Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 9

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௮௧

وَالَّذِيْ يُمِيْتُنِيْ ثُمَّ يُحْيِيْنِ ۙ ٨١

wa-alladhī yumītunī
وَٱلَّذِى يُمِيتُنِى
அவன்தான் எனக்கு மரணத்தைத் தருவான்
thumma yuḥ'yīni
ثُمَّ يُحْيِينِ
பிறகு, அவன் என்னை உயிர்ப்பிப்பான்
அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் அவனே என்னை (மறுமையில்) உயிர்ப்பிப்பான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮௧)
Tafseer
௮௨

وَالَّذِيْٓ اَطْمَعُ اَنْ يَّغْفِرَ لِيْ خَطِيْۤـَٔتِيْ يَوْمَ الدِّيْنِ ۗ ٨٢

wa-alladhī
وَٱلَّذِىٓ
இன்னும் , எவன்
aṭmaʿu
أَطْمَعُ
நான் ஆசிக்கிறேன்
an yaghfira
أَن يَغْفِرَ
அவன் மன்னிக்க வேண்டும் என்று
لِى
எனக்கு
khaṭīatī
خَطِيٓـَٔتِى
என் பாவங்களை
yawma
يَوْمَ
நாளில்
l-dīni
ٱلدِّينِ
விசாரணை
கூலி கொடுக்கும் (மறுமை) நாளில் என்னுடைய குற்றங்களை மன்னிக்க அவனையே நான் நம்பியிருக்கிறேன். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮௨)
Tafseer
௮௩

رَبِّ هَبْ لِيْ حُكْمًا وَّاَلْحِقْنِيْ بِالصّٰلِحِيْنَ ۙ ٨٣

rabbi
رَبِّ
என் இறைவா!
hab
هَبْ
வழங்கு!
لِى
எனக்கு
ḥuk'man
حُكْمًا
தூதுத்துவத்தை
wa-alḥiq'nī
وَأَلْحِقْنِى
இன்னும் என்னை சேர்ப்பாயாக!
bil-ṣāliḥīna
بِٱلصَّٰلِحِينَ
நல்லவர்களுடன்
என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அருள் புரிந்து, நல்லோர்களுடன் என்னைச் சேர்த்து விடுவாயாக! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮௩)
Tafseer
௮௪

وَاجْعَلْ لِّيْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَ ۙ ٨٤

wa-ij'ʿal
وَٱجْعَل
எற்படுத்து!
لِّى
எனக்கு
lisāna ṣid'qin
لِسَانَ صِدْقٍ
நற்பெயரை
fī l-ākhirīna
فِى ٱلْءَاخِرِينَ
பின்னோர்களில்
பிற்காலத்திலும் (உலக முடிவு நாள் வரையில் அனைவரும்) எனக்கு (அலைஹிஸ்ஸலாம் என்று கூறக்கூடிய) நற்பெயரையும் சிறப்பையும் தந்தருள்வாயாக! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮௪)
Tafseer
௮௫

وَاجْعَلْنِيْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ ۙ ٨٥

wa-ij'ʿalnī
وَٱجْعَلْنِى
என்னை ஆக்கிவிடு!
min warathati
مِن وَرَثَةِ
வாரிசுகளில்
jannati
جَنَّةِ
சொர்க்கத்தின்
l-naʿīmi
ٱلنَّعِيمِ
இன்பமிகு
இன்ப சுகத்தையுடைய சுவனபதியை சொந்தம் கொள்பவர்களிலும் என்னை நீ ஆக்கி வைப்பாயாக! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮௫)
Tafseer
௮௬

وَاغْفِرْ لِاَبِيْٓ اِنَّهٗ كَانَ مِنَ الضَّاۤلِّيْنَ ۙ ٨٦

wa-igh'fir
وَٱغْفِرْ
மன்னிப்பளி!
li-abī
لِأَبِىٓ
என் தந்தைக்கு
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
kāna
كَانَ
இருக்கிறார்
mina l-ḍālīna
مِنَ ٱلضَّآلِّينَ
வழி தவறியவர்களில்
என்னுடைய தந்தையையும் நீ மன்னித்தருள்; நிச்சயமாக அவர் வழிதவறிவிட்டார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮௬)
Tafseer
௮௭

وَلَا تُخْزِنِيْ يَوْمَ يُبْعَثُوْنَۙ ٨٧

walā
وَلَا
இழிவுபடுத்திவிடாதே!
tukh'zinī
تُخْزِنِى
இழிவுபடுத்திவிடாதே! என்னை
yawma
يَوْمَ
நாளில்
yub'ʿathūna
يُبْعَثُونَ
அவர்கள் எழுப்பப்படும்
(உயிர் கொடுத்து) எழுப்பப்படும் (மறுமை) நாளில் நீ என்னை இழிவுக்குள்ளாக்காதே! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮௭)
Tafseer
௮௮

يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَ ۙ ٨٨

yawma
يَوْمَ
நாளில்...
lā yanfaʿu
لَا يَنفَعُ
பலனளிக்காத
mālun
مَالٌ
செல்வமும்
walā banūna
وَلَا بَنُونَ
ஆண் பிள்ளைகளும்
அந்நாளில், பொருளும் மக்களும் யாதொரு பயனுமளிக்காது. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮௮)
Tafseer
௮௯

اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِيْمٍ ۗ ٨٩

illā
إِلَّا
எனினும்
man
مَنْ
யார்
atā
أَتَى
வந்தாரோ
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
biqalbin
بِقَلْبٍ
உள்ளத்தோடு
salīmin
سَلِيمٍ
சந்தேகப்படாத
ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தான் (பயனடைவார்). ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮௯)
Tafseer
௯௦

وَاُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِيْنَ ۙ ٩٠

wa-uz'lifati
وَأُزْلِفَتِ
சமீபமாக்கப்படும்
l-janatu
ٱلْجَنَّةُ
சொர்க்கம்
lil'muttaqīna
لِلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்களுக்கு
இறை அச்சம் உடையவர்(களுக்காக அவர்)கள் முன்பாக சுவனபதி கொண்டு வரப்படும். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯௦)
Tafseer