Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௮௮

Qur'an Surah Ali 'Imran Verse 88

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௮௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

خٰلِدِيْنَ فِيْهَا ۚ لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُوْنَۙ (آل عمران : ٣)

khālidīna
خَٰلِدِينَ
(They will) abide forever
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَا
in it
அதில்
lā yukhaffafu
لَا يُخَفَّفُ
Not will be lightened
இலேசாக்கப்படாது
ʿanhumu
عَنْهُمُ
for them
அவர்களை விட்டு
l-ʿadhābu
ٱلْعَذَابُ
the punishment
வேதனை
walā hum yunẓarūna
وَلَا هُمْ يُنظَرُونَ
and not they will be reprieved
இன்னும் அவர்கள் தவனை அளிக்கப்படமாட்டார்கள்

Transliteration:

Khaalideena feehaa laa yukhaffafu 'anhumul 'azaabu wa laa hum yunzaroon (QS. ʾĀl ʿImrān:88)

English Sahih International:

Abiding eternally therein. The punishment will not be lightened for them, nor will they be reprieved, (QS. Ali 'Imran, Ayah ௮௮)

Abdul Hameed Baqavi:

இ(ச்சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படவும் மாட்டாது. அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படவும் மாட்டாது. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௮௮)

Jan Trust Foundation

இ(ந்த சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அவர்களுடைய வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; அவர்களுக்கு (வேதனை) தாமதப்படுத்தப் படவும் மாட்டாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். அவர்களை விட்டு வேதனை இலேசாக்கப்படாது. (காரணம் கூற) அவர்கள் தவனையும் அளிக்கப்பட மாட்டார்கள்.