Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௮௧

Qur'an Surah Al-A'raf Verse 181

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِمَّنْ خَلَقْنَآ اُمَّةٌ يَّهْدُوْنَ بِالْحَقِّ وَبِهٖ يَعْدِلُوْنَ ࣖ (الأعراف : ٧)

wamimman
وَمِمَّنْ
And of (those) whom
எவர்களிலிருந்து
khalaqnā
خَلَقْنَآ
We have created
படைத்தோம்
ummatun
أُمَّةٌ
(is) a nation
ஒரு கூட்டம்
yahdūna
يَهْدُونَ
who guides
நேர்வழி காட்டுகின்றனர்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
with the truth
சத்தியத்தைக் கொண்டு
wabihi
وَبِهِۦ
and thereby
இன்னும் அதைக்கொண்டே
yaʿdilūna
يَعْدِلُونَ
they establish justice
நீதமாக நடக்கின்றனர்

Transliteration:

Wa mimman khalaqnaaa ummatuny yahdoona bilhaqqi wa bihee ya'diloon (QS. al-ʾAʿrāf:181)

English Sahih International:

And among those We created is a community which guides by truth and thereby establishes justice. (QS. Al-A'raf, Ayah ௧௮௧)

Abdul Hameed Baqavi:

நாம் படைத்தவர்களில் சிலருண்டு; அவர்கள் சத்திய வழியை(ப் பின்பற்றுவதுடன், மற்ற மக்களுக்கும்) அறிவித்து அதனைக் கொண்டே நீதியும் செய்கின்றனர். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௮௧)

Jan Trust Foundation

நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் படைத்தவர்களில் சத்தியத்தைக் கொண்டு நேர்வழிகாட்டுகின்ற, அதைக் கொண்டே நீதமாக நடக்கின்ற ஒரு கூட்டம் உண்டு.