழைப்புக்குப்) பதில் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனுடைய உள்ளங்களில் உள்ளதற்கும் இடையில் தடையேற்படுத்தி விடுகிறான் என்பதையும், நிச்சயமாக நீங்கள் அவனிடமே (கொண்டு வரப்பட்டு) ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௨௪)
Tafseer
௨௫

وَاتَّقُوْا فِتْنَةً لَّا تُصِيْبَنَّ الَّذِيْنَ ظَلَمُوْا مِنْكُمْ خَاۤصَّةً ۚوَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ ٢٥

wa-ittaqū
وَٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
fit'natan
فِتْنَةً
ஒரு வேதனையை
lā tuṣībanna
لَّا تُصِيبَنَّ
அடையாது
alladhīna ẓalamū
ٱلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயக்காரர்களை
minkum
مِنكُمْ
உங்களில்
khāṣṣatan
خَآصَّةًۖ
மட்டுமே
wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
shadīdu
شَدِيدُ
கடுமையானவன்
l-ʿiqābi
ٱلْعِقَابِ
தண்டிப்பதில்
நீங்கள் வேதனைக்குப் பயந்துகொள்ளுங்கள். அது அநியாயக்காரர்களை மட்டுமே பிடிக்குமென்பதல்ல; (முடிவில் அது உங்களையும் சூழ்ந்துகொள்ளலாம்.) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடுமையானவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௨௫)
Tafseer
௨௬

وَاذْكُرُوْٓا اِذْ اَنْتُمْ قَلِيْلٌ مُّسْتَضْعَفُوْنَ فِى الْاَرْضِ تَخَافُوْنَ اَنْ يَّتَخَطَّفَكُمُ النَّاسُ فَاٰوٰىكُمْ وَاَيَّدَكُمْ بِنَصْرِهٖ وَرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ٢٦

wa-udh'kurū
وَٱذْكُرُوٓا۟
நினைவு கூருங்கள்
idh
إِذْ
(இருந்த) சமயத்தை
antum
أَنتُمْ
நீங்கள்
qalīlun
قَلِيلٌ
குறைவானவர்களாக
mus'taḍʿafūna
مُّسْتَضْعَفُونَ
பலவீனர்களாக
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
takhāfūna
تَخَافُونَ
பயந்தவர்களாக
an yatakhaṭṭafakumu
أَن يَتَخَطَّفَكُمُ
தாக்கிவிடுவதை/உங்களை
l-nāsu
ٱلنَّاسُ
மக்கள்
faāwākum
فَـَٔاوَىٰكُمْ
அவன் இடமளித்தான்/உங்களுக்கு
wa-ayyadakum
وَأَيَّدَكُم
பலப்படுத்தினான்/உங்களை
binaṣrihi
بِنَصْرِهِۦ
தன் உதவியைக் கொண்டு
warazaqakum
وَرَزَقَكُم
உணவளித்தான்/உங்களுக்கு
mina l-ṭayibāti
مِّنَ ٱلطَّيِّبَٰتِ
நல்ல உணவுகளில்
laʿallakum tashkurūna
لَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
நீங்கள் பூமியில் (மக்காவில்) வலுவிழந்த வெகு குறைந்த தொகையினராக இருந்து உங்களை எம்மனிதரும் (எந்நேரத்திலும் பலவந்தமாக) திடீரென தாக்கிவிடுவார்களோ என்று நீங்கள் அஞ்சி (நடுங்கி)க் கொண்டிருந்த சமயத்தில் அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தி நல்ல உணவுகளை உங்களுக்கு அளித்ததையும் நினைத்துப் பாருங்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௨௬)
Tafseer
௨௭

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَخُوْنُوا اللّٰهَ وَالرَّسُوْلَ وَتَخُوْنُوْٓا اَمٰنٰتِكُمْ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ٢٧

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
lā takhūnū
لَا تَخُونُوا۟
மோசம்செய்யாதீர்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
wal-rasūla
وَٱلرَّسُولَ
இன்னும் தூதருக்கு
watakhūnū
وَتَخُونُوٓا۟
இன்னும் மோசம் செய்யாதீர்கள்
amānātikum
أَمَٰنَٰتِكُمْ
அமானிதங்களுக்கு/உங்கள்
wa-antum
وَأَنتُمْ
நீங்கள் இருக்க
taʿlamūna
تَعْلَمُونَ
அறிந்தவர்களாக
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். தவிர, நீங்கள் (செய்வது அநியாயம் என) அறிந்துகொண்டே உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களுக்கு மோசம் செய்யாதீர்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௨௭)
Tafseer
௨௮

وَاعْلَمُوْٓا اَنَّمَآ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ۙوَّاَنَّ اللّٰهَ عِنْدَهٗٓ اَجْرٌ عَظِيْمٌ ࣖ ٢٨

wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
annamā
أَنَّمَآ
எல்லாம்
amwālukum
أَمْوَٰلُكُمْ
செல்வங்கள்/உங்கள்
wa-awlādukum
وَأَوْلَٰدُكُمْ
இன்னும் சந்ததிகள்/உங்கள்
fit'natun
فِتْنَةٌ
ஒரு சோதனை
wa-anna
وَأَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ʿindahu
عِندَهُۥٓ
அவனிடம்தான்
ajrun
أَجْرٌ
கூலி
ʿaẓīmun
عَظِيمٌ
மகத்தானது
அன்றி, உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததிகளும் (உங்களுக்குப்) பெரும் சோதனையாக இருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான வெகுமதி உண்டு என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௨௮)
Tafseer
௨௯

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنْ تَتَّقُوا اللّٰهَ يَجْعَلْ لَّكُمْ فُرْقَانًا وَّيُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَيَغْفِرْ لَكُمْۗ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ ٢٩

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே
in tattaqū
إِن تَتَّقُوا۟
அஞ்சினால்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
yajʿal
يَجْعَل
ஏற்படுத்துவான்
lakum
لَّكُمْ
உங்களுக்கு
fur'qānan
فُرْقَانًا
ஒரு வித்தியாசத்தை
wayukaffir
وَيُكَفِّرْ
இன்னும் அகற்றி விடுவான்
ʿankum
عَنكُمْ
உங்களை விட்டு
sayyiātikum
سَيِّـَٔاتِكُمْ
உங்கள் பாவங்களை
wayaghfir
وَيَغْفِرْ
இன்னும் மன்னிப்பான்
lakum
لَكُمْۗ
உங்களை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
dhū l-faḍli
ذُو ٱلْفَضْلِ
அருளுடையவன்
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
மகத்தானது
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுவீர்களாயின், அவன் உங்களுக்குக் கண்ணியத்தை அளிப்பான். மேலும், உங்கள் பாவங்களை போக்கி உங்களை மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மகத்தான அருளுடையவன். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௨௯)
Tafseer
௩௦

وَاِذْ يَمْكُرُ بِكَ الَّذِيْنَ كَفَرُوْا لِيُثْبِتُوْكَ اَوْ يَقْتُلُوْكَ اَوْ يُخْرِجُوْكَۗ وَيَمْكُرُوْنَ وَيَمْكُرُ اللّٰهُ ۗوَاللّٰهُ خَيْرُ الْمَاكِرِيْنَ ٣٠

wa-idh
وَإِذْ
சமயம்
yamkuru
يَمْكُرُ
சூழ்ச்சி செய்வார்(கள்)
bika
بِكَ
உமக்கு
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
liyuth'bitūka
لِيُثْبِتُوكَ
அவர்கள் சிறைப்படுத்த/உம்மை
aw
أَوْ
அல்லது
yaqtulūka
يَقْتُلُوكَ
உம்மை அவர்கள் கொல்ல
aw
أَوْ
அல்லது
yukh'rijūka
يُخْرِجُوكَۚ
அவர்கள் வெளியேற்ற/உம்மை
wayamkurūna
وَيَمْكُرُونَ
இன்னும் சூழ்ச்சி செய்கின்றனர்
wayamkuru
وَيَمْكُرُ
இன்னும் சூழ்ச்சி செய்கிறான்
l-lahu wal-lahu
ٱللَّهُۖ وَٱللَّهُ
அல்லாஹ்/அல்லாஹ்
khayru
خَيْرُ
மிகச் சிறந்தவன்
l-mākirīna
ٱلْمَٰكِرِينَ
சூழ்ச்சி செய்பவர்களில்
(நபியே!) உங்களைச் சிறைப்படுத்தவோ அல்லது உங்களைக் கொலை செய்யவோ அல்லது உங்களை (ஊரைவிட்டு) அப்புறப்படுத்தவோ நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி செய்துகொண்டிருந்த (நேரத்)தை நினைத்துப் பாருங்கள். அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; (அவர்களுக்கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் அல்லாஹ் மிக மேலானவன். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௩௦)
Tafseer